புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
7 Posts - 64%
heezulia
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
8 Posts - 2%
prajai
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
3 Posts - 1%
mruthun
தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_m10தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:18 am

பிரம்மதத்தன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனது அரண்மனையில் ஓர் சிட்டுக் குருவியும் வசித்து வந்தது. அரசனுக்கு மகன் பிறந்தபோது, அந்தக் குருவிக்கும் ஒரு குஞ்சு பிறந்தது. அந்தக் குருவி தினந்தோறும் வனாந்திரப் பகுதிகளுக்குச் சென்று இரண்டு அபூர்வமான பழங்களைக் கொண்டு வந்து ஒன்றைத் தன் குஞ்சுக்கும் மற்றொன்றை அரசகுமாரனுக்கும் அளிக்கும்.

அந்த அளவிற்கு தனது குஞ்சையும் அரச குமாரனையும் சமமாகப் பாவித்து வந்தது. ஒரு நாள் அரசகுமாரன் அந்தக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதனுடைய கழுத்தைத் திருகிக் கொன்றுவிட்டான்.

வழக்கம்போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த குருவி, தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதைக் கண்டது. அரசகுமாரன்தான் அதைக் கொன்றிருக்கிறான் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டது. அதனால் ஆத்திரமடைந்து திடீரெனப் பாய்ந்து அரசகுமாரனின் கண்களைக் குத்திக் குருடாக்கியது.

விஷயத்தை கேள்விப்பட்டு அரசன் அங்கு வந்து சேர்ந்தான். குருவியின் செயல் நியாயம் இருப்பதை உணர்ந்து கொண்ட அவன் அதை மன்னித்துவிட்டான்.

ஆனால் குருவியோ தான் வேறு தேசத்திற்குச் சென்றுவிடுவதாகக் கூறியது. அந்த உத்தமமான குருவி அங்கிருந்து சென்றுவிடுவதை விரும்பாத அரசன் அதை வற்புறுத்தி இங்கேயே இருக்க வேண்டுமென்று கெஞ்சினான்.

அந்த யோசனையைக் குருவி ஏற்க மறுத்தது. மன்னரே, ஓரிடத்தில் தீங்கு செய்துவிட்டு அங்கேயே தங்கியிருப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தைகள் பேசப்பட்டாலும் அங்கே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது.

அப்படி நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் அழிந்துபோவது திண்ணம். நீ என்னதான் இப்பொழுது என்னை மன்னித்தாலும் உன் மகனைக் காணும்போதெல்லாம் நான் செய்த தீங்கும் உன் நினைவிற்கு வரும். அதனால் என் மீது உனக்கு ஆத்திரம் வரலாம். அதைத் தொடர்ந்து என்னை நீ கொன்று விடவும் கூடும்.

நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் வெகுவிரைவில் நாசமடைந்துவிடுவான் என்று அறிஞர்கள் கூறுவதை நீ செவியுற்றதில்லையா? எனவே அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை என்று கூறிவிட்டு அந்தத் தேசத்தைவிட்டே அந்தக் குருவி பறந்து சென்றுவிட்டது.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Mar 14, 2010 10:31 am

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196 தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 10:43 am

இதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது...

தவறிழைத்தவன் நல்ல மனிதனாக இருந்தால் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டபின்னும் அவன் மேல் நம்பிக்கை வைக்காதிருப்பது மனித குலத்துக்கு செய்யும் நல்லதா என்று கேள்வி எழுகிறது.

தவறிழைப்பது மனீத இயல்பு... மன்னிப்பது தெய்வீகம்...!

பகிர்வுக்கு நன்றி தாமு...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sun Mar 14, 2010 10:50 am

தீங்கு செய்தவரிடத்தில் தங்காதே! 677196 கருத்து கொண்ட உங்கள் படைப்பு மேன்மேலும் தொடர வழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக