புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:20 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
24 Posts - 56%
ayyasamy ram
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
14 Posts - 33%
mohamed nizamudeen
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
3 Posts - 7%
Renukakumar
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
35 Posts - 51%
ayyasamy ram
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
27 Posts - 39%
mohamed nizamudeen
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
4 Posts - 6%
Srinivasan23
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
1 Post - 1%
Renukakumar
இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10இறந்தும் வாழ்ந்தவள் Poll_m10இறந்தும் வாழ்ந்தவள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தும் வாழ்ந்தவள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 21, 2010 11:45 am

இறந்தும் வாழ்ந்தவள்

அழகை உடலாக
வண்ணமோ ஆடையாக
மென்மையோ இதழாக
மனமே கவர்ச்சியாக பிறந்தவள்

தெய்வ ஆராதனையாக
தேவியரின் கூந்தளுக்காக
மாய்ந்தவரின் அஞ்சலியாக
காதலின் சின்னமாக
மனங்களின் மாழையாக

தன் உயிர் அறுத்து
இரு உயிர் தொடுத்து
மடிந்துவிடும் மலராக
மனித மனம்வேண்டும்.

இதன் உட்கருத்து

ஒருநாள் வாழ்க்கையில் மலர்
இத்தனை தியாகங்கள்(பலன்களை)
இறந்தபின் கொடுத்து செல்லும்பொழுது

ஆண்டுகள் பல வாழும் நம் உடல்
உறுப்புக்கள்
எத்தனை எத்தனை நன்மைகளை
கொடுத்துச் செல்லவேண்டும்

இறந்தபின் உடல் தானம் செய்வோம்
பல உயிர்களில் வாழ்ந்துநிர்ப்போம்

பிரபுமுருகன்...............



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 21, 2010 12:00 pm

இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196 மிகவும் அருமையான சிந்தனை



தீதும் நன்றும் பிறர் தர வாரா இறந்தும் வாழ்ந்தவள் 154550
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 21, 2010 1:05 pm

நிலாசகி wrote:இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196 மிகவும் அருமையான சிந்தனை


நன்றி தோழியே இறந்தும் வாழ்ந்தவள் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 21, 2010 1:08 pm

இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறந்தும் வாழ்ந்தவள் Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 21, 2010 1:12 pm

நல்ல அறிவுரையுள்ள கவிதை நண்பரே சூப்பர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 21, 2010 1:15 pm

Manik wrote:நல்ல அறிவுரையுள்ள கவிதை நண்பரே சூப்பர்

நன்றி மாணிக் இறந்தும் வாழ்ந்தவள் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 1:22 pm

தியாகம் விழிப்புணர்வு
அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இறந்தும் வாழ்ந்தவள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 21, 2010 1:24 pm

மேம்பட்ட சிந்தனை அருமை பாராட்டுகள் தொடருங்கள்






வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

இறந்தும் வாழ்ந்தவள் Avatar15523pf0
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 21, 2010 1:26 pm

ஹனி wrote:தியாகம் விழிப்புணர்வு
அருமை இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196 இறந்தும் வாழ்ந்தவள் 677196


நன்றி தோழியே இறந்தும் வாழ்ந்தவள் 154550 இறந்தும் வாழ்ந்தவள் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 21, 2010 1:27 pm

valippokkan wrote:மேம்பட்ட சிந்தனை அருமை பாராட்டுகள் தொடருங்கள்

நன்றி அண்ணா இறந்தும் வாழ்ந்தவள் 154550



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக