புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
பின்ன காதல்னா சும்மாவா
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
காதல்னா இன்னா மாமு
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா.
நர்ஸ் பொண்ண காதலி அதானே மாமு
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
[b][b]தேவகோட்டை:[/b] தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|