புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வள்ளுவர் சொன்ன  கதை I_vote_lcapவள்ளுவர் சொன்ன  கதை I_voting_barவள்ளுவர் சொன்ன  கதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொன்ன கதை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 6:25 am

வள்ளுவர் சொன்ன பேய்க் கதை

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் பின்னணியில் பல கதைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. ஒரு சில இடங்களில் மட்டும் அவர் தான் கூறிய குறளுக்கு எடுத்துக்காட்டான கதைகளை அவரே வெளிப்படையாகக் கூறுகிறார். இந்திரன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் (அடி அளந்தான்), இலட்சுமி, மூதேவி, பிரம்மா (உலகு இயற்றினான்) என்று பெயர் சொல்லிக் கூறுகிறார். இன்னும் சில இடங்களில் புராணக் கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், இராமாயண, மகாபாரதக் கதைகளையும் மனதில் வைத்துப் பாடியிருக்கிறார். இவைகளை உரைக்காரர்கள் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளனர். ஆனால் திருவள்ளுவர் இரண்டு, மூன்று குறள்களில் பேய்களைப் பற்றியும் பேசுகிறார். அதில் ஒன்று சுவையான பேய்க் கதையாகும்.

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

மக்களால் எளிதில் காணப்பட முடியாத கோபக் கனல் வீசும் முகத்தையுடைய மன்னனிடம் செல்வம் இருந்தால் அது ''பேய் காத்த செல்வம்'' போலப் பயன்படாது என்று வள்ளுவர் கூறுகிறார். அது என்ன ''பேய் காவல் காக்கும் செல்வம்'' என்று பலரும் வியப்படையலாம். இதற்கு இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறும் பழங்காலக் கதை ஒன்றே அடிப்படை. சுவாமி விவேகானந்தரின் குரு - ஸ்ரீ இராமகிருஷ்ணர். அவர் கூறிய கதை இது:-

ஒரு ஊரில் ஒரு நாவிதன் இருந்தான். அவன் அரசனுக்கு முடிவெட்டி விடுவான். அவ்வாறு முடி வெட்டுகையில், அரசன் அவனிடம் சாதுர்யமாகப் பேச்சுக் கொடுத்து நாட்டு மக்களின் எண்ணங்களை நாடி பிடித்துப் பார்ப்பார். நாவிதனும் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக, வளமாக வாழ்கிறார்கள் என்று கூறுவான். உடனே அரசனும் சந்தோஷப்பட்டு அவனுக்குக் கூடுதலாகவே பணம் கொடுத்து அனுப்புவார்.

ஒருநாள் அந்த நாவிதன் ஒரு காட்டு வழியாகப் போனான். திடீரென்று மரத்தின் மீதிருந்து ஒரு பேய் (பிரம்மராக்ஷஸன்) குரல் கொடுத்தது. உனக்கு ஏழு ஜாடித் தங்கம் வேண்டுமா? என்று பேய் கேட்டது. யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். ''ஆமாம், ஆமாம், ஏழு ஜாடித் தங்கம் வேண்டும்'' என்று அவன் சொன்னான்.

''இதோ இந்த மரத்துக்கடியில் மண்ணைத் தோண்டிப் பார். ஏழு பெரிய ஜாடிகளில் தங்கக் காசுகள் இருக்கும்'' என்று பேய் கூறியது. அவன் தோண்டிப் பார்த்தான். என்ன ஆச்சரியம். ஏழு ஜாடிகளில் தங்கக் காசுகள்! ஆனால் ஒரே ஒரு குறை. ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் சிறிது குறைவாக இருந்தது. சரி, அதற்கென்ன, அதை நிரப்பிவிட்டுச் செலவு செய்வோம் என்று கருதிக் கடுமையாக வேலை செய்தான். கிடைத்த பணத்தை எல்லாம் தங்கக் காசுகளாக மாற்றி அதில் போட்டு வந்தான் நாவிதன். ஆனால் ஏழாவது ஜாடி நிரம்பவே இல்லை. நாள் ஆக ஆக முகத்தில் வாட்டமும் மனதில் கவலையும் அதிகரித்தன. எல்லா வருமானத்தையும் தங்கக் காசுகளாக மாற்றி ஜாடியில் போட்டதால் வயிறும் வாடியது. உடலும் மெலிந்தது.

இதற்குள் ராஜாவுக்கு முடிவெட்டும் நாளும் வந்து சேர்ந்தது. ராஜா வழக்கம் போல், ''நாட்டு மக்கள் நலமாக இருக்கிறார்களா? நீ எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார். எல்லாவற்றுக்கும் மழுப்பலாகப் பதில் தந்தான் நாவிதன்.

அடுத்த மாதம் ராஜாவுக்கு முடிவெட்டப் போவதற்குள் நாவிதன் உடல் நிலை மிகவும் மோசமானது. ராஜாவுக்கு முடிவெட்டி முடித்தவுடன், நாவிதனின் நிலையைப் பார்த்த ராஜா, ''என்ன இது? ஏன் இப்படி இருக்கிறாய்? ஏழு ஜாடித் தங்கம் கண்டவன் கதை போல அல்லவா இருக்கிறது உன் நிலை'' என்று மளமளவென்று கூறினார். அவ்வளவுதான் நாவிதனுக்கு உடம்பில் ஷாக் அடித்தது. நாம் 7 ஜாடித் தங்கம் எடுத்த விஷயம் ராஜாவுக்குத் தெரிந்துவிட்டதே என்று பயந்து ராஜாவிடம் எல்லாவற்றையும் கூறினான். ராஜா தனக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறார் என்று எண்ணி நடுங்கினான்.

ராஜாவோவெனில் கடகட என்று சிரித்துவிட்டு, ''அட மூடா, இன்றிரவே அதனை அந்த மரத்தின் அடியில் மீண்டும் புதைத்துவிடு. நீ பழைய படி மகிழ்ச்சியுடன் வாழ்வாய்'' என்று அறிவுரை கூறினார். அது பேய் காத்த செல்வம். அது யாருக்கும் பயன்படாது என்றும் சொன்னார். நாவிதனும் அவ்வாறே ஏழு ஜாடிகளயும் பழைய இடத்திலேயே புதைத்து விட்டுத் திரும்பிக்கூடப் பாராமல் வீட்டுக்கு நடந்தான். மரத்தின் மீதிருந்த பேய் வேறு யாரும் அல்ல. மனிதனின் 'பேராசை' தான். அது மனதில் வந்துவிட்டால் மன நிறைவும் மன நிம்மதியும் எந்தக் காலமும் வாரா. செலவழிக்கவும் மனம் இல்லாமல், அனுபவிக்கவும் மனம் இல்லாமல் வாடி வதங்கிப் போவார்கள். இந்தப் பேய் காத்த-யாருக்கும் பயன்படாத - செல்வத்தைத் தான் வள்ளுவர் குறளில் கூறினார் என்றால் அது தவறில்லை.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக