புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_m10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_m10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_m10கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 2:04 pm

கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை
எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் -
அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு
இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே
விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி
இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..

செந்தில் - உங்க ப்ளாக் பேர
சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத்
தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ்
வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில்
- அது என்ன இப்படி ஒரு பேரு..

கவுண்டமணி - அது பாரு
மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே
ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம்
நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன
மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு
சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில்
- அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல
அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப்
பாரு..பழமையப் பாரு..

கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி
மிதிக்கிறார்.

செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக்
ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு
வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே
வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் -
புய்பம்..

கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி
விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி
- அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த
உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..

கவுண்டமணி சிஸ்டத்தைப்
பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான
படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க
ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.

கவுண்டமணி
- டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..

கவுண்டமணியைத்
தேடி ஒரு கூட்டம் வருகிறது.

கூட்டதில் ஒருவன் - நீங்கதான்
ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை
பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..

கூட்டம் - எங்க பொண்ணுங்க
படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா
உனக்கு..அடிங்கடா இவன..

தர்மயடி அடித்து விட்டு போகும் போது
(கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை
இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..

கவுண்டமணி
(மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..

சிஸ்டம்
இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை
வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..

செந்தில்
- அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை
மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ
எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே
இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே
வைச்சுடேன்..

சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து
சிதறுகிறது.

கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம்
போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..

கவுண்டமணி
- உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர
முடியுமா..

கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி
விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல்
தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா
பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும்
பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய்
ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம்
இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க
முடியல..ஐயோ அம்மா..



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 154550
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Mar 18, 2010 2:05 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Mar 18, 2010 2:07 pm

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 18, 2010 2:10 pm

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 154550 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் Ila
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Thu Mar 18, 2010 2:16 pm

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 677196 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 677196

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Mar 18, 2010 2:17 pm

சரவணன் wrote:நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்!!!

இது சுட்டது சரா...கவுண்டமணி இறந்திட்டார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது
..தேடும் பொழுது கிடைத்தது..மூல இணையத்தளம் எது என்று குழப்பமாக இருந்தது
அதான் பதியவில்லை



தீதும் நன்றும் பிறர் தர வாரா கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 154550
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Mar 18, 2010 2:18 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 18, 2010 2:20 pm

கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463 கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக் 705463

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக