புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
81 Posts - 67%
heezulia
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
273 Posts - 45%
heezulia
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
18 Posts - 3%
prajai
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_m10கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Mar 19, 2010 12:58 pm

உரைநடை ஆசிரியர்கள்
குறித்து............




சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
கம்பராமாயணத்தில் வரும் சில வரிகளுக்கு வெவ்வேறு பொருள்களைக் கூறி இரு தரப்பினரும் விவாதம் நடத்திக்
கொண்டிருந்தனர். பாடலை எழுதியவரே விளக்கத்தையும் எழுதினால் நன்றாக இருக்குமே, இத்தகைய விவாதங்களும் இல்லாமல் போயிருக்குமே என என்னுடைய எண்ணங்கள் வேறு திசையில் செல்லத்
தொடங்கின..............


உரைநடையாளர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு கவிஞர்கள் சாதாரணமாக எழுதியவற்றைக் கூட
சிறப்பாகக் கூறி அவர்களுக்கு பெயரையும் புகழையும் வாங்கிக் கொடுப்பது சாத்தியமாகின்றது.


எடுத்துக்காட்டாக கம்பனின் திறனை அறிவதற்காக கூறப்படும் கதையையும் பாடலையும் நோக்கலாம்........

மன்னனைப் புகழ்ந்து சிறப்பான

கவிதை எழுதுபவருக்கு பரிசு கொடுக்கப்போவதாக நாடு முழுவதும் முரசு
தட்டப்படுகின்றது......

இதைக் கேட்ட ஒரு பெண் தன் கணவனையும் கவிதை எழுதுமாறு
கூறினாள்.

என்ன எழுதுவது என அவன் கேட்க ‘கன்னா பின்னா’ என்று எதை
வேண்டுமானாலும் எழுது என்று அவள் கூறினாள்.


மறுநாள் அரசவை நோக்கி அவன் கிளம்பினான். வழியில்
‘மன்னா தென்னா’ என இருவர் பேசிக்கொள்வதை கவனித்து எழுதிக்கொண்டான்.
இன்னும் சற்று தூரம் செல்ல, சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதைக்
கண்டான். அவர்கள் ஒரு சிறுவனை ‘மண்ணுண்ணி மாப்ளே’ என்று
கிண்டலடிப்பதைக் கேட்டு அதையும் எழுதிக்கொண்டான்.


அரச சபையில் தான் கேட்டஅனைத்தையும் சேர்த்து,

" கன்னா பின்னா
மன்னா தென்னா
மண்ணுண்ணி மாப்ளே"

எனச் சேர்த்துக் கூறி தன்

கவிதையை முடித்தான். இதைக் கேட்ட சபை உறுப்பினர்கள் அனைவரும் விழுந்து
விழுந்து

சிரிக்க, அங்கு புலவராக இருந்த கம்பர் மட்டும் அவன் கவிதையைப்
புகழ்ந்து

பரிகளைக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு உளரலுக்குப் பரிசா என
அனைவரும்
கேட்க, அது உளரல் இல்லை, அழகான கவிதை என்று கூறி அதன்
விளக்கத்தைக்
கம்பர் கூறினார்.


கம்பரது விளக்கம் :

கன்னா பின்னா -- தானம்
கொடுப்பதில் வள்ளலாகிய
கர்ணனுக்குப் பின்னால் அவனைப் போன்று தோன்றிவரே

மன்னா தென்னா தென்
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் மன்னவனே

மண்ணுண்ணி

மாப்ளே ---
மண்ணை உண்டவர் கிருஷ்ணர். அவரது மாப்பிள்ளை முருகப்
பெருமான். அத்தகைய
முருகனைப் போன்று அழகிலும் வீரத்திலும் சிறந்தவரே


என இவ்வாறு பொருள் கூறினார்.

சில நேரங்களில் கவிதை
சிறப்பாக இருந்து விளக்கம் தெளிவாக அமையவில்லை
என்றாலும் பிரச்சினையே.
உரைநடையாளர்களால்

கவிதை/ செய்யுளின்
சுவை
கூடுவதென்றாலும் எழுதியவர்களே விளக்கத்தையும் அளித்திருந்தால்
மேலும்
சிறப்பாக இருந்திருக்கும் என்றே என் இன்றைய எண்ணங்கள்
செல்கின்றன.
[/size]


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 1:00 pm

ரொம்ப சின்னதா இருக்கு கிருஷ் பெருசு பன்னி போடு எழுத்தை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 19, 2010 1:07 pm

Manik wrote:ரொம்ப சின்னதா இருக்கு கிருஷ் பெருசு பன்னி போடு எழுத்தை
கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! 359383 கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 19, 2010 1:10 pm

கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! 677196 கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 19, 2010 1:52 pm

வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Fri Mar 19, 2010 1:57 pm

nandhtiha wrote:வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்

"மண்ணுண்ணி மாப்பிள்ளையே காவிறையேகூவிறையே


உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி


கன்னா பின்னா மன்னா தென்னா


சோழங்கப் பெருமானே"


எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Mar 19, 2010 2:01 pm

கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! 838572 கன்னா பின்னா! மன்னா தென்னா!! மண்ணுண்ணி மாப்ளே!!! Icon_smile

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 19, 2010 2:20 pm

என்ன நடக்குது இங்க நந்திதா அக்காவுக்கே போட்டியா கிருஷ்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 19, 2010 2:43 pm

nandhtiha wrote:வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
என் நினைவில் வருவது. பள்ளிக்கூட நாட்களில்,எனது ஆசிரியர் கூறியது.
" குலோத்துங்க சோழனுக்கும் அவர் சபையில் இருந்த கம்பருக்கும் மன வேறுபாடு காரணமாக கம்பர் சபையிலிருந்தும் அவர் நாட்டிலிருந்தும், கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறி வெளியேறினார்.
பசியால் வாடி சோர்ந்து இருந்த சமயம் ஒரு படிப்பறிவு இல்லாத விவசாயி அவரை கவனித்து கொண்டான். என்ன கைமாறு வேண்டுமென கேட்க, விவசாயி அரச சபையை பார்க்க ஆசை படுவதாக கூற, நிறை வேற்றுவதாக கூறி கம்பர் தன் வழி சென்றார். சிறிது காலத்தில்,சோழனும் தான் தவறை உணர்ந்து ,கம்பரை அழைக்க ,கம்பரும் திரும்பி வரும்போது, விவசாயி யை
சோழ அரசன் ராஜா சபைக்கு அழைத்து வந்தார். தனது குரு என்றும்,அதிகம் பேசமாட்டார் என்றும் கூறினார். விவசாயி என்ன பேசுவது என்று கம்பரை தனிமையில் கேட்க ,எது வேண்டுமென்றாலும் பேசுங்கள் ,என்று கம்பர் கூறினார். விவசாயி" கண்ணா, பின்னா,மன்னா, தென்னா, சோழனே. ", என்று கூறி உட்கார்ந்தார்.
சபையோர் யாவரும் கேலியாக சிரிக்க, கம்பர் கூறினார். "எந்தன் குரு அதிகம் பேசமாட்டார் என்று ஏற்கனவே கூறியபடி, சுருக்கமாக உங்களை புகழ்ந்து உள்ளார். "கர்ணனை போன்றவரே, (சண்டையில்)பின் முதுகு,
காட்டாதவரே, மன்னவரே, தென்னாட்டவரே, சோழனே!"
கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்ட ,இதை உதாரணமாக கூறுவர்
ரமணீயன்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 19, 2010 4:31 pm

காவிறையே கூவிறையே மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே...!

காவிறையே = ஆகாயத்துக்கு இறையே ( கா = ஆகாயம் )

கூவிறையே = பூமிக்கு இறையே ( கூ = பூமி)

மண்ணுண்ணி மாப்பிளையே - மண்ணை உண்ட கண்ணனின் மருமகன் முருகன் போன்ற அழகுடையவனே..

உங்கள் அப்பன் கோ வில் பெருச்சாளி = உன் தந்தை அரசன் வில் வித்தையில் பெருத்த ஆள்..

கன்னா பின்னா = கர்ணனுக்கு பின்வந்த தர்மனே

தென்னா மன்னா = தென்னவனே மன்னவனே

சோழரங்கப்பெருமானே = சோழ அரசப்பெருமானே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக