புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
7 Posts - 64%
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
8 Posts - 2%
prajai
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
4 Posts - 1%
mruthun
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
லப்... டப்... Poll_c10லப்... டப்... Poll_m10லப்... டப்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லப்... டப்...


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Mar 15, 2010 6:04 am

இதயம் காதலர்களுக்கு மட்டும் சொந்த மானதல்ல. அனைத்து உயிர்களுக்கும்ஜீவநாடியாக இருப்பது இதயம்தான். இதன் துடிப்பு ஒடுங்கி விட்டால் உயிர்மூச்சு நின்றுவிடும்.

உயிரின் செயலுக்கு முக்கிய காரணியாக விளஙகும் இதயம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கமாக அறிந்துகொள்வோம்.

லப்... டப்... Heartஒரு மனிதனின் இதயமானது அவன் கைவிரல்களை மடக்கினால் எந்த அளவு இருக்குமோ அதே அளவுதான் இருக்கும்.

மார்புக் கூட்டுக்குள் கொஞ்சம் இடப்பக்கமாக இதயம் அமைந்துள்ளது.இதயத்துக்கு எப்போதும் ஓய்வில்லை. இதயம் இடது ஆரிக்கிள், வலது ஆரிக்கிள்,இடது வெண்டிரிக்கிள், வலது வெண்டிரிக்கிள் என்கின்ற நான்கு அறைகளைக்கொண்டது.

இதயமானது சுருங்கி விரிவதன் மூலம் உடலில் இருந்து இரத்தத்தை உள்வாங்கி,பின் உடல் முழுவதும் பரவச் செய்கிறது. உடல் முழுவதும் பல்வேறுபகுதிகளுக்குத் தேவையான இரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்குபெயர்தான் பெருந்தமனி (Aoarta).

இந்த பெருந்தமனி இதயத்தின் இடது கீழ் அறையில் தொடங்கி பல்வேறு கிளைகளாகப்பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல் உடல்திசுக்களில் சேரும் கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த இரத்தத்தைசிரை என்கிற குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு கொண்டுசெல்கிறது.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் இரத்தக் குழாய்கள் வலது, இடதுஎனப் பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையிரலுக்குச் செல்கின்றன.அங்கு உள் இழுக்கப்பட்டு மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம்உள்ளிழுத்துக்கொள்கிறது. வெளிவிடும் மூச்சுக்காற்றின் மூலம் இரத்தத்தில்உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் படுகிறது.

இவ்வாறு இதயம் ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயம் சீராகஇயங்கினால் தான் மனிதன் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும். உடல்திசுக்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் கொண்டு செல்வது இரத்தத்தின் மூலம்தான்.

இதயம் விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை.இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை.வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைகளுக்கிடையே இருக்கும்இடைவெளியில் நீர் இருக்கும். இது இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத்தடுப்பதுடன் அதிர்ச்சிகளிலிருந்து இதயத்தை பாதுகாக்கிறது.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்புகொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியிலிருந்து இதய வால்வுகள் உருவாகின்றன.மேல் பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத் தடுப்புச்சுவரும், கீழ்ப்பக்கம் அமைந்துள்ள இரண்டு வெண்ட்ரிகிள் அறைகளை கீழ்ப்புறஇதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள் அறைகளுக்கு இடையே மூவிதழ்வால்வு (Tricuspid valve) உள்ளது. இதுபோல் இடது ஆரிக்கிள்மற்றும் இடது வென்டிரிக்கிள் அறைகளுக்கு இடையே ஈரிதழ் வால்வு (Mitral valve) உள்ளது.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிக்கிள் அறைக்குச் செல்லும்ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல் மூவிதழ் வால்வுதடுக்கிறது. இதுபோல் இடது ஆரிக்கிள் அறையிலிருந்து இடது வென்ட்ரிக்கிள்அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும்பாமல்ஈரிதழ் வால்வு தடுக்கிறது.

இதயம் சுருங்கும்போது தடுக்கும் இந்த வால்வுகளுக்கு நுரையீரல்பிறைச்சந்திர வால்வு (Pulmonary valve) என்றும் பெருந்தமணிபிறைச்சந்திர வால்வு (Aortic valve) என்றும் அழைக்கின்றனர்.

சராசரியாக மனித இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். சில சமயங்களில் இது 60 முதல் 90க்கும் அதிகமான அளவிலும் இருக்கும்.

90க்கும் அதிகமாக இருப்பதால் மிகை இதயத் துடிப்பு (Tachycardia) என்றும் 60க்கு குறைவாக இருப்பதால் குறை இதயத்துடிப்பு (Beradycardia) என்றும் கூறுவார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத்துடிப்பு ஒவ்வொருவருக்கும்மாறும். இதய துடிப்பு பலவகையான காரணங்களால் அதிகரிக்கும். உடலியல்காரணங்களால் உண்டாகும் அதிகப்படியான துடிப்பு மீண்டும் பழைய நிலைக்குவந்துவிடும். ஆனால் நோய்களின் தாக்குதல் இருந்தால் இதயத்துடிப்புஅதிகமாகவோ, குறையவோ செய்யும். உடற்பயிற்சி செய்யும்போதும், பெண்களுக்குகர்ப்பகாலத்திலும், கோபம், அதிர்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளுக்குஆளாகும் நேரங்களிலும் உடலில் வெப்பநிலை அதிகரிக்கும் போதும் இதயத்துடிப்பு அதிகமாகி தானாகக் குறைந்துவிடும். தூங்கும் போதும்,ஓய்வெடுக்கும்போதும் இதயத் துடிப்பு குறையும்.

இதயத் துடிப்பானது நாடித் துடிப்புடன் தொடர்புடையது. இதயம்துடிக்கும்போது பெருந் தமனிகளில் ரத்தஓட்டம் செல்லும்போது ரத்தக்குழாய்கள் விரிவடையும். இதனால் ஏற்படுவதே நாடித்துடிப்பு.

இதய அறைகள் சுருங்கி விரிவதால் இதய ஒலி கேட்கிறது. ஒவ்வொரு இதயச்சுழற்சியிலும் லப், டப் என்ற இரண்டு ஒலிகள் கேட்கிறது. இதயத்தின் லப்டப்ஒலி அதாவது சுருங்கிவிரியும் சத்தம் நிமிடத்திற்கு 72 முறை இருப்பதேஅரோக்கியத்திற்கு நல்லது.

இதயத்தின் செயல்கள் மாறுபடும்போதோ அல்லது இரத்த ஓட்டம் குறையும் போதோ நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

இருதய அடைப்பு (Heart block)

அதிக இரத்த அழுத்தம் (Hypertension)

குறைந்த ரத்த அழுத்தம் (Hypotension)

இதய நோய் (Coronary heart disease)

நெஞ்சுவலி (Myocardial infarction)

இதய செயலிழப்பு (Heart failure)

மேற்கண்ட நோய்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களாகும். இதனை நவீனமருத்துவப் பரிசோதனைகளான இ.சி.ஜி., எக்ஸ்-ரே, ஸ்கேன், ஏக்கோகார்டியோகிராம், கார்டியாக் கெத்தீட்ரிசேஷன், குரோனரி அஞ்சியோகிராம்மூலம் கண்டறியலாம்.

இதய சம்பந்தமான நோய்களுக்கு அதற்குரிய மருத்துவரின் ஆலோசனைகளை நேரில்கேட்டு பின்பற்ற வேண்டும். அவர்களின் அறிவுரைப் படியே பரிசோதனைகளைமேற்கொள்ள வேண்டும்.

nakkheeran லப்... டப்... 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Mar 28, 2010 3:48 am

நன்றி நன்றி



லப்... டப்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Mar 28, 2010 10:01 am

பயனுள்ள தகவல் அண்ணா நன்றி



லப்... டப்... Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக