புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலப்பை தோன்றிய கதை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.
சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.
பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.
தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.
- நாகபுரி மக்கள் கதை
மனிதனைக் கடவுள் படைத்த பிறகு அவன் பயிரிடுவதற்காக வழிகள் செய்து உதவ முயன்றார். இதற்காக அவர் வெகு காலம் முயற்சி செய்து ஒரு மரத்தை அறுத்து அதைக் கருவியாக்க முயன்றார். தன் மனைவியை மறந்து அவர் பல காலம் வேலையிலேயே மூழ்கிப் போனார். கடவுளின் மனைவி ஒரு கொசுவைத் தூதாக அனுப்பி அவரைக் கூட்டி வர அனுப்பினாள். கொசுவும் பறந்து வந்து கடவுளின் காதில் ரீங்காரமிட்டது. அவர் வேலை மும்முரத்தில் இருந்ததால் கோபமாகக் கொசுவைத் துரத்தி அனுப்பினார்.
சில மாதங்கள் கடந்து போனது. மீண்டும் கடவுளின் மனைவி தூதாக ஒரு புலியை அனுப்பி வைத்தாள். அது அவர் அருகில் போய் சத்தமிட்டு உறுமியது. கடவுள் தன் அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து அதை ஒரு காட்டு நாயாக உருமாற்றிப் புலியைத் துரத்தச் செய்தார். அதனால் இன்றும் புலி, காட்டு நாய்க்குப் பயப்படுகிறது.
பிறகு அவர் ஒரு கருவியைச் செய்து முடித்துத் தன் மனைவியிடம், ''இது தான் நிலத்தை உழுவதற்கான கருவி'' என்று கொண்டு வந்து காண்பித்தார். அவள், ''இதைச் செய்வது கடினம்'' என்று சொல்லி அதைக் கீழே போட்டதும் அது உடைந்து துண்டு துண்டாகச் சிதறிப் போனது. தன்னால் அதை விட நல்ல கருவி ஒன்றைச் செய்ய முடியும் என்றவள், தனித்தனி பகுதிகளாக மரத்தை அறுத்து, அதைப் பொருத்திக் கலப்பையைச் செய்து முடித்தாள்.
தன்னை அவள் வென்றுவிட்டதாக அறிந்த கடவுள், ''நீ செய்த கலப்பை நன்றாகத்தான் உள்ளது. ஆனால் இனி உலகில் எந்தப் பெண்ணும் கலப்பையை எடுத்து விவசாய வேலையைச் செய்யக் கூடாது. ஆண் மட்டுமே அதனைப் பயன்படுத்த வேண்டும்'' என்றார். அன்றிலிருந்து பெண்கள் நிலத்தை உழுவதற்கு மறுக்கப்பட்டார்கள்.
- நாகபுரி மக்கள் கதை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கலப்பை தோன்றிய கதை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தாமு wrote:கதை தான் ஆனா ஆண்டவன் அப்பையே பெண்களை மட்டம் தட்டி இருக்கான்.
இல்லைனா வெயில்லுல வேலைக்கு போக சொல்லும் கொடுமையிளுர்ந்து ஆண்டவன்
காப்பாதிருக்கிறார்..
இப்ப ஆண்களே கலப்பை தூக்குவதில்லை.எல்லாம் டிராக்டர் தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![கலப்பை தோன்றிய கதை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க.
![கலப்பை தோன்றிய கதை - Page 2 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா
nandhtiha wrote:வணக்கம்
//நாங்க சீரியஸா தான் எடுத்துப்போம். இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன
பண்ணுவீங்க//
தயங்காமல் மன்னிப்புக் கேட்பேன், ஏனெனில் ஈகரை தான் என் சுற்றமும் சூழலும்
அன்புடன்
நந்திதா
ஆஹா.
எப்படி பேசுனாலும் மடக்குரீன்களே! நானும் கொஞ்சம் நகைச் "சுவை"க்காகத்தான் சொன்னேன்.
மன்னிக்கவும்.
![கலப்பை தோன்றிய கதை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![கலப்பை தோன்றிய கதை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி wrote:சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்சரவணன் wrote:நிலாசகி wrote:சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![கலப்பை தோன்றிய கதை - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி wrote:இதுல எங்க ரீல் இது ரியல் ...நாற்று நடுவது கலை எடுப்பது....கதிர்சரவணன் wrote:நிலாசகி wrote:சேரின் குளிர்ச்சியில் பசுமை வாசத்தில் நாற்று நடும் சுகமே தனி ........nandhtiha wrote:வணக்கம்
(நகைச் சுவைக்காக மட்டும்)
ஆண்டவனுக்குப் பொற்கவசம் வெள்ளிக் கவசம் எல்லாம் இருக்கின்றன, எதற்கு இந்த சொற்கவசம், நாற்று நடும் பெண்கள் களை எடுக்கும் பெண்கள் எல்லாரும் நிழலிலா வேலை செய்கிறார்கள்?
(மீண்டும் சகோதரிக்குச் சொல்கிறேன் இது நகைச் சுவைக்காக மட்டுமே)
அன்புடன்
நந்திதா
என் இப்படி கலர் கலரா ரீலா விடுறீங்க?
அறுத்து..அதை காற்றில் தூர்த்து ...கைமேல் பலனை நெல்மணிகளை பார்ப்பது சுகம்
தானே
அப்ப நீங்க நாத்து நட்ருக்கீங்க.
ம்ம்ம். நன்றி..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|