புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Today at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Kaviya Amluபுதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016
கவுண்டமணி செந்தில் ஜோக்ஸ் பிடிக்காதவங்க யாரும் இருக்கமாட்டங்க. அதிலும் குறிப்பா கரகாட்டக்காரன் படத்துல வரும் நகைச்சுவைகள் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமானவை.அந்த நகைச்சுவை வசனங்களை அப்படியே பதிவாக மாற்றினால் என்ன? என்று நினைத்ததன் விளைவே இந்த காமெடி பதிவு![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராமராஜன் : ஏன்னே, எனக்கு என்ன கல்யாண ஊர்வலமா நடத்துறிங்க?
கவுண்டமணி : ஊர்வலம் விட்ற நேரம் வந்தாச்சுல,அதான் ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கோம்.
ராமராஜன் : வண்டிய வித்துடுங்கன்னாலும்,விக்க மாட்றீங்க, மானத்த வாங்குறீங்க!
கவுண்டமணி :அது என்ன தம்பி அப்டி சொல்லிபுட்ட! இந்த கார யார் யார் வச்சிருந்தாங்க தெரியும்ல!
ராமராஜன் : யார் யாரு?
கவுண்டமணி : மால்துரை மஹாராஜா வச்சிருந்தாரு,திருவனந்தபுரம் ஐரஸ் வச்சிருந்தாரு,ஹைதரபாத் நிஜாம் வச்சிருந்தாரு,
அதுக்கப்புறம் ஒரு மந்திரி வச்சிருந்தாரு,எம்.எல்.ஏ வச்சிருந்தாரு,அதுக்கப்புறம் சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரி வச்சிருந்தா,
அதுக்கப்புறம் இந்த காரை நம்ம வச்சிருக்குறோம்.
செந்தில் : பளீர்,ஆங்க்க்க்
ராமராஜன் : ஏன் அடிச்சீங்க?
கவுண்டமணி : ஏன் அடிச்சேனா! அவன் என்ன கேள்வி கேட்டான்?
ஏண்டா என்னபார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட?
தள்டா..
அது ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட?இத்தனை பேர் இருக்காங்களே கேட்ககூடாதா..தள்றா..
அய்யோ..!!! ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட ?
ராமராஜன் : ஏன்னே, அவன அடிச்சிகிட்டே இருக்கிங்க? அப்டி அவன் என்னதான் கேட்டான்?
கவுண்டமணி : என்ன கேட்டானா?
காரை நம்ம வச்சிருக்குறோம்,இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு கேக்குறான்?
அவள யார் யார் வச்சிருக்காங்கன்னு கணக்கெடுக்குறதா என் வேலை?இல்ல இதுக்கு முன்னால அந்த வேலை பார்த்துகிட்டு இருந்தேனா?
ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாய இது? பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி
நிக்கிறான்..தள்றா...
ராமராஜன் : அத விட்டு தொலைங்க்ன்னேன்,முதல்ல வண்டிய சரி பண்னுங்க!
கவுண்டமணி : என்னத்த சரி பண்றது ,பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணென்னெய் ஊத்தினேன்,மண்ணென்னெய் விலையும் ஏறிப்போச்சேன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன்,இப்ப எந்த ஆயில்ல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல எனக்கும் தெரியல..
அட அதெல்லாம் இருந்தும் நாம ஏன் கார வச்சிருக்கோம்னா,இப்டில்லாம் ஒரு பந்தா வேணும்பா !!
இந்தியாவுலையே ஏன் இந்த வோர்ல்ட்லேயே காரு வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் !!
செந்தில் : அதுவும் அம்பாசெட்டர் காரு..
கவுண்டமணி : அடி,அம்பாசெட்ரு காரா இவ்ளோ நீளமா இருக்கு?
செந்தில் : அப்ப லாரி..
கவுண்டமணி : லாரியா? புட்ற அவன
செந்தில் : அய்யோ அடிக்கிறாரே ,அடிக்கிறாரெ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்.
கவுண்டமணி : டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு?
என்ன கிண்டலா?மூஞ்சிலே குத்துவேன்
குள்ளமணி : அட நீங்க ஒன்னு, நான் ஏன்னே கிண்டல் பன்ன போறேன்? நான் வியாபாரின்னேன்!
கவுண்டமணி : ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி ! போடா..
செந்தில் : அண்ணேன் அன்னேன் பேரிச்சம்பழம் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுன்னேன்.
கவுண்டமணி : அதுக்காக பேரிச்சம்பழத்துக்கு கார போடலாங்குறியா?
ஆஃப்ட்ரால் ரெண்டு பேரிச்சம்பழத்துக்கு இவ்ளோ காஸ்ட்லியான கார போடலாம்குற
செந்தில் : தள்ள முடியலன்னேன்...!
கவுண்டமணி : அதுக்கு இவங்கிட்ட தள்ளிவிட்றலாம்-குறியா?
ராமராஜன் : என்னன்னேன் வந்த இடத்துல அலம்பல் பண்ணிகிட்டு, நீ போப்பா..
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கவுண்டமணி : டொம்..டங்க்,டொம்...
உதைத்து தள்ளுகிறார்.
வசனம் முடிந்தது
)))))
உங்கள் கவியா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராமராஜன் : ஏன்னே, எனக்கு என்ன கல்யாண ஊர்வலமா நடத்துறிங்க?
கவுண்டமணி : ஊர்வலம் விட்ற நேரம் வந்தாச்சுல,அதான் ஒத்திகை பார்த்துகிட்டு இருக்கோம்.
ராமராஜன் : வண்டிய வித்துடுங்கன்னாலும்,விக்க மாட்றீங்க, மானத்த வாங்குறீங்க!
கவுண்டமணி :அது என்ன தம்பி அப்டி சொல்லிபுட்ட! இந்த கார யார் யார் வச்சிருந்தாங்க தெரியும்ல!
ராமராஜன் : யார் யாரு?
கவுண்டமணி : மால்துரை மஹாராஜா வச்சிருந்தாரு,திருவனந்தபுரம் ஐரஸ் வச்சிருந்தாரு,ஹைதரபாத் நிஜாம் வச்சிருந்தாரு,
அதுக்கப்புறம் ஒரு மந்திரி வச்சிருந்தாரு,எம்.எல்.ஏ வச்சிருந்தாரு,அதுக்கப்புறம் சினிமா கவர்ச்சி நடிகை சொப்பன சுந்தரி வச்சிருந்தா,
அதுக்கப்புறம் இந்த காரை நம்ம வச்சிருக்குறோம்.
செந்தில் : பளீர்,ஆங்க்க்க்
ராமராஜன் : ஏன் அடிச்சீங்க?
கவுண்டமணி : ஏன் அடிச்சேனா! அவன் என்ன கேள்வி கேட்டான்?
ஏண்டா என்னபார்த்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட?
தள்டா..
அது ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட?இத்தனை பேர் இருக்காங்களே கேட்ககூடாதா..தள்றா..
அய்யோ..!!! ஏண்டா என்ன பார்த்து அந்த கேள்வி கேட்ட ?
ராமராஜன் : ஏன்னே, அவன அடிச்சிகிட்டே இருக்கிங்க? அப்டி அவன் என்னதான் கேட்டான்?
கவுண்டமணி : என்ன கேட்டானா?
காரை நம்ம வச்சிருக்குறோம்,இந்த காரை வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்ப யாரு வச்சிருக்கான்னு கேக்குறான்?
அவள யார் யார் வச்சிருக்காங்கன்னு கணக்கெடுக்குறதா என் வேலை?இல்ல இதுக்கு முன்னால அந்த வேலை பார்த்துகிட்டு இருந்தேனா?
ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாய இது? பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி
நிக்கிறான்..தள்றா...
ராமராஜன் : அத விட்டு தொலைங்க்ன்னேன்,முதல்ல வண்டிய சரி பண்னுங்க!
கவுண்டமணி : என்னத்த சரி பண்றது ,பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு மண்ணென்னெய் ஊத்தினேன்,மண்ணென்னெய் விலையும் ஏறிப்போச்சேன்னு க்ரூட் ஆயில் ஊத்தினேன்,இப்ப எந்த ஆயில்ல ஓடுதுன்னு அதுக்கும் தெரியல எனக்கும் தெரியல..
அட அதெல்லாம் இருந்தும் நாம ஏன் கார வச்சிருக்கோம்னா,இப்டில்லாம் ஒரு பந்தா வேணும்பா !!
இந்தியாவுலையே ஏன் இந்த வோர்ல்ட்லேயே காரு வச்சிருக்குற கரகாட்ட கோஷ்டி அது நம்ம கோஷ்டிதான் !!
செந்தில் : அதுவும் அம்பாசெட்டர் காரு..
கவுண்டமணி : அடி,அம்பாசெட்ரு காரா இவ்ளோ நீளமா இருக்கு?
செந்தில் : அப்ப லாரி..
கவுண்டமணி : லாரியா? புட்ற அவன
செந்தில் : அய்யோ அடிக்கிறாரே ,அடிக்கிறாரெ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்.
கவுண்டமணி : டெய் ஏண்டா இந்த வண்டிய பார்த்து பேரிச்சம்பழம்,பேரிச்சம்பழம்னு கத்துற?இந்த வண்டி என்ன பேரீச்சமபழத்துக்கு போடுற மாதிரியா டா இருக்கு?
என்ன கிண்டலா?மூஞ்சிலே குத்துவேன்
குள்ளமணி : அட நீங்க ஒன்னு, நான் ஏன்னே கிண்டல் பன்ன போறேன்? நான் வியாபாரின்னேன்!
கவுண்டமணி : ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி ! போடா..
செந்தில் : அண்ணேன் அன்னேன் பேரிச்சம்பழம் சாப்ட்டு ரொம்ப நாளாச்சுன்னேன்.
கவுண்டமணி : அதுக்காக பேரிச்சம்பழத்துக்கு கார போடலாங்குறியா?
ஆஃப்ட்ரால் ரெண்டு பேரிச்சம்பழத்துக்கு இவ்ளோ காஸ்ட்லியான கார போடலாம்குற
செந்தில் : தள்ள முடியலன்னேன்...!
கவுண்டமணி : அதுக்கு இவங்கிட்ட தள்ளிவிட்றலாம்-குறியா?
ராமராஜன் : என்னன்னேன் வந்த இடத்துல அலம்பல் பண்ணிகிட்டு, நீ போப்பா..
குள்ளமணி : பழைய இரும்புச்சாமான்,ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்,பழைய இரும்புச்சாமான் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்
கவுண்டமணி : டொம்..டங்க்,டொம்...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
வசனம் முடிந்தது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![கரகாட்டக்காரன் நகைச்சுவை வசனங்கள் - கவுண்டமணி செந்தில் காமெடி 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
உங்கள் கவியா
கவியா இல்லை உரைநடை , வசனமாக உள்ளது !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்ப வசனம் உள்ளவரிடம் தான் சொப்பன சுந்தரி இருக்காங்கன்னு சொல்றீங்களா அய்யாT.N.Balasubramanian wrote:உங்கள் கவியா
கவியா இல்லை உரைநடை , வசனமாக உள்ளது !![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
நா ஒண்ணுமே சொல்லலை
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:நா ஒண்ணுமே சொல்லலை![]()
![]()
ரமணியன்
தெறித்து ஓடுவதைப் பார்த்தால் அய்யா மேல டவுட்டு வருதே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187222யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:நா ஒண்ணுமே சொல்லலை![]()
![]()
ரமணியன்
தெறித்து ஓடுவதைப் பார்த்தால் அய்யா மேல டவுட்டு வருதே
தெறித்து ஓடவில்லை .
தெரிந்து ஓடுகிறேன் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
தெறித்து ஓடவில்லை .
தெரிந்து ஓடுகிறேன் !
ரமணியன்
அய்யா மேல டவுட்டுன்னு சொன்னது சரிதான் போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இருக்கும் இடம் தெரிந்து அங்கே ஓடுகிறாரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
என்ன இருந்தாலும்
வாழைப்பழ ஜோக்கை மறக்க முடியுமா ?
ரமணியன்
வாழைப்பழ ஜோக்கை மறக்க முடியுமா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|