புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
21 Posts - 4%
prajai
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீயே சொல் Poll_c10நீயே சொல் Poll_m10நீயே சொல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயே சொல்


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 2:56

நீயே சொல்
உன்னை மறக்கமுடியுமா ??
எண்ணி
பார்க்கிறேன்...

முடியாது என்று மனமும்
முடியும் என்று அறிவும்
நடுவில்
நான்...!!!

உன்னை காதலிக்க சொல்கிறது மனம்
நட்பு செய் என்கிறது அறிவு
எதை
கேட்பது நீயே சொல்....!!!

என் அறிவுக்கு புரிந்தது
ஆழ் மனதுக்கு
புரியவில்லையே
ஏன் ஏன் ...??

சுவடுகளின்றி அழிக்க ஆசை
என்
உணர்வுகளை
அழித்து விடு என்கிறது அறிவு...
அழிக்காதே என்கிறது மனம்
என்ன செய்வது
நீயே சொல்....!!!!!

கண்ணீருக்குள் நான்
விடை தெரியாமல்
உணர்வுகளை
உள்ளத்தை
அழிக்க முடியாமல் நான் இங்கு ...!!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயே சொல் Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 18 Mar 2010 - 3:03

கண்ணீருக்குள் நான்
விடை தெரியாமல்
உணர்வுகளை
உள்ளத்தை
அழிக்க முடியாமல் நான் இங்கு ...!!!


நாங்கள் பாராட்டுவதா அல்லது ஆறுதல் சொல்வதா யோசிக்க வைத்த கவிதை இளமாறன்.



நீயே சொல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 18 Mar 2010 - 3:04

Appukutty wrote:கண்ணீருக்குள் நான்
விடை தெரியாமல்
உணர்வுகளை
உள்ளத்தை
அழிக்க முடியாமல் நான் இங்கு ...!!!


நாங்கள் பாராட்டுவதா அல்லது ஆறுதல் சொல்வதா யோசிக்க வைத்த கவிதை இளமாறன்.

உண்மை தான் அப்பு ... நானும் அதைத்தான் யோசிக்கிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 18 Mar 2010 - 3:09

இளவலே காதல் வரமா ?
இல்லை காதல் வருமா
என எதிர்பார்ப்பு உனக்குள் இருக்கு!
இது என்ன புதுக் கணக்கு!
காதல் கொண்ட வழக்கா?
யார் தொடுத்த வழக்கு?
அந்த விளக்கு,
உன் அணையா விளக்கு!
யார் அந்த அழகு ?
நீயே சொல் 572280 நீயே சொல் 572280 நீயே சொல் 572280



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 18 Mar 2010 - 3:13

இளமாறன் wrote:நீயே சொல்
உன்னை மறக்கமுடியுமா ??
எண்ணி
பார்க்கிறேன்...

முடியாது என்று மனமும்
முடியும் என்று அறிவும்
நடுவில்
நான்...!!!

உன்னை காதலிக்க சொல்கிறது மனம்
நட்பு செய் என்கிறது அறிவு
எதை
கேட்பது நீயே சொல்....!!!

என் அறிவுக்கு புரிந்தது
ஆழ் மனதுக்கு
புரியவில்லையே
ஏன் ஏன் ...??

சுவடுகளின்றி அழிக்க ஆசை
என்
உணர்வுகளை
அழித்து விடு என்கிறது அறிவு...
அழிக்காதே என்கிறது மனம்
என்ன செய்வது
நீயே சொல்....!!!!!

கண்ணீருக்குள் நான்
விடை தெரியாமல்
உணர்வுகளை
உள்ளத்தை
அழிக்க முடியாமல் நான் இங்கு ...!!!

காதலில் மட்டும் என்னதான் பயன்படுத்த நினைத்தாலும் அறிவு செயலிழந்து விடும். உணர்வு வாழ்வு பெற்று விடும்
இரண்டுக்கும் இடையே போராடி கலங்கு வதைத்தான் மத்திடை இட்ட தயிர் போல என்பார்க்ள். அந்த நிலையை கவியாகப் படம் பிடித்து விட்டீர்கள். எங்கள் மனதையும் கடைந்து விட்டீர்கள்.
நீயே சொல் 678642 நீயே சொல் 678642 நீயே சொல் 67637



நீயே சொல் Aநீயே சொல் Aநீயே சொல் Tநீயே சொல் Hநீயே சொல் Iநீயே சொல் Rநீயே சொல் Aநீயே சொல் Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 17:09

Appukutty wrote:கண்ணீருக்குள் நான்
விடை தெரியாமல்
உணர்வுகளை
உள்ளத்தை
அழிக்க முடியாமல் நான் இங்கு ...!!!


நாங்கள் பாராட்டுவதா அல்லது ஆறுதல் சொல்வதா யோசிக்க வைத்த கவிதை இளமாறன்.

நீயே சொல் 678642 நீயே சொல் 678642 நீயே சொல் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயே சொல் Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu 18 Mar 2010 - 17:11

அருமையான கவிதை இளா.ரொம்ப நல்லா இருக்கு.
நான் கேட்டது நிஜம்தானே இளா.நீங்க பதில் சொல்லாட்டியும் எனக்கு புரிஞ்சுடுச்சு.



நீயே சொல் Uநீயே சொல் Dநீயே சொல் Aநீயே சொல் Yநீயே சொல் Aநீயே சொல் Sநீயே சொல் Uநீயே சொல் Dநீயே சொல் Hநீயே சொல் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 17:16

உதயசுதா wrote:அருமையான கவிதை இளா.ரொம்ப நல்லா இருக்கு.
நான் கேட்டது நிஜம்தானே இளா.நீங்க பதில் சொல்லாட்டியும் எனக்கு புரிஞ்சுடுச்சு.

நீயே சொல் 678642 நீயே சொல் 678642 நீயே சொல் 154550

என்ன புரிஞ்சு போச்சு.. தப்புதப்பா கணக்கு போட கூடாது ... நீயே சொல் 102564



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயே சொல் Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu 18 Mar 2010 - 17:25

இளா அருமையாக கேட்டிருக்கிறீகள் நீயே சொல் 677196 நீயே சொல் 677196 நீயே சொல் 677196
நீங்கள் கேட்கும் போதே தெரிகிறது உங்கள் முடிவு நீயே சொல் 572280 நீயே சொல் 572280

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Mar 2010 - 17:51

kalaimoon70 wrote:இளவலே காதல் வரமா ?
இல்லை காதல் வருமா
என எதிர்பார்ப்பு உனக்குள் இருக்கு!
இது என்ன புதுக் கணக்கு!
காதல் கொண்ட வழக்கா?
யார் தொடுத்த வழக்கு?
அந்த விளக்கு,
உன் அணையா விளக்கு!
யார் அந்த அழகு ?
நீயே சொல் 572280 நீயே சொல் 572280 நீயே சொல் 572280


நீயே சொல் 678642 நீயே சொல் 678642 நீயே சொல் 678642 நீயே சொல் 154550 நீயே சொல் 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயே சொல் Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக