புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 8:41 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 7:56 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Aug 17, 2024 5:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 17, 2024 4:54 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Sat Aug 17, 2024 4:35 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 17, 2024 3:35 pm

» பூக்கள் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:47 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 17
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:43 pm

» வாய்ப்புண்ணை குணப்படுத்த எளிமையான வீட்டு மருத்துவம்
by ayyasamy ram Sat Aug 17, 2024 1:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 17, 2024 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 17, 2024 10:40 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 16, 2024 10:52 pm

» ரசித்த காணொளி
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:43 pm

» சாம்பிராணி புகை போட்டேன்...!!
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:29 pm

» இயர்பட்ஸ் பயன்படுத்தலாமா?
by ayyasamy ram Fri Aug 16, 2024 10:24 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 16
by ayyasamy ram Fri Aug 16, 2024 9:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
357 Posts - 59%
heezulia
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
198 Posts - 33%
mohamed nizamudeen
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
19 Posts - 3%
prajai
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
4 Posts - 1%
mini
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
2 Posts - 0%
Barushree
குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_m10குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரன் - கதை கேளு, கதை கேளு!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:03 pm

கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)
*
ஒரே ஒரு ஊரிலே
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.
*
அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
*
( ............ .............. ................. )
தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.
*
மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு;
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.
*
வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;
*
விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்;
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!
*
கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:05 pm

"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 13, 2010 6:07 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:08 pm

நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:09 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இது நல்ல இருக்கே... ஒத்துகொள்கிறேன் நீங்க தலைமை நடத்துனருனு... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:14 pm

srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 13, 2010 6:22 pm

ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:25 pm

நிர்பமா wrote:
srinihasan wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."

பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......

என் அனுபவம் பேசுகிறது

திருந்தியவர்கள் குறைவு... ஆனால் நம்முடைய ஆரம்பம் இப்படிதானே... குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 440806

ஆமாம். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

இன்றைக்கு weekend party உண்டா? குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 6:26 pm

ரிபாஸ் wrote:
ராஜா wrote:
நிர்பமா wrote:
"நண்பனுடன் ஒருநாள்
விளையாட்டாய் தண்ணியடித்தான்."
பட்டு திருந்தியவர்கள் மிக மிக கம்மி நண்பரே ......
என் அனுபவம் பேசுகிறது

அதுக்கு தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே , நண்பனுடன் தண்ணியடிக்க ஆரம்பிச்சுட வேண்டும். குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 359383

என்ன மாதிரி புத்திசாலிதனம் கருமம் குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667 குடிகாரன் - கதை கேளு, கதை கேளு! 56667

எதுக்கு முட்டிக்கீறிங்க...அப்புறம் வலிக்கும்... வலிச்சா சொல்லுங்க, வாங்க ஒரு கட்டிங் போட்டா எல்லாம் சரியா போயிடும்...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Mar 13, 2010 6:28 pm

இல்ல வாசன். எனக்கு அந்த பழக்கம் இல்லை.
என் நண்பனின் வாழ்வில் நடந்த அனுபவத்தை தான் சொன்னேன்.
வாசன் நீங்கள் தஞ்சை நகரில் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் தஞ்சையில் ஏழு வருடங்கள் இருந்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக