புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
by heezulia Today at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையே சண்டையா? வாழ்க்கையோடு சண்டையா? - நித்யானந்தர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எப்பேர்ப்பட்ட நிலையில் வாழ்ந்தால் என்ன?
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?
காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.
வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.
வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
எவ்வளவு அதிகமான பணத்தோடும், புகழோடும், பொருளோடும் எங்கு வாழ்ந்தால் என்ன?
காலையில் எழுந்த உடனே, இனிமையான ஆனந்தமயமான, சுதந்திரமான ஒரு உணர்வு உங்களைப் படுக்கையைவிட்டு எழுப்பவில்லையென்றால், "வாழ்க்கை வீண். பூமிக்குப்பாரம்!"
வாழ்க்கை ஜீவன் முக்தராக வாழ்வதற்காக உங்களுக்கு அளிக்கப்பட்டது.
webdunia photoFILE
ஜீவன் முக்தராக வாழ்வதற்குப் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை வாழாமல் இருப்பது, பூமிக்கு மட்டும் பாரமல்ல, அவருக்கு அவர் பாரம்தான்.
நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு அருமையான பரிசை, யாரோ ஒருவர் கொடுக்கிறார். ஆனால், அதை நீங்கள் உபயோகப்படுத்தாமல் தூக்கி ஓரமாய் போட்டுவிட்டீர்கள் என்றால், நீங்கள் அந்தப் பரிசை மட்டும் அவமரியாதை செய்யவில்லை. கொடுத்தவரையும் சேர்த்து அவமரியாதை செய்கிறீர்கள்.
அதேபோல்
இந்த வாழ்க்கை என்பது...
ஜீவன் முக்தராக வாழ்வதற்காக
இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை.
ஜீவன் முக்தராக வாழவில்லை என்றால், அதை அளித்த இறைவனையும் சேர்த்துத்தான் அவமரியாதை செய்கின்றீர்கள்.
ஜீவன் முக்தராக வாழாமல் இருப்பதற்கு வெளியுலகம் காரணமில்லை.
உள்ளுலகில் நமக்குள்ளே இருக்கும் இடைவெளிதான் காரணம்.
வெளியில் நாம் காண்பிக்கின்ற அந்த புறத்தன்மைதான், அகங்காரம்தான், இருப்பதைவிட அதிகமாகவே காண்பித்துக் கொள்ளத் தூண்டும் பர்ஸனாலிட்டிதான், நமக்குள்ளே இடைவெளியை உருவாக்கும் பெருச்சாளி. மற்றொரு பர்சனாலிட்டி இருக்கிறது. உள்ளுக்குள்ளேயே நாம் நம்மை யாரென்று நம்புகின்ற பர்சனாலிட்டி, உள்தன்மை. இதைத்தான் "மமகாரம்" என்று குறிப்பிடுவார்கள்.
தனியாக ஒரு அறைக்குள்ளேயே பூட்டிவிட்டு உட்கார்ந்திருந்தாலும், உங்களுக்குள்ளேயே ஒரு உலகத்தைப் பார்ப்பீர்கள்.
உள்ளுக்குள்ளேயே இருக்கும் உலகத்தைப் பற்றியும், நீங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிற கருத்துக்களும்தான் 'மமகாரம்'.
வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டியில் எப்போதும் இருப்பதைவிட அதிகமாகத்தான் காட்டுவீர்கள். ஆனால், உள்ளே நீங்கள் என்று நம்புகின்ற பர்சனாலிட்டியில் எப்போதுமே இருப்பதைவிட உங்களை நீங்களே குறைவாகத்தான் நம்புவீர்கள். உங்களின் உள்தன்மை, மமகாரம் உங்களை குறைவாக உங்களுக்குக் காட்டும்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். வெளியில் காட்டுகின்ற பர்சனாலிட்டி, 'ஆசையை' அடிப்படையாகவும், உள்ளே உங்களுக்குள் இருக்கின்ற பர்சனாலிட்டி 'அச்சத்தை' அடிப்படையாகவும் வைத்துத்தான் இருக்கும், இயங்கும்.
வெளியில், இருப்பதைவிட அதிகமாகக் காட்டுவோம். ஆனால் உள்ளே உங்கள் திறமையைவிட குறைவாகவேதான் எடை போட்டுக் கொண்டிருப்பீர்கள்.
அதனால்தான் திரும்பத் திரும்ப உங்களை நீங்களே கணித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களைப் பற்றி நீங்களே ஏதேனும் முடிவு செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களை நீங்களே ஒரு குற்ற உணர்ச்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டே இருப்பீர்கள். ஆழ்த்திக் கொண்டே இருப்பீர்கள்... குறைத்து மதிப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படி உங்களைத் தாழ்வாக எண்ணுவதற்குக் காரணமே, இந்த 'மமகாரம்' தான்.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற ஒரு நீளமான சண்டை. அவ்வளவுதான். வெளியில் ஒரு பர்சனாலிட்டியாக, நம்மை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், உள்ளே மற்றொரு பர்சனாலிட்டியாக இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையில் நடக்கின்ற சண்டைதான் வாழ்க்கை.
உள்ளே இருக்கின்ற பர்சனாலிட்டியை, வெளியில் இருக்கின்ற பர்சனாலிட்டியாக மாற்றவதற்கான முயற்சிதான் வாழ்க்கை. நம்முடைய வாழ்க்கையே மிக நீளமான ஒரு சண்டையாக இருக்கிறது.
நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருளாதாரமாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்துறை என்பது என்னவென்றால், வாணிபம் செய்வது, சமூகசேவை செய்கின்ற துறையாக இருக்கலாம். அல்லது அரசசியலாக இருக்கலாம். நம்முடைய வாழ்க்கையில் வேறு எந்த வேலை செய்கின்ற துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தத் துறையாக இருந்தாலும் மனித வாழ்க்கை என்பது இந்த அகங்காரத்திற்கும், மமகாரத்திற்கும் இடையில் நடக்கின்ற மிக நீளமான ஒரு சண்டை மட்டுமே.
வாழ்க்கையில் சண்டை என்றால் சரி செய்துவிடலாம். வாழ்க்கையே சண்டை என்றால் எதுவும் செய்ய முடியாது. யாராலும் காப்பாற்ற முடியாது. உங்களை நீங்கள் மட்டும்தான் இந்நிலையில் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கரெக்டா சொன்ன நண்பா.... உண்மை இதுதான்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
by
ராம்
maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்
maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
சரவணன் wrote:maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
இந்த வயசுல, கள்வனின் காதலி, காதல் செய்வது எப்படி, இல்லறம் நல்லறம்,
மனைவியை சந்தோஷப்படுத்துவது (சமாளிப்பது) எப்படி இது போன்ற
புத்தகங்களைத்தான் படிக்க வேண்டும் ஒக்கே?
நல்ல புத்தகங்களை உன்னால் முடிந்தபோது படித்து விடு என ஒரு அறிஞர் கூறியுள்ளார் நண்பா
rarara wrote:உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்னிடம் புத்தக வடிவில்தான் உள்ளது
ராம்
ராம்
maniajith007 wrote:rarara wrote:உள்ளது நண்பா
இதனை கேட்டவன்,படித்தவன் தெளிவு பெற்றார்.பின் சென்றவர் மாட்டிகொன்டார்.
by
ராம்maniajith007 wrote:rarara wrote:இது ஜீவன் முக்தி புத்தகதில் நித்யானந்தா சொன்னது
by
ராம்
ராம் ஜீவன் முக்தி புத்தகம் உள்ளதா உங்களிடம்
மென் புத்தகமாக இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|