புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
1 Post - 1%
prajai
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_m10ஊடகங்களின் பொறுப்பின்மை ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடகங்களின் பொறுப்பின்மை !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Wed Sep 07, 2016 9:04 pm

உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லாதபோதும் பல செய்தி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். இதன் பிறகு பொதுவெளியில் பலர் முன்னிலையில் கொலை செய்யும் துணிச்சல் அதிகரித்துள்ளது. எதை காட்டணும் ? எதை காட்டக்கூடாது ? என்ற விவஸ்தை காட்சி ஊடகங்களுக்கு சுத்தமாக இல்லை.

காதல் என்பது இயல்பான ஒன்று. நம் வாழ்வில் வரலாம் ; வராமலும் போகலாம். தவறில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் காதல் இல்லாமல் படமே எடுப்பதில்லை. இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும் , மது குடித்தே ஆக வேண்டும் என்றே தொடர்ந்து காட்சிகளை முன்வைக்கிறார்கள் . இளைஞர்கள் வாழ்வில் காதலைத் தவிர மற்ற எதுவுமே இல்லையா ? பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதை சுவாரசியமாக பல படங்களில் இன்னமும் காட்சிபடுத்துகிறார்கள். 80களுக்கு பிறகான திரைப்படங்களில் ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அடுத்த காட்சியில் அவன் மது குடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம்பெறுகிறது. இளைஞர்களின் கொண்டாட்டம் என்றால் மது தான் முக்கிய இடம்பிடிக்கிறது.

திரைப்படங்களில் பெண்கள் இன்னமும் கேவலமாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை அவமானப்படுத்தும் வசனங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஊடகங்களும் , திரைப்படங்களும் பெண்ணை சக மனுஷியாக மதிக்க ஆரம்பித்தாலே போதும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெகுவாக குறையும். நம் சமூகத்தில் அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பால் என தனி அதிகாரமே எழுதியும் என்ன பயன் ?

"எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்கு கிடைக்கனும் " என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். "எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது " என்ற மனநிலை தான் காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணம். நவீன வாழ்வு கொலைகளை புதிதாக வகைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆணவ கொலைகளுக்கு அடுத்ததாக தற்போது 'காதல் கொலைகள் '. ஆறறிவுள்ள நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா ?

பாலின பாகுபாடுகள் நம் இந்திய தேசம் முழுவதுமே இருக்கிறது. "முதலில் பெண்களுக்குத் தனியாகவும் , ஆண்களுக்கு தனியாகவும் பள்ளிகள் , கல்லூரிகள் இயங்குவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போது தான் பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும் " மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியே இருபாலரும் படிக்கும் பள்ளியோ , கல்லூரியோ அமைந்தாலும் அங்கே இருபாலரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அப்புறம் எப்படி பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்வது ?

பெண்களைப் பொறுத்தவரை தடைகளையும் , இடையூறுகளையும் கடந்து சாதிக்கத் துடிக்கிறார்கள். அதனால் ஆண்கள் செய்யும் கிறுக்குத்தனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகவே விரும்புகிறார்கள். ஆனால் ஆணாதிக்கம் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை, சாதிக்க துடிப்பவர்களின் உயிர்களை பலி கேட்கிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 07, 2016 9:27 pm

செய்தி /டிவி ஊடகங்களின் பொறுப்பின்மை நாளுக்கு நாள்   அதிகமாகிறது .
அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிப்பிடுகின்றனர் .
ஆனால் சென்சேஷனலாக பதிவிட்டு , TRP ரெட்டிங்  உயர்த்துவது போல்,
போடவேண்டாத விஷயங்களை போட்டு , மேலும் பல குற்றங்களுக்கு வழி வகுக்கிறார் .
தமிழ்நாட்டின் கலாசார சீரழிவுக்கு இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ,செல்வராஜ் .

இவர்களை திருத்துவது எப்பிடி ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Sep 07, 2016 10:46 pm

நல்ல பகிர்வு. ஆனால், இது ஓரிரு நாட்களில் மாறக்கூடிய நிலை அல்ல. இன்னும், இன்னும் மோசமான நிலைக்கு தான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, சரியாகிவிடும் என்ற நினைப்பே வீண் கற்பனையாக தான் இருக்கிறது. மொத்தத்தில் ஊடகங்களின் செயல் பாடுகள் மிச்சம் இருப்பவர்களையும் குழிக்குள் இழுத்துப்போடத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.



ஊடகங்களின் பொறுப்பின்மை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊடகங்களின் பொறுப்பின்மை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊடகங்களின் பொறுப்பின்மை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Thu Sep 08, 2016 8:05 am

அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது . அறம் தான் மாற்றத்தைக் கொண்டு வரும். தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரமோ , செய்தியோ ,நாடகமோ அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக