புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
7 Posts - 64%
heezulia
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
3 Posts - 1%
mruthun
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_m10வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர்


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:28 pm

எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன?

எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?

காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"

வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.


webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.

அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.

ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.

ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.

உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.

வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.

தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.

உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.

வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.

அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.

உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.

நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.

வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 16, 2010 1:29 pm

கரெக்டா சொன்ன நண்பா.... உண்மை இதுதான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:40 pm

இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:43 pm

rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:44 pm

வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196 வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - ‌‌நி‌த்யான‌ந்த‌ர் 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:46 pm

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:48 pm

உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:50 pm

சரவணன் wrote:
maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்


இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?

நல்ல புத்தகங்களை உன்னால் முடிந்தபோது படித்து விடு என ஒரு அறிஞர் கூறியுள்ளார் நண்பா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 16, 2010 1:50 pm

rarara wrote:உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Mar 16, 2010 1:59 pm

என்னிடம் புத்தக வடிவில்தான் உள்ளது

ராம்
maniajith007 wrote:
rarara wrote:உள்ளது நண்பா

இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.

by

ராம்

maniajith007 wrote:
rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்

ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்

மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக