புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நமீதாவால் பல கோடி ரூபாய் நஷ்டம்" டைரக்டர் கண்ணீர் பேட்டி
Page 1 of 1 •
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
"நமீதாவால் பல கோடி ரூபாய் நஷ்டம்" டைரக்டர் கண்ணீர் பேட்டி
நமீதா கதாநாயகியாக நடித்து, திரு டைரக்ஷனில் சமீபத்தில் திரைக்கு வந்த படம், `அழகான பொண்ணுதான்.' இந்த படத்தில் நமீதா ஒத்துழைப்பு கொடுக்காததால், நினைத்த கதையை படமாக்க முடியவில்லை என்றும், தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் டைரக்டர் திரு கூறினார்.
இதுபற்றி டைரக்டர் திரு, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``அழகான பொண்ணுதான் படம் 3 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அழகான ஒரு பெண்ணை, அழகே இல்லாத ஒரு இளைஞன் ஒருதலையாக காதலிப்பதுதான் கதை. நமீதாவை நேரில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் கைவசம் படமே இல்லை. அந்த நிலையில், `அழகான பொண்ணுதான்' படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார். ஒரு பெரும் தொகை அட்வான்சாக கொடுக்கப்பட்டது.
பூஜை போட்டு 6 மாதங்கள் கழித்து, படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கினோம். சில நாட்களே நடித்த நமீதா, அப்புறம் படத்தில் நடிக்க மறுத்து, சென்னை திரும்பிவிட்டார்.
இதுபற்றி நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் நமீதாவை அழைத்து விசாரித்தபோது, ``திருவுக்கு டைரக்டு செய்ய தெரியவில்லை'' என்று சொன்னார். உடனே நான் அதுவரை படமான படத்தை திரையிட்டு காண்பித்தேன்.
படத்தை பார்த்த பிறகு, ``திருவை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது'' என்று நமீதா முன்னுக்குப்பின் முரணாக மாற்றி மாற்றி பேசினார். அப்போதே அவர் படத்தில் இருந்து விலகியிருந்தால், தயாரிப்பாளரின் பணம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
படப்பிடிப்பை தொடங்கிய பின், நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. என்னை ஒரு டைரக்டராக அவர் மதிக்கவே இல்லை. சிரிக்க சொன்னால் கூட சிரிக்க மாட்டார். அவரிடம், பத்து அடி தூரத்தில் நின்றுதான் பேசவேண்டும். ``உங்களுக்கு என்ன பிரச்சினை மேடம்?'' என்று கேட்டேன்.
உடன் நடித்த பையனை பிடிக்கவில்லை என்றார். என் கதையே அழகு இல்லாத பையன், அழகான பெண்ணை காதலிப்பதுதானே என்று விளக்கினேன். அதன்பிறகு ஒருவழியாக சமாதானம் ஆகி நடிக்க ஆரம்பித்தார்.
`அழகான பொண்ணுதான்' படத்துக்காக நமீதாவிடம் மொத்தம் 35 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். ஆனால், அவர் நடித்தது 25 நாட்கள்தான். அதற்கு மேல் நடிக்க மறுத்து விட்டார். அதனால் நான் நினைத்த கதையை படமாக்க முடியவில்லை.
படத்துக்கு நிஜமாக வேறு ஒரு `கிளைமாக்ஸ்' வைத்திருந்தேன். நமீதா கால்ஷீட் கொடுக்காததால், கிளைமாக்சையே மாற்ற வேண்டியதாகி விட்டது. இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் ஓட வேண்டிய படம், ஒரு மணி நேரம் ஐம்பத்து எட்டு நிமிடங்களாக படத்தின் நீளம் குறைந்து போனது. இதற்கு நமீதாதான் காரணம். அவரால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
தயாரிப்பாளரரையும், என்னையும் நமீதா காலி செய்து விட்டார். எங்களை அழவைத்து விட்டார்.
அநியாயமாக எங்களை தண்டித்த அவரை, கடவுள் நிச்சயமாக தண்டிப்பார்.''
இவ்வாறு டைரக்டர் திரு கூறினார்.
நமீதா கதாநாயகியாக நடித்து, திரு டைரக்ஷனில் சமீபத்தில் திரைக்கு வந்த படம், `அழகான பொண்ணுதான்.' இந்த படத்தில் நமீதா ஒத்துழைப்பு கொடுக்காததால், நினைத்த கதையை படமாக்க முடியவில்லை என்றும், தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் டைரக்டர் திரு கூறினார்.
இதுபற்றி டைரக்டர் திரு, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
``அழகான பொண்ணுதான் படம் 3 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அழகான ஒரு பெண்ணை, அழகே இல்லாத ஒரு இளைஞன் ஒருதலையாக காதலிப்பதுதான் கதை. நமீதாவை நேரில் சந்தித்து கதை சொன்னேன். அப்போது அவர் கைவசம் படமே இல்லை. அந்த நிலையில், `அழகான பொண்ணுதான்' படத்தில் நடிக்க உடனே சம்மதித்தார். ஒரு பெரும் தொகை அட்வான்சாக கொடுக்கப்பட்டது.
பூஜை போட்டு 6 மாதங்கள் கழித்து, படப்பிடிப்பை கொடைக்கானலில் தொடங்கினோம். சில நாட்களே நடித்த நமீதா, அப்புறம் படத்தில் நடிக்க மறுத்து, சென்னை திரும்பிவிட்டார்.
இதுபற்றி நான் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்தேன். அவர்கள் நமீதாவை அழைத்து விசாரித்தபோது, ``திருவுக்கு டைரக்டு செய்ய தெரியவில்லை'' என்று சொன்னார். உடனே நான் அதுவரை படமான படத்தை திரையிட்டு காண்பித்தேன்.
படத்தை பார்த்த பிறகு, ``திருவை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது'' என்று நமீதா முன்னுக்குப்பின் முரணாக மாற்றி மாற்றி பேசினார். அப்போதே அவர் படத்தில் இருந்து விலகியிருந்தால், தயாரிப்பாளரின் பணம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
படப்பிடிப்பை தொடங்கிய பின், நமீதா ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. என்னை ஒரு டைரக்டராக அவர் மதிக்கவே இல்லை. சிரிக்க சொன்னால் கூட சிரிக்க மாட்டார். அவரிடம், பத்து அடி தூரத்தில் நின்றுதான் பேசவேண்டும். ``உங்களுக்கு என்ன பிரச்சினை மேடம்?'' என்று கேட்டேன்.
உடன் நடித்த பையனை பிடிக்கவில்லை என்றார். என் கதையே அழகு இல்லாத பையன், அழகான பெண்ணை காதலிப்பதுதானே என்று விளக்கினேன். அதன்பிறகு ஒருவழியாக சமாதானம் ஆகி நடிக்க ஆரம்பித்தார்.
`அழகான பொண்ணுதான்' படத்துக்காக நமீதாவிடம் மொத்தம் 35 நாட்கள் கால்ஷீட் வாங்கியிருந்தேன். ஆனால், அவர் நடித்தது 25 நாட்கள்தான். அதற்கு மேல் நடிக்க மறுத்து விட்டார். அதனால் நான் நினைத்த கதையை படமாக்க முடியவில்லை.
படத்துக்கு நிஜமாக வேறு ஒரு `கிளைமாக்ஸ்' வைத்திருந்தேன். நமீதா கால்ஷீட் கொடுக்காததால், கிளைமாக்சையே மாற்ற வேண்டியதாகி விட்டது. இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் ஓட வேண்டிய படம், ஒரு மணி நேரம் ஐம்பத்து எட்டு நிமிடங்களாக படத்தின் நீளம் குறைந்து போனது. இதற்கு நமீதாதான் காரணம். அவரால் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது.
தயாரிப்பாளரரையும், என்னையும் நமீதா காலி செய்து விட்டார். எங்களை அழவைத்து விட்டார்.
அநியாயமாக எங்களை தண்டித்த அவரை, கடவுள் நிச்சயமாக தண்டிப்பார்.''
இவ்வாறு டைரக்டர் திரு கூறினார்.
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
மச்சான்...........
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
இவனுங்களுக்கெல்லாம் வேண்டும். தமிழ் தமிழன் என்று பேசுவாங்க ஆனா தமிழ்ப் பெண்களுக்கு வாய்ப்புத்தராமல் சிவப்புத்தோலைத் தேடிச்சென்று அறிமுகப்படுத்திவிட்டு ஒரு படம் நன்றாக ஓடிவிட்டால் அவர்களுடைய காலடியில் வீழ்ந்து கிடப்பார்கள். பின்னர் இதுபோல் கண்ணீர் சிந்துவார்கள். இவர்களுக்கெல்லாம் பரிதாபமேப்படக்கூடாது.
- Sponsored content
Similar topics
» விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» மீம்ஸ் "ரெண்டு இட்லி.. 10 ரூபாய்... நீ அப்பல்லோ போய் தின்றதால் கோடி ரூபாய்"!
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|