புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)
Page 1 of 1 •
நித்யானந்தா சாமியார் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவோடு படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரஞ்சிதா விவகாரம் தவிர, வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் அவருக்கு எதிராக ஆதாரங்களுடன் வெளிவரவில்லை.
இந்த சூழ்நிலையில், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஆன்மிக சுற்றுலா சென்று இருப்பதாக அவருடைய ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகின்றனர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலமாக நித்யானந்தா பதிலளித்து வருகிறார்.
இதற்கிடையே தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று நித்யானந்தாவை சந்தித்து பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியின் போது பரபரப்பான தகவல்களை வெளியிட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தனது பக்தை என்றும், அவர் தனக்கு சேவை செய்ததாகவும் கூறினார். இதன் மூலம் ரஞ்சிதாவுடன் தான் இருக்கும் வீடியோ காட்சியை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.
அவரது பேட்டி விவரம்:
கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய தகவல்களை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். இதுபற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?
எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் நான் புகழின் உச்சத்தையும் சந்தித்து உள்ளேன். என்னை ஆன்மிக குருவாக ஏராளமானவர்கள் பார்த்து உள்ளார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக நான் வாழ்க்கையின் உச்சத்தையும், தாழ்வையும் சந்தித்து வருகிறேன்.
வாழ்க்கையின் பல பரிமாணங்களை நான் கற்று வருகிறேன். ஆனால் எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
வாழ்க்கையின் பல பரிமாணங்களை நான் கற்று வருகிறேன். ஆனால் எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு இருப்பதை, ஒரு கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக உணர்கிறேன். எனது பக்தர்கள் அல்லாதவர்கள் கூட ஒரு தனி மனிதனை தவறாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை அந்த வீடியோ காட்சிகள் ஏற்படுத்தி உள்ளன. உண்மையிலேயே அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள்தானா?
நிச்சயமாக அந்த வீடியோ காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. வீடியோ காட்சிகளில் சில உண்மைகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன. அதில் சதி நடந்து உள்ளது.
என் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தி சில இடங்களில் `மார்பிங்' (நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாறாட்டம் செய்தல்) செய்யப்பட்டு உள்ளது.
அந்த வீடியோ காட்சிகளில் எந்தெந்த பகுதிகள் சதி நோக்கத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டு உள்ளது என்பதை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலை குறித்து அது தொடர்பான நிறைய விஷயங்களை என்னால் கூறமுடியும். எனது தனிப்பட்ட வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
நான் குளித்த பிறகு துணிகளை மாற்றிய காட்சி படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. வீடியோக்கள் எனக்கு எதிராக அவதூறாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எந்த அளவு காட்சிகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன என்று எனக்கு தெரியவில்லை.
இது தொடர்பாக எங்களுக்கு எதுவெல்லாம் (வீடியோ காட்சிகள்) கிடைத்து இருக்கிறதோ அவற்றை எல்லாம் ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் தெரியவருவதற்கு முன் எனது கருத்துகளை சொல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.
என் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தி சில இடங்களில் `மார்பிங்' (நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாறாட்டம் செய்தல்) செய்யப்பட்டு உள்ளது.
அந்த வீடியோ காட்சிகளில் எந்தெந்த பகுதிகள் சதி நோக்கத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டு உள்ளது என்பதை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலை குறித்து அது தொடர்பான நிறைய விஷயங்களை என்னால் கூறமுடியும். எனது தனிப்பட்ட வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
நான் குளித்த பிறகு துணிகளை மாற்றிய காட்சி படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. வீடியோக்கள் எனக்கு எதிராக அவதூறாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எந்த அளவு காட்சிகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன என்று எனக்கு தெரியவில்லை.
இது தொடர்பாக எங்களுக்கு எதுவெல்லாம் (வீடியோ காட்சிகள்) கிடைத்து இருக்கிறதோ அவற்றை எல்லாம் ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் தெரியவருவதற்கு முன் எனது கருத்துகளை சொல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.
வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?
அந்த நடிகை (ரஞ்சிதா) நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து இருக்கிறார். அவர் தானாக முன்வந்து எனக்கு சேவை செய்தார். எனது உடல் நலம் குன்றி இருக்கும்போது எல்லாம் எனது நலனில் அக்கறை கொண்டு அவர் என்னை கவனித்து கொண்டார். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள். அதை நான் மறுக்கவில்லை. அந்த நடிகையும் ஒரு பக்தர்.
2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீங்கள் உடல் நலம் குன்றி இருந்தீர்களா?
ஆமாம். நான் பல நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தேன். உடல் ரீதியாக நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
இந்த சம்பவம் ஒரு தவிர்க்க முடியாத மன வருத்தம் கொடுத்து இருக்கிறது. உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் தன்மையுடன் உங்களுக்கு "பயோ-மெமரி'' (பயோ-நினைவாற்றல்) அதிகமாக இருந்தால் மற்றவர்களின் சேவை குறைவாக இருக்கும்.
உங்களது "பயோ-மெமரி'' வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.
உங்கள் மீது எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்களுக்காக என்னிடம் எதுவும் இல்லை.
மீண்டும் 2009-ம் ஆண்டு சம்பவத்துக்கே போகலாம். அந்த நேரத்தில் நீங்கள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக சொன்னீர்கள்? அது பற்றி நீங்கள் தற்போது என்ன சொல்கிறீர்கள்?
சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
இந்த வீடியோ காட்சிகளுக்கு பின்புலத்தில் சதித் திட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.
இவ்வாறு பேட்டியில் சாமியார் நித்யானந்தா கூறி இருக்கிறார்.
நித்யானந்தா ஏற்கனவே 2 வீடியோ கேசட்டுகளை வெளியிட்டு உள்ளார். இப்போது அவரது சார்பில் 3-வதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ கேசட் ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-
நாங்கள் ஒரு அமைதியான குழுவினர். எளிமையான மக்கள். பக்தர் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு எதிரி தோன்றுவார் என ஒருபோதும் கருதியது இல்லை. மேலும், ஆசிரமத்தின் மீதான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நாங்கள் பயிற்சி பெறவில்லை. அத்தகைய தாக்குதல்கள் குறித்து நாங்கள் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.
சமூகத்தில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எதையும் நான் செய்துவிடவில்லை. அந்த வீடியோவில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை. அதில் 2 பேர் உடைகளுடன்தான் உள்ளனர். அதில் ஒருவர் மற்றவர் மீது எதையும் கட்டாயப்படுத்தவில்லை.
வீடியோ வெளியானதும் ஏராளமான கட்டுப்பாடற்ற நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே, பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். எனக்கு ஏதாவது ஆகுமோ என்றும் பயந்தனர். அப்போது, ஆசிரமத்தை பாதுகாப்பதில் முனைப்புடன் பணியாற்றினர். தற்போது, ஆசிரமத்தை மறு நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
எங்களுடைய மக்கள் தொடர்பு துறை அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழ்நிலையில், நான் என்ன விளக்கம் கூறினாலும் இந்த சமூகமும், மக்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. உடலில் உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தும் `ஹீலிங்' கலையை பயின்றவர்கள், யாரையும் தொடுவதில் தவறு கிடையாது. டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட இருவரும் முழு ஆடைகளுடன் இருப்பதாக தெரிகிறது. எனவே, அதில் எந்த வித சட்டவிரோதமும் கிடையாது.
எங்களுடைய ஆசிரமத்திலும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. ஒரு தரப்பு கருத்தை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கு முன்பாக, எங்களுடைய பதிலையும் டி.வி. சேனல்கள் பெற்றிருக்க வேண்டும். எங்களுடைய கருத்துகளையும் டி.வி. சேனல்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். என்னை விட, ஊடகங்கள் மிகவும் பிரபலமானவை.
எனவே, ஊடகங்களால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பும் நிலைமை உருவாகிறது. இது ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல். இத்தகைய அச்சுறுத்தலை, ஒருபோதும் நாங்கள் பார்த்தது இல்லை. சமூகத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, யாரும் எங்களுடைய உதவிக்கு வரவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் கூட, எந்த உதவியையும் நாங்கள் பெறவில்லை.
அதே நேரத்தில், ஆசிரமம் அமைந்துள்ள உள்ளூர் வாசிகள் கூட, எங்களுக்கு எதிராக திரண்டனர். ஒரு தரப்பு கதையை மட்டுமே வெளியிட்ட ஊடகங்கள், எங்களுடைய ஒரு பக்தரை கூட அணுகி விளக்கம் கேட்கவில்லை. டி.வி. சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தன்மையே இந்த விவகாரங்களுக்கு காரணம்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- anthonirajபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 16/03/2010
பன்ரதெல்லாம் பன்னிட்டு இப்ப டயலாக் விட்டா எப்படி ....
- mmani15646பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
எப்படியும் கொஞ்ச நாளில் இதை சன் டிவியும் நக்கீரனும் மறந்துவிட்டு வேறு sensational news கிடைத்தவுடன் அதில் பணத்தைச் சம்பாதிக்கப் போய்விடுவார்கள். மக்களும் மறந்துவிடப் போகிறார்கள். அந்த தைரியம் தான் இந்த முற்றும் துறந்த.....? முனிவருக்கு.
- jonnasujiபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 02/03/2010
ippadiyallam seivadu panividaya
- Sponsored content
Similar topics
» நான் அவன் இல்லை - நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி
» நடிகை ரஞ்சிதாவுக்கு ரூ.20 கோடி: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனது புகழை கெடுக்க நடந்த திட்டமிட்ட சதி' நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» ரஞ்சிதாவுடன் இருக்கும் ஆபாச வீடியோவால் ஆன்மீக பணி பாதிக்காது: நித்யானந்தா பரபரப்பு பேட்டி
» எனக்கு எதிராக நடிகை ரஞ்சிதா புகார் கொடுக்கமாட்டார் நித்யானந்தா பேட்டி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|