புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
91 Posts - 63%
heezulia
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
6 Posts - 4%
viyasan
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
1 Post - 1%
eraeravi
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
283 Posts - 45%
heezulia
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
19 Posts - 3%
prajai
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
7 Posts - 1%
mruthun
“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_m10“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 9:37 pm

எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).




"லா இலாஹ இல்லல்லாஹ்" வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).


சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 9:39 pm

எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும், தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள், மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:


மந்திரித்துப் பார்க்காதவர்கள், மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள், பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள், நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார், அதற்கு நபியவர்கள் "உக்காஷா" உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108).

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 19, 2010 9:51 pm

நல்ல தகவல்



“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 9:53 pm

அறியாத தகவல்.. அளித்தமைக்கு நன்றி சம்ஸ்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 19, 2010 9:54 pm

கலை wrote:அறியாத தகவல்.. அளித்தமைக்கு நன்றி சம்ஸ்...!


“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ 678642 “இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ 678642 “இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 19, 2010 9:58 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்



“இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்“ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக