புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்த 10ம் வகுப்பு மாணவிகள் ஒருவர் பலி; காதலனும் தற்கொலை முயற்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
தேவகோட்டை: தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.
மர்மம்:மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபரும் விஷம்:இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:10ம் வகுப்பு படிக்கும் பொழுதே காதல் இவ்வளவு ஆழமாகச் சென்றுவிட்டதா? இப்படி பிள்ளைகள் இருப்பதை விட இறப்பதே மேல்! எவ்வளவு கஷ்டப்பட்டு, நம்பிக்கை வைத்து விடுதியில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்! இவர்களுக்கு அந்தப் பெற்றோரின் நினைவு வரவே இல்லையே? காதலன் அவ்வளவு முக்கியமாகிவிட்டான்!!!
பின்ன காதல்னா சும்மாவா
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:செந்தில் wrote:உதயசுதா wrote:இந்த மாதிரி பிள்ளைகள் இருக்கிறதுக்கு இல்லாமல் இருப்பதே மேல்.இதுல வருத்தப்பட ஒண்ணும் இல்லை
ஏங்கா லவ் பண்ணுனா தப்பா
காதலிப்பது குற்றமல்ல! ஆனால் காதல் என்றால் என்ன என்பதை அறிந்து செய்தல் நன்று!
காதல்னா இன்னா மாமு
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா.
நர்ஸ் பொண்ண காதலி அதானே மாமு
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
[b][b]தேவகோட்டை:[/b] தேவகோட்டையில் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவர் விஷம் குடித்தனர். ஒருவர் இறந்த நிலையில், காதலர் என சந்தேகிக்கப்படும் வாலிபரும் விஷம் குடித்தார். ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த வித்யாபவானி (15), கொத்திடலை சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), இருவரும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு விடுதியில் தங்கி, பத்தாம் வகுப்பு படித்தனர்.
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
நேற்று முன்தினம் விடுதியில் இருந்து சென்ற மாணவிகள், இரவில் திரும்பவில்லை. நேற்று காலை 10 மணிக்கு, ராம்நகர் பஸ் ஸ்டாப் அருகில், இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகில் இருந்தோர், மாணவிகளின் பஸ் பாசை பார்த்து, விடுதிக்கு தகவல் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வித்யாபவானி இறந்தார். சந்தியா மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.இருவரும் அரளி விதையை அரைத்து குடித்தது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., அண்ணாதுரை, ஆதிதிராவிட நல அலுவலர் முகமது கமால்பாட்சா, மற்ற மாணவிகளிடம் விசாரித்தனர்.[/b] [b]
சந்தியாவிடம், மாஜிஸ்திரேட் சக்திவேல் வாக்குமூலம் பெற்றார். இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் விசாரிக்கிறார்.[/b] [b]
[b]மர்மம்:[/b]மாணவிகளின் பெற்றோர், சக மாணவிகளிடம் விசாரித்தனர். 'ஆனையடிவயல் ராம்குமார், திருமணவயல் வீரமணியோடு, இருவரும் பழகினர்' என தெரிவித்தனர். ராம்குமாரின் மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது, 'இரவு அழைத்துச் சென்றோம். காலையில் பள்ளிக்கு சென்று விட்டனர்' என கூறி இணைப்பை துண்டித்தார்.மாணவிகள் ஏன் சென்றனர், தற்கொலைக்கு காரணம் என்ன, இரவில் மாணவிகள் வராதது குறித்து, விடுதி வார்டன் தகவல் தெரிவிக்காதது ஏன் என போலீசார் விசாரிக்கின்றனர்.[/b]
[b][b]வாலிபரும் விஷம்:[/b]இந்நிலையில், மாணவிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படும் வீரமணியும், நேற்று மதியம் விஷம் குடித்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐ.டி.ஐ., படிக்கும் இவர், சந்தியாவை காதலிப்பதாகவும், ராம்குமார் வீட்டிற்கு இரவில் அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது[/b]
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|