புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி...
Page 1 of 1 •
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் ரஜினி ரசிகன் இல்லை.. என்னுடைய பெயர் இந்த இணையதளத்தில் வரவேண்டும் என்ற ஆசையும் எனக்கு இல்லை.
அனாமதேய கருத்தை இந்த இணையதளம் ஏற்காது என்பதால் எனது பெயர் மற்றும் விலாசத்தை இந்த இணையதளத்தை இயக்கும் நண்பர்களுக்கு மட்டும் தனி மடலாக அனுப்பி வைத்துள்ளேன்.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நடந்து வரும் கூத்துகளை பார்த்து, ஒரு இந்தியனாக இந்த தொகுப்பை இங்கு தருகிறேன். ஆம், உண்மை தான் ஒரு தமிழன் என்று நான் என்னை அறிமுகபடுத்தி என்னை ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்க விரும்பவில்லை.
'ரஜினிக்கு கண்டனம்'
'ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்'
'ரஜினி ஒரு ஜோக்கர்'
'ரஜினியின் மண்டபம் தாக்கப்பட்டது'
இதை படித்ததும் உங்களுக்கு எதாவது தோணுகிறதா?. எனக்கு ஒன்றும் தோனவில்லை. நான் தான் ரஜினி ரசிகன் அல்லவே.. சரி, அவரின் ரசிகர்களின் நாடி துடிப்பை தெரிந்துகொள்வோம் என்று இந்த இணையதளத்தை நடத்தும் நண்பர்களை, என்னுடை நெருங்கிய ஒரு நண்பர் மூலமாக தொடர்பு கொண்டேன்..
அவர்கள் இன்னொரு ரஜினியை போல் சித்தாந்தம் பேசாமல் மிக யதார்த்தமாக சில விஷயங்கள் பேசி சில விஷயங்களை எனக்கு புரியவைத்தனர்..
என்னத்த சொல்ல.. அந்த தொலைபேசி உரையாடல் முடிந்து சில வினாடிகள் யோசித்து பார்த்தேன். இப்பொழுது எனக்கு ரஜினியின் மீதும் அவரது ரசிகர்களின் மீதும் ஒரு மரியாதை வந்துள்ளது என்று சொன்னால் என்னை யாரவது ஜோக்கர் என்று சொல்லுவார்களோ??
அது கிடக்கட்டும்.. நான் விஷயத்திற்கு வருகிறேன்.
எனக்கு தொகுப்பாக எழுத வராது.. தவறாக இருப்பின் மன்னித்துகொள்ளவும்.
ரஜினியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல. அனால் என்னை போன்ற சிலருக்கு இது முக்கியமான விஷயமாக படுகிறது.. ரஜினி இதை பெரிய பிரச்சனை ஆக்க விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ஜாக்குவார் தங்கம் இதை ஜாதிபிரச்சனையாக மாற்ற காரணம் என்ன? இந்த பிரச்சனையில் அதிகம் ஈடுபடுபவர்கள் வி.சி.குகனாதன், ஜாக்கவர் தங்கம்,பன்னீர் மற்றும் பலர்.இவர்கள் மூவருமே மனிதர்கள் மாதிரி பேச மறுக்கின்றார்கள்.
அமைப்பு என்பது மனிதனை மேன்மை படுத்துவதற்காக இருப்பது மனிதனை அடக்குவதாக இருந்தால் அது அமைப்பு அல்ல.அஜீத் குமார் பேசியது ஒரு மனிதனின் உரிமை சார்ந்த விஷயம். ரஜினி அதை ஆதரித்தது மனிதாபிமானம்.
இந்த நாட்டில் தன் உரிமைகளை எடுத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கின்றது. அதை யார் ஜீரனிக்கவில்லையோ அவர் தப்பு செய்தவர் என்று அர்த்தம். தப்பு செய்தவன்தான் கோபப்படுவான் இது உண்மையே.
அஜீத் குமார் உண்மையைதான் பேசி இருக்கின்றார் என்பது வி.சி.குகநாதனின் பேச்சு மற்றும் ஜாக்குவார் தங்கத்தின் செயல்பாடுகளில் இருந்து தெரியவருகின்றது. ஆனால் இவர்களை யாருக்கும் அடையாளம் தெரியாது தங்களை அடையாளம் தெரியவேண்டும் என்பதற்க்காக தேவை இல்லாத நடைமுறைகளில் ஈடுபடுகின்றார்கள். இதில் தமிழ் உணர்வு எங்கிருந்து வந்தது?
ஒரு ஜால்ரா குரூப் - சங்கம் என்ற பெயரில், தேவையில்லாத பாராட்டுவிழாக்களில் கலந்துகொள்ள வேண்டி.. நடிகர், நடிகைகளை(ஆளும் கட்சியின் ஆதரவில்) மிரட்டினால்..அஜித் போன்ற நடிகர், அந்த சங்கத்தின் தவறை -முதல்வர் முன் தைரியமாக சுட்டி காட்டக்கூடாதா? அத்தகைய பேச்சுக்கு ரஜினி போன்ற மூத்த நடிகர் - உண்மையாக, வெளிப்படையாக அதரவு தரக்கூடாதா?
இதில் எங்கிருந்து தமிழ் உணர்வு மற்றும் ஜாதி வந்தது நாம்..மனிதர்களாக இருந்து சிந்தித்து செயல்பட்டாலே போதும்.
தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு உணர்வுகள் வேண்டாம்...அவை அழிவில் தான் முடியும். அத்தகைய..போலித்தனமான உணர்வுகள், ஜாதி, ஜாதி சங்கம் என்று பயணித்து அதன் உச்சகட்டமாக - ஜாதி கட்சில் என்ற இன்னொரு சாக்கடையில் தான் சென்று முடியும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் - இயற்கையாகவே அவரவர் தாய், தாய்மொழி மற்றும் பேசும் மொழியின் மீது பற்று பாசம், உணர்வு எல்லாம் உள்ளது - யாரும் யாருக்கும் - செயற்கையாக - போலித்தனமாக தமிழ் உணர்வையூட்டி அவரவர் ஜாதி உணர்வுகளை வளர்க்கவேண்டிய அவசியமில்லை.
காமெடி பீஸ் 1:
நேற்று நடந்த பெப்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம்:
இந்தப் பிரச்னையில் சுமுகமாகப் பேசி முடிவு எடுக்கப்பட்டதால் இனி யாரும் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்புகளின் சார்பிலோ எந்தவொரு அறிக்கையும் பேட்டியும் கொடுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் பெப்சி அமைப்பு சார்பில் அதன் தலைவர் வி.சி.குகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், இயக்குநர் சங்கம் சார்பில் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்டோரும் தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கம் சார்பில் என்.விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். - சத்தியமாக எனக்கு இவர்கள் யாரையுமே எனக்கு தெரியாது என்பதால் இதை பற்றி கருத்து கூற விரும்பவில்லை.
காமெடி பீஸ் 2:
காலக் கொடுமை என்பார்களே.. அதற்கு சரியான அர்த்தம் தெரிய பின்வரும் செய்தியைப் படியுங்கள்.
முதல்வர் விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜீத் வருத்தம் கேட்பது, அஜீத் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது.
பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் புதிய ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.
இப்படி பட்ட பல காமெடி பீசுகளை படித்து ஒரு சாரா சரி மனிதன் என்னாலையே தாங்க முடியவில்லை.
உண்மையை சொல்லவேண்டுமென்றால் உங்கள் தலைவரும், உங்களை போன்ற ரசிகர்களும் இருக்கும் தமிழகத்தில் 'இது' மாதிரியான பிறவிகளும் இருக்கிறது.. என்னத்த சொல்ல?
ஆமா ஒன்னு மட்டும் எனக்கு புரியல.. இவ்வளோ அமளி துமளி நடக்குது இங்க.. அது எப்படிங்க உங்க தலைவர் கூலா ஷூட்டிங்-ல இருக்கார்.. அவருடைய வழியில நீங்களும் உங்க வேலைய பாக்கறிங்க?
'எவ்வளவோ பார்த்துட்டோம்.. இது என்னங்க.. ஜுஜுபி.. இதுவும் கடந்து போகும்' - என்று தொலைபேசியில் என்னிடம் சொன்ன இந்த இணையதள நண்பர் சொன்ன அதே வாக்கியத்தை உங்களிடம் சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி.
-ஒரு பார்வையாளன்.
http://www.rajinifans.com/detailview.php?title=1298
- jahubarஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
அருமையான பார்வை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|