புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_m10கல்விச் செல்வம்..... - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விச் செல்வம்.....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 11:47 am

First topic message reminder :

கல்விச் செல்வம்.....

வாழ்கின்ற நாட்கள் வரையில்
வழித்துணை என்று எண்ணி
குவித்திடும் செல்வம் ஓர்நாள்
கள்வனால் கவரப் படலாம்!

மங்கைதான் மகிழ்ந்து அணியும்
தங்கமும் வைரமும் ஓர்நாள்
நங்கையின் உடலை விட்டே
நீங்கியும் போகக் கூடும்!

சீற்றமே காற்று கொண்டால்
கட்டிய ஆடை கூட
ஒட்டிய உறவை விட்டே
ஓடிடும் அவலம் உண்டு!

நாளுடன் கோளும் பார்த்து
ஆழமாய் அடிக்கல் நாட்டி
கட்டிய மனையும் கூட்
கட்டழல் உண்ணப் போமாம்!

பெருமழை பெய்யும் நாளில்
பெருகிடும் வெள்ளம் தானே
பெற்றுள்ள பொருளை எல்லாம்
பேயென இழுத்து போமாம்!

அமிழ்தினும் இனிமை பயக்கும்
அவயத்து முந்து மகனும்
அரிவையின் காதல் கூடி
பிரிவையும் கொள்ளக் கூடும்!

மாறிடும் கருத்து உணர்வால்
மங்களம் என்னும் மனையும்
வின்மீனும் பகலும் போல
விலகிடும் நிலையும் உண்டு!

நவில்தரும் நூல்நயம் போல்
பிரியலர் கொண்ட நட்பும்
இருவினை சேரும் காலை
செருமுனை ஆகு மன்றோ!

மானுடப் பையுள் அடையும்
உயிர்வளி என்னும் காற்றும்
காலனின் பாசக் கயிற்றால்
கட்டுடல் விட்டுப் போகும்!

கள்வனால் கவர முடியா
ஒருமையில் கற்ற கல்வி
எழுமையும் பெருமை தருமே
முழுமையும் பெறுவீர் அதனை!

வெள்ளந்தான் அடித்துச் செல்லா
விழுமிய செல்வம் கல்வி
வேண்டிய பொருளை ஈந்தும்
ஈண்டுவீர் அதனை இன்றே!

மலையென பெற்ற செல்வம்
அலையென கரைந்த போதும்
நல்வழி காட்டும் கல்வி
செல்வழி பீடு சேர்க்கும்!

கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!


ஆதிரா..





கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 12:48 pm

இளமாறன் wrote:
சரவணன் wrote:
இளமாறன் wrote:கல்விச் செல்வம்..... - Page 3 677196 கல்விச் செல்வம்..... - Page 3 677196 அருமை...

ஆண்களை விட பெண்கள் தான் இப்பொழுது அதிகம் படிக்கிறார்கள்...
பாரதியின் கனவு நினைவாகிறதே கல்விச் செல்வம்..... - Page 3 154550 கல்விச் செல்வம்..... - Page 3 154550


ஆண்கள எங்க ஒழுங்கா படிக்க விடுறாங்க?.
ஓரக்கண்ணாலே ஒரே ஒரு பார்வை பாத்துபுட்டு அவங்க பாட்டக்கு வீட்டுல போயி படிக்க ஆரம்பிச்சிடுறாங்க.
நம்ம பயலுவோ அந்த பார்வையிலே மயங்கி அந்த பொண்ணுக்காக

நாயா அலைஞ்சி கல்விச் செல்வம்..... - Page 3 Dog-02-june பரிட்ச்சைய கோட்டை விட்டுடுறான்.

கல்விச் செல்வம்..... - Page 3 755837 கல்விச் செல்வம்..... - Page 3 755837 உண்மை வழிமொழிகிறேன்

கல்விச் செல்வம்..... - Page 3 359383



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Mon Mar 15, 2010 12:57 pm

உடையார்முன் இல்லார்போல் ஏக்கங்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 1:01 pm

asokan80 wrote:உடையார்முன் இல்லார்போல் ஏக்கங்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நல்ல திருக்குறளை குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி.

கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550



கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon Mar 15, 2010 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கல்விச் செல்வம்..... - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Mar 15, 2010 3:58 pm

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.





கொடையெனும் உயர்ந்த பண்பால்
கொடுத்திடும் கல்வி மட்டும்
பெறுபவர் அன்றி கொடுப்பார்
இருவர்க்கும் இன்பம் பயக்கும்!

எண்ணுடன் எழுத்தும் வாழ்வின்
கண்களாய் வண்ணம் கூட்டும்..
இன்னலைத் தீர்க்கும் செல்வம்
கன்னலாம் கல்வி சேர்ப்பீர்!!!!
:




விழிகள் போன்றது கல்வி!
கல்வி இல்லையெனில் நீ
வெறும் ஆவி!
கல்விக்கு ஒரு கவிதை!
கல்வியின் தேவையை,
அழகாய் சொல்லும் நிலை அருமை!
இந்த கவிதை ஒரு வைரக்கல்!
ஆதிராவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
ஈகரையில் தொடரட்டும்,உங்கள்
வெள்ளோட்டம்!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Mar 15, 2010 4:06 pm

சிவா wrote:"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து"

என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க கல்வியின் சிறப்பை மிக அழகாக உணர்த்தியுள்ளீர்கள், சிறப்பான கவிதை வரிகளுடன்!!! கல்விச் செல்வம்..... - Page 3 677196
கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 678642 கல்விச் செல்வம்..... - Page 3 154550 கல்விச் செல்வம்..... - Page 3 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Mar 15, 2010 4:10 pm

மண்ணில் இட்டாலும்
மங்காது மறையாது
நீரில் இட்டாலும்
அமிழாது கரையாது
கல்விக்கு கவி பாடிய
எங்கள் சிறப்புக்கவி
ஆதிரா மேடத்திற்க்கு
வாழ்த்துக்கள் நன்றி

நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கல்விச் செல்வம்..... - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 4:42 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி தேனே தங்கள் வாழ்த்துக்கு கல்விச் செல்வம்..... - Page 3 154550



கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 15, 2010 5:15 pm

"கேடில் விழிச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றவை யவை".

இந்த குரல் நினைவிற்கு வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்தவுடன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 15, 2010 5:25 pm

சரவணன் wrote: "கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை".

இந்த குரள் நினைவிற்கு வந்துவிட்டது உங்கள் கவிதையை படித்தவுடன்.

ஆனா அதை மட்டும் சரியா எழுத மாட்டீங்க இல்லையா? திருவள்ளுவர் வர்ரார் கட்டையை எடுத்துகிட்டு. நன்றி சரண். கல்விச் செல்வம்..... - Page 3 154550



கல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Tகல்விச் செல்வம்..... - Page 3 Hகல்விச் செல்வம்..... - Page 3 Iகல்விச் செல்வம்..... - Page 3 Rகல்விச் செல்வம்..... - Page 3 Aகல்விச் செல்வம்..... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக