புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பூக்களோடு சில நிமிடம்! Poll_c10பூக்களோடு சில நிமிடம்! Poll_m10பூக்களோடு சில நிமிடம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்களோடு சில நிமிடம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:24 pm

பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Mar 13, 2010 11:30 pm

அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.



பூக்களோடு சில நிமிடம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Mar 13, 2010 11:33 pm

அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:40 pm

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:46 pm

Appukutty wrote:அருமையான வரிகள் ஒவ்வொண்றும் தேன் போல இனிக்குது மாஸ்டர் சூப்பர் வாழ்த்துக்கள்.

என் இனிய தோழரே! நன்றி!




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:47 pm

கலை wrote:அசத்திட்டீங்க கலைநிலா... பாராட்டுக்கள்...!

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழரே! பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Mar 13, 2010 11:50 pm

Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 11:56 pm

kalaimoon70 wrote:
Aathira wrote:தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!

மலரினும் மென்மையானது தங்களின் மனம் என்பதைக் காட்டிக் கொடுக்கிறது காயப் படுத்தாத கவிதை. பூவையர்களைக் காயப்படுத்தும் ஆண்களின் மத்தியில் பூக்களை காயப் படுத்தாத் மென்மை. அருமையான் கவிதை, தங்களின் கவிதையைப் படிக்கும் போது எனக்கு நான் படித்த ஒரு கவிதை நினைவில் வருகிறது.


”தென்றலசை மென்மலரின் மடல மர்ந்து
தேனுண்ணும் சிறுவண்டு மலரி னோடு
ஒன்றி அதற்கு ஊறுசெயா தின்பம் காணூம்
உடல் சுமந்து துகள்பரப்பி நன்றி சொல்லும்”

படித்த கவிதையை நினைவூட்டியதற்கு நன்றி கலைநிலா.


நானும் நன்றி சொல்கிறேன்!
என் கவிதைகளை படித்து,பாராட்டும் நல்ல இதயத்துக்கு!
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642
பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 733974 பூக்களோடு சில நிமிடம்! 154550

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 14, 2010 12:58 am

kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பூக்களோடு சில நிமிடம்! Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Mar 14, 2010 2:01 am

இளமாறன் wrote:
kalaimoon70 wrote:பூங்காற்றே இன்னுமா தூக்கம்!
பூக்களுடன் என்ன வருத்தம்!
வஞ்சி அவள் உன்னை காணவே!
வாசலியில் நிற்கிறாள் பேசவே!

நிலவே! உன்னை காண அல்லி துடிக்கிறாள்!
நித்திரையை மறந்து நிற்கிறாள்!
நிறைய பேச வேண்டுமாம் மறந்தவிடாதே!
நீயும் போகாமல் இருந்துவிடாதே!

சூரியனே!இன்னுமா தயக்கம்!
தாமரைக்கு உன் மீது மயக்கம்!
உன் வருகை கண்டே மலரும் !
நீ போனால் தானே நிகழும்!

தேனீக்களே கொஞ்சம் நில்லுங்கள்!
பூக்களின் ஏக்கம் தீருங்கள்!
பூக்களில் தேன் இருப்பதை பாருங்கள்!
காயப் படுத்தாமல் அருந்திச் செல்லுங்கள்!



அருமையான கவிதை கலை நிலா பூக்களோடு சில நிமிடம்! 677196 பூக்களோடு சில நிமிடம்! 677196

பூங்காற்றும் உன்னோடு
கொஞ்சி பேசும் பூவே
உன் இதழ்களின் ஓரம்
இதழ் வைத்தே ...
பார்த்திரு..வண்டுகளும்
உன்னையே சுற்றும்
நானோ உன்னருகில் என்றும்
அறிவாயோ .....
பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 678642 பூக்களோடு சில நிமிடம்! 154550 பூக்களோடு சில நிமிடம்! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக