புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_m10மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 07, 2009 4:20 am

First topic message reminder :

மனிதனை மறுபடியும் மனிதனாக்கும் காதல்




காதல், இந்த மூன்றெழுத்தில்தான் உலகம் என்னும் நான்கெழுத்து அடங்கியிருக்கிறது. இந்தப் பூமியின் மூன்று பாகம் கடலால் அல்ல. காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

கிரகங்களுக்கு ஈர்ப்புச்சக்தி இருக்கின்றது. அது வேறொன்றுமில்லை காதலால்தான். இந்தக்காதல் இல்லையென்றால் அவை இயக்கத்தை இழந்துவிடும்.

மனிதன் சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை.. காதலிப்பதால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தேன் என்றால் இனிமை இருக்கவேண்டும். மலர் என்றால் மணம் இருக்கவேண்டும். நெருப்பு என்றால் சூடு இருக்கவேண்டும். நீர் என்றால் குளிர்ச்சி இருக்கவேண்டும். மனிதன் என்றால் காதல் இருக்க வேண்டும்.


அதனால்தான் எட்டயபுரத்து எழுச்சி கவிஞன் பாரதி

காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம்

கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர், உலகத்தீரே

என்று பாட்டு வரிகளால் பறைசாற்றினான்.




சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கொடுத்து ஆறுதல் செய்வதும் காதல் தான். இந்தக்காதல் என்னும் ஆனந்தக்கடலில் மூழ்கியபோது கிடைத்த சில முத்துக்களை உங்கள் விழிகளுக்கு விருந்து வைக்கிறேன்.

இனிது இனிது காதல் இனிது

காதல் இல்லை என்றால் இந்தப் பிரபஞ்சம் அழகாக இருந்திருக்காது. விஞ்ஞானியின் பார்வையில் இந்த பூமி ஒரு பூகோளம்„ காதலர்களின் பார்வையில் இந்தப் பூமி ஒரு பூக்கோலம்.

காதல் வளர்வதற்கும் தொடர்வதற்கும் வயது ஒரு தடையாக எப்போதும் இருந்ததில்லை. வயதெல்லாம் காமத்துக்குத்தானே தவிர காதலுக்கு ஒருபோதும் இல்லவே இல்லை.

காமம் முதலில் இனிக்கும் பின் சலிக்கும் கசக்கும்.

காதல் எப்போதும் இனிக்கும். காதலுக்கு முதிர்வு உண்டே தவிர தளர்வு கிடையாது. அதனால்தான் காதல் உயிரின் இயற்கை என்று பாடிய பாரதி தாசன் முதியோர் காதலையும் முறையாக எழுதினார்.

என் அன்புக்குரியவளே, உன்னிடம் காதல் கொண்டுள்ளேன். காதல் தான் மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று அருமை மனைவி ஜென்னிக்கு கடிதம் எழுதினார். கார்ல்மார்க்ஸ்.

ஆதாமும் ஏவாளும் சேர்ந்து எச்சில் படுத்தி உண்டதால்தான் ஆப்பிள் இன்னமும் இனித்துக் கொண்டிருக்கிறது.

காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது.

காதல் ஓர் அதிசயமான உறவு. காதலிக்கும் வரை அவன்யாரோ? அவள்யாரோ? காதலித்தபின் அவன் வேறோ, அவள்வேறோ என்று பிரிக்க முடியாமல் பிணைந்து விடுகிறார்கள்.

காதலர்கள் கண்ணால் சுவாசிப்பார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதுதான் அவர்களுக்கு சுவாசமே வருகிறது.

காதலுக்குக் கண்ணில்லை என்றவன் காதலைச் சுவைக்காதவன். எதிலும் அன்பை, அழகைக் காணும் கண் காதலுக்குத்தான் உண்டு.

காதல் ஒரு வினோதமானநெருப்பு. பற்ற வைத்தால் பற்றாது, அணைத்தால் அணையாது. இந்தத் தீ எவர் இதயத்தில் பற்றுகிறதோ, அது தீயவற்றை அழித்து பரிசுத்தப்படுத்தும்.

காதல் ஒரு வித்தியாசமான சூதாட்டம். மாமன்னர்கள் சிலர் தங்கள் மணிமகுடங்களையே பணயமாக வைத்துச்சூதாடியிருக்கிறார்கள். சிலநேரங் களில் உயிரையே பணயமாக வைத்திருக்கிறார்கள். இதில் இழப்பவன் பெறுகிறான். தோற்றவன் வெற்றி பெறுகிறான்.

உடலைத் தொட்டதும் காதலை இழந்து விடுகிறார்கள் பலர் காதலைத்தொட்டு உடலை அடைபவர்கள் மிகமிகக்குறைவு. இப்படி வினோதங்களின், முரண்களின் மொத்த வடிவமே காதல். ஆனால் அதில்தான் சுகமும் அழகும் இருக்கின்றது.

ஆணோ, பெண்ணோ யாராயினும் ஒருமுறை ஒரு சந்தர்ப்பம், ஒரு விநாடி காதலில் விழாதவர் கிடையாது. ரத்தக்கறைபடிந்த வரலாற்று ஏடுகளில் காதல் காவியங்களும் கல்லறைகளும் புதைந்து கிடக்கின்றன.


amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 1:11 pm

ruban1 wrote:காதல் ஓர் அவஸ்தை. அந்த அவஸ்தையில் தான் சுகமும் இருக்கிறது. amloooooooooooooooo

தெரியம தான் கேக்குறேன்...தோல்வியிலும்மா சுகம் காண முடிகிறது?
அழும் போது சுகமாவா இருக்கு?
மனசு கனக்கும் போது சுகமாவா இருக்கு? என்ன? என்ன?

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 1:19 pm

naan appady solla villaye!!!! kaathalikkum poothu varum anbu
avasthaya pathi sonnen
kathal tholviyil vara avasthaya pathi sollala
nika romba kulampi pooy irukkirika cool cool

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 1:53 pm

ஒஹோ....செரிங்க அண்ணா...அப்போ உங்க மனைவியோட காதல் அவஸ்தை னு தானே சொல்லுறீங்க்... :P

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 1:55 pm

yara solurika machal

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 2:00 pm

யாரையா... அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது ...உங்கள தான் ரூபன்...அது என்ன மச்சால்??

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 2:03 pm

naa ello unkal machan

enna kudumpathukkulla kulappam

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 2:37 pm

ruban1 wrote:naa ello unkal machan

enna kudumpathukkulla kulappam

ஓ..அப்படியா...ஒகே ஒகே மச்சான் சார்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 2:45 pm

ஓ..அப்படியா...ஒகே ஒகே மச்சான் சார்

athu enna saru mooru anbaa machan enru kuppiduka

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sun Jun 07, 2009 2:48 pm

மச்சான் என்று சொன்னால் நான் சார் போடுவேன்..என் பழக்கம்..:P :P...அண்ணாக்கு சார் இல்லே...:P :P

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jun 07, 2009 2:58 pm

என்னா வில்லத்தனம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக