புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
40 Posts - 63%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
232 Posts - 42%
heezulia
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_m10கலப்பை தோன்றிய கதை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலப்பை தோன்றிய கதை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 16, 2010 9:48 am

First topic message reminder :

மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.

சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.

பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.

தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.

- நாகபுரி மக்கள் கதை



கலப்பை தோன்றிய கதை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:15 pm

தாமு wrote:கதை தான் ஆனா ஆண்டவன் அப்பையே பெண்களை மட்டம் தட்டி இருக்கான். கலப்பை தோன்றிய கதை - Page 2 56667

இல்லைனா வெயில்லுல வேலைக்கு போக சொல்லும் கொடுமையிளுர்ந்து ஆண்டவன்
காப்பாதிருக்கிறார்..


இப்ப ஆண்களே கலப்பை தூக்குவதில்லை.எல்லாம் டிராக்டர் தான்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 1:19 pm

வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:21 pm

nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா

நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க. கலப்பை தோன்றிய கதை - Page 2 755837



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 16, 2010 1:21 pm

சூப்பர் தல

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Mar 16, 2010 1:24 pm

வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:28 pm

nandhtiha wrote:வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா


ஆஹா.
எப்படி பேசுனாலும் மடக்குரீன்களே! நானும் கொஞ்சம் நகைச் "சுவை"க்காகத்தான் சொன்னேன்.
மன்னிக்கவும்.

கலப்பை தோன்றிய கதை - Page 2 154550



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:29 pm

nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:30 pm

நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Mar 16, 2010 1:34 pm

சரவணன் wrote:
நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே



தீதும் நன்றும் பிறர் தர வாரா கலப்பை தோன்றிய கதை - Page 2 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 16, 2010 1:36 pm

நிலாசகி wrote:
சரவணன் wrote:
நிலாசகி wrote:
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........

என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே

அப்ப நீங்க நாத்து நட்ருக்கீங்க.
ம்ம்ம். நன்றி..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக