புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
2 Posts - 18%
heezulia
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
372 Posts - 49%
heezulia
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
25 Posts - 3%
prajai
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
என்ன செய்ய? Poll_c10என்ன செய்ய? Poll_m10என்ன செய்ய? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்ய?


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Tue Mar 16, 2010 7:48 pm

அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?



சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Mar 16, 2010 7:56 pm

பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?

உன்மைய சொன்னா உடம்பெல்லாம் புன்னா?
கல்யாணத்துக்கு பின் சொல்லுவதுதான் உன்மை. அதன் முன் சொல்லும் மூன்று வார்தை பொய்!

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Mar 16, 2010 8:06 pm

சம்ஸ் wrote:
பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?

உன்மைய சொன்னா உடம்பெல்லாம் புன்னா?
கல்யாணத்துக்கு பின் சொல்லுவதுதான் உன்மை. அதன் முன் சொல்லும் மூன்று வார்தை பொய்!
என்ன அந்த மூன்று வார்த்தை சொல்லுங்களன்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



என்ன செய்ய? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 8:16 pm

பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?


இந்த மாதிரி ஆளுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் சகோதரி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 8:17 pm

சரவணன் wrote:
பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?


இந்த மாதிரி ஆளுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் சகோதரி.

என்னதான் சொல்ல வரிங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 8:18 pm

maniajith007 wrote:
சரவணன் wrote:
பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?


இந்த மாதிரி ஆளுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் சகோதரி.

என்னதான் சொல்ல வரிங்க

கல்யாணம் அப்டிங்குற அந்த கொடிய தண்டனயதான் சொல்றேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Mar 16, 2010 8:34 pm

அந்த மூணு வார்த்தை என்னப்பா என்ன செய்ய? Icon_smile என்ன செய்ய? Icon_smile

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Mar 16, 2010 8:44 pm

நான் உன்னை வெறுக்கிறேன்... இது தானே அந்த 3 வார்த்தை என்ன செய்ய? 838572 என்ன செய்ய? 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்ன செய்ய? Ila
பார்வதி
பார்வதி
பண்பாளர்

பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Postபார்வதி Tue Mar 16, 2010 8:46 pm

சம்ஸ் wrote:
பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?

உன்மைய சொன்னா உடம்பெல்லாம் புன்னா?
கல்யாணத்துக்கு பின் சொல்லுவதுதான் உன்மை. அதன் முன் சொல்லும் மூன்று வார்தை பொய்!

என்ன அன்னா அனுபவம் பேசுதா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 16, 2010 8:49 pm

சரவணன் wrote:
maniajith007 wrote:
சரவணன் wrote:
பார்வதி wrote:அந்த மூன்று

வார்த்தைகளைக் கேட்டாலும்
எல்லாம் கல்யாணத்துக்கு

அப்புறம்தான்என்று

பெண் போல
வெட்கப்படுகிறவனை என்ன செய்ய?


இந்த மாதிரி ஆளுகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும் சகோதரி.

என்னதான் சொல்ல வரிங்க

கல்யாணம் அப்டிங்குற அந்த கொடிய தண்டனயதான் சொல்றேன்.

நீ சரவணனா இல்ல சரவெடியா... ?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக