புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 4:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
66 Posts - 50%
heezulia
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
53 Posts - 40%
mohamed nizamudeen
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 2%
vista
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
mini
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
balki1949
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
423 Posts - 58%
heezulia
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
251 Posts - 34%
mohamed nizamudeen
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
22 Posts - 3%
prajai
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
9 Posts - 1%
T.N.Balasubramanian
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
5 Posts - 1%
mini
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
3 Posts - 0%
vista
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_m10பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி


   
   

Page 1 of 2 1, 2  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 4:10 pm

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி




பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Premanathaபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Nithya9



மனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோ?அவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும்.

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது" என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.

தந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவரை, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும் உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன்? ஏதற்கு? எப்படி? ஏன்று கேட்கச் சொன்னார்.

தனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.

நம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம் தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.

பிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு, அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன. பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக் கிழித்தன.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

சில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள் இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால் அவரும் கெட்ட சாமி தான்.

தன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும். எந்த ஒரு மனிதனையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம் எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார்? மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா? இருக்காது, தனது எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது திருந்துங்கள்.

தனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர் ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும் ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.

"ஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும்" என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.

உலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர் சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள், சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.

கணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள், நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.

"நான் கடவுள்" என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 4:13 pm

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 677196 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 677196 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 677196



பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Uபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Dபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Aபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Yபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Aபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Sபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Uபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Dபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Hபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி A
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 13, 2010 4:16 pm

கருமானந்தா ஆசிரமம் தொடங்களாம்னு இருந்தேன் இப்படி மாட்டிகிட்டு நமக்கு வேலை இல்லாம செய்துட்டானே படுபாவி.. பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 56667



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 13, 2010 4:18 pm

கருமானந்தா ஆசிரமா?
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 உடு ஜூட்.



பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Uபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Dபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Aபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Yபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Aபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Sபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Uபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Dபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Hபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 4:19 pm

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 677196 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 677196 நல்ல கட்டுரை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Ila
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 4:21 pm

Tamilzhan wrote:கருமானந்தா ஆசிரமம் தொடங்களாம்னு இருந்தேன் இப்படி மாட்டிகிட்டு நமக்கு வேலை இல்லாம செய்துட்டானே படுபாவி.. பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 56667


அதெல்லாம் பழசு அண்ணா ...........இப்ப எல்லாம் நெட் டானந்த சுவாமி தான் பேமஸ் பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி Icon_lol

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 4:25 pm

உதயசுதா wrote:கருமானந்தா ஆசிரமா?
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 உடு ஜூட்.


இருங்க சுதா நானும் வரேன்

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 13, 2010 4:26 pm

யோவ் இதுல நெட் சர்வீசும் உண்டு...! பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 102564



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 13, 2010 4:30 pm

Aathira wrote:
உதயசுதா wrote:கருமானந்தா ஆசிரமா?
பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 உடு ஜூட்.


இருங்க சுதா நானும் வரேன்

பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655 பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 230655
அட ரெண்டு பேரும் ஓடிட்டாங்க நமக்கு பெண்கள் சப்போர்ட் வீக்கா இருக்கே..! பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை - கவிஞர் இரா.இரவி 440806



srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 4:38 pm

இவுங்க போனா பரவாயில்லை வேற பெண்கள் வராமையா போவங்க... மேக்கொண்டு ஆசிரமபணிகள பாருங்க... கொஞ்சம் நாள் அப்படிதான் உஷார இருக்கிற மாதிரி இருப்பாங்க.. அப்புறம் பழைய குருடி கதவ திறடி மாதிரி ஆகும்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Similar topics
» அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» 15 முதல் 95 வயது வரை ! நூல் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் ஆர் .அஸ்லம் பாஷா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக