புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
6 Posts - 60%
heezulia
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_m10காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Mar 17, 2010 1:42 pm

ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.

இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.

ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.

இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:47 pm

ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Mar 17, 2010 1:48 pm

காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid

அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 17, 2010 1:49 pm

புதுமைப்பெண்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:51 pm

arulbala wrote:புதுமைப்பெண்

புதுமைப் பெண்ணா? கொலைகாரப் பெண்ணப்பா!!!!



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 17, 2010 1:57 pm

அவன் செய்தது காதல் துரோகம் இல்லையா?
கணவனை விட்டு வந்தபோது மகிழ்ந்தான் அல்லவா
அதனால் தான் சொன்னேன்
காதல் என்பதினால்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 1:57 pm

சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 17, 2010 1:59 pm

சரவணன் wrote:
சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

எதை ஐ கட் செய்தார்? மைனர் குஞ்சுமனியைத்தான்.


அவர் பெயர் சரவணனா??? காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid



காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 17, 2010 2:02 pm

[quote="சிவா"]
சரவணன் wrote:
சிவா wrote:ஆண்களே உஷார்!!! காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655

இன்னொரு உண்மை சம்பவம்: பெங்களூரில் இரண்டு வருடங்களுக்கு முன் கேரளாவை
சேர்ந்த ஒருவர் பெங்களூரில் வேலைப்பார்த்து வந்த பெண்ணை (அந்த பெண்மணி ஒரு
டாக்டர்) காதலித்தார், அந்த காதலர் வீட்டில் வேறொரு இடத்தில் பெண்
பார்த்துள்ளார்கள், வசத்திக்காக ஆசைப்பட்டு அந்த பய்யன் அந்த காதலியை
விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணத்திற்கு தயார்
ஆகிக்கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த அந்தப்பெண் கடைசியா இருவரும் சந்தித்து ஓர் கெட்-டு-கெதர்
க்கு அழைத்துள்ளார். அந்த இளைஞனுக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபரேஷன்
செய்து --- ஐ கட் பண்ணிட்டு தலைமரவாகிவிட்டார்.

அவர் பெயர் சரவணனா??? காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது Affraid

பெயர் மறந்து போய்விட்டது, நான் பெங்களூரில் இருந்த போது பரபரப்பான செய்தியாக இருந்தது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Mar 17, 2010 2:05 pm

arularjuna wrote:ஆந்திரபிரதேசத்தில் திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியதால் காதலன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகின்றார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் விதுருபாக்கா கிராமத்தை சேர்ந்தவர்கள் ராயுடு- மகாலட்சுமி. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர் ராஜமுந்திரியை சேர்ந்த ராமன் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால் மகாலட்சுமியால் காதலனை மறக்க முடியாததால் கணவனை உதறிவிட்டு ஓடிவந்தார். கணவனுடன் ஒருநாள் கூட வாழவில்லை.

இதனால் காதலன் ராயுடு மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் மீண்டும் தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். அப்போது ராயுடு, மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் ராயுடுக்கு வாரங்கல் பகுதியில் வேலை கிடைத்தது. அப்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்கு அவரது பெற்றோர் சம்மதித்தனர்.

ராயுடுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதை அறிந்ததும் மகாலட்சுமி கடும் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத காதலன் வேறு எந்த பெண்ணுக்கும் கிடைக்க கூடாது என்று ஆவேசப்பட்டார்.

அடுத்தக்கட்டமாக செம்பில் “ஆசிட்”டை நிரப்பிக்கொண்டு ராயுடுவிடம் சென்றார். உனக்காக நான் கணவனுடன் ஒருநாள் கூட வாழாமல் ஓடிவந்தேன். நீ எனக்கு துரோகம் செய்ததுபோல் வேறு எந்த பெண்ணுக்கும் துரோகம் செய்யக்கூடாது என்று ஆவேசமாக கூறினார்.

பின்னர் செம்பில் வைத்திருந்த ஆசிட்டை காதலன் ராயுடு முகத்தில் வீசினார்.

இதில் ராயுடுவின் முகம் சிதைந்தது. கழுத்து, மார்பு, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராயுடுவை மீட்டு காக்கிநாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார்.

இதுபற்றி ராயவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் ரத்னம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுவரை காதலிக்க மறுத்த பெண்கள் மீது காதலர்கள் “ஆசிட்” வீசிய சம்பவங்கள்தான் அதிக அளவில் நடந்து வந்தன. தற்போது திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 230655 காதலன் மீது “ஆசிட்” ஊற்றிய இளம்பெண் கைது 67637





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக