புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
44 Posts - 46%
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
3 Posts - 3%
prajai
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_m10தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 28, 2011 4:30 pm

ஜெர்மனி நாட்டில் ஒருவர் தன் தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்து இருக்கிறார். அவர் பெயரை போலீசார் வெளியிட மறுத்து விட்டனர். 46 வயதான அவர் எந்த வேலையிலும் இல்லை. அவர் தன் தாயாருக்கு கிடைத்து வந்த பென்ஷனில் தான் வாழ்க்கை நடத்தி வந்தார். தாயார் இறந்த விட்டால், அவருக்கு சாப்பாட்டுக்கு வழியில்லை. இந்த நிலையில் அவர் தாயார் 2008-ம் ஆண்டு இறந்து விட்டார்.

தாயார் மரணத்தை வெளியில் சொன்னால் தாயாருக்கு வரும் பென்ஷன் நின்று போய்விடும் என்பதால், அதை அவர் மறைத்து விட்டார்.தாயாரின் உடலை அடக்கம் செய்தாலும் வெளியே தெரிந்து விடும் என்பதால் அவர் தாயார் உடலை தன் வீட்டிலேயே நாற்காலியில் கிடத்தி இருந்தார். அந்த உடலுடன் அவர் 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு இது தெரிந்து போய் அவர்கள் அந்த வீட்டில் சோதனை போட்ட போது அவர் தாயார் உடலுடன் வசித்து வந்தது தெரியவந்தது. பிணத்தை அவர்கள் கைப்பற்றி அதை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Mar 28, 2011 4:34 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Mar 28, 2011 4:44 pm

சாகும் வரை பெற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று சொல்வார்கள்,
ஆனால் இவன் செத்தபிறகும் காப்பாற்றி இருக்கிறான்.
பெற்றோரின் பென்சனை!





தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 28, 2011 4:47 pm

பயம் பயம் பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Yதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Uதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Dதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Mar 28, 2011 6:33 pm

அது எப்படி 3 வருசம் அந்த உடல் அழுகாமலே இருந்துச்சா........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Mar 28, 2011 6:51 pm

நான் தலைப்ப பார்த்தவுடன் மனுசன் தாய் மேல ரொம்ப பாசம் உள்ளவன்னு தப்பா நின்னைச்சுட்டேன். தாய் பாசம் இல்ல பென்சனுக்காக போட்ட வேசம்னு அப்புறம்தான் தெரியுது. பயம்



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Pதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Oதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Sதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Vதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Eதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Emptyதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Kதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Cதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Mar 28, 2011 6:54 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 8:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 28, 2011 8:05 pm

ஐயோ இது என்ன கொடுமை.....

பென்ஷனுக்காக இப்படி ஒரு அவலமா தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் 56667



தாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Tதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Hதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Iதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Rதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Aதாயாரின் பிணத்துடன் 3 ஆண்டுகள் வசித்தவர் Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 28, 2011 10:13 pm

உழைத்து பிழைக்காத எவனும் நிம்மதியாக இருந்ததாய் சரித்திரம் கிடையாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக