புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
62 Posts - 63%
heezulia
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%
viyasan
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
254 Posts - 44%
heezulia
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
15 Posts - 3%
prajai
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் தலையணையில்..... Poll_c10என் தலையணையில்..... Poll_m10என் தலையணையில்..... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தலையணையில்.....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:16 am

என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
வேகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:26 am

அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Mar 13, 2010 10:31 am

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா



கவிதை அருமை ஆதிரா

ஆனால் முதல் வரியில்

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

என்று கேட்டுவிட்டு


அடுத்தவறியே

மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக


இப்படி கொடுத்திருக்கின்களே
இதுதான் புரியவில்லை

இறந்துபோன ஒருவனை(கணவனை) பற்றி கவிதை இது
கரம் எப்படி கொடுப்பான்





மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:38 am

srinihasan wrote:அன்புள்ள ஆதிரா,

அருமையான வரிகள் உள்ளங்களின் உணர்வுகள் எங்கள் எண்ணத்தை சிறகடித்து பறக்க செய்யும் விதத்தில்... என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 677196 என் தலையணையில்..... 154550

யார் அந்த அவன்?... இல்லை அவர்? தெரிந்துகொள்ளலாமா?

அவர் என்னவர்தான் வாசன்.கவிதைக்கு கற்பனைதானே அழகு சேர்க்கும்??? சிறகடித்துப் பறந்ததைப் பகிர்ந்ததற்கு நன்றி வாசன். பறக்கச் செய்தமைக்கு மகிழ்கிறேன்.
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி ஒன்றறியேன் பராபரமே!!!!
என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 733974 என் தலையணையில்..... 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:40 am

அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 10:47 am

srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 10:53 am

Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383


என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவிலை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Mar 13, 2010 5:00 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:அன்புள்ள பிரபு,

//இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்//


இங்கு சற்று உன்னித்து கவனிக்க வேண்டும் என நினைக்கின்றேன்... இது என் பார்வையில்... ஆதிராவின் மனதில் எந்த உணர்வுகளோ தெரியாது...

துண்டிக்கபடும் என குறிப்பிட்டுள்ளதால்... இறந்த போன ஒருவன் அல்ல... இவள் இறந்து உடல் வேகும் சமயத்திலும் அவனது முகம் பசுமையாக இவளது மனதில் என நான் பொருள் கொண்டேன்...
என் தலையணையில்..... 359383


என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர் சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 13, 2010 5:04 pm

//என்ன ஆதிரா,
//இவளது// இதனை நீங்கள் சற்று வேறுபடுத்தி காட்டியிருப்பது நான் தங்களுக்கு தக்க மரியாதை அளிக்கவில்லை என்பதை சுட்டி காட்டியுள்ளீர்களா? அப்ப்டியென்றால் மன்னிக்கவும்... என் தலையணையில்..... 514396 என் தலையணையில்..... Icon_lol

தங்கள் கருத்து கவிஞர்(ஆதிரா) சுட்டிய பொருள் என்று கோடிட்டு அடையாளப் படுத்தினேன் வாசன்.// சரியா?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 13, 2010 5:04 pm

Aathira wrote:என் தலையணையில்....

என் தலையணையில்
பருத்தி இல்லை
ஆனாலும் பருத்திருக்கிறது
அவனுக்கும்
எனக்குமான
இரவுக்கதைகளால் நிரம்பி....

விழியசைவால்
விழலாய்ப் போன
வேர்களிலும்
மகரந்தம் எடுக்கும்
கலையறிந்த
வித்தகன்
அவன்....

யாரும் இசைக்காத
இன்பக் கானமதை
என்னுயிரில்
இசைத்துவிட்ட
வண்ணக்குயில்
அவன்.

பூத்துக் கிளம்பிய
புகைக்கூட்டமாய்
நெஞ்ச ஓடையில் நெளியும்
அவன்
நினைவு மலர்கள்...

அவன்
பனிவிரல்கள்
பயனித்த பகுதிகளில்
பெருக்கெடுத்து பாய்கிறது
இன்ப நதி
ஆகாய கங்கை...

இதழ்த் தறியில்
நெய்தெடுத்த
முத்தப்பட்டுச் சேலையால்
என்னுடல் மூடி
அவன் காட்டிய சுகநரகம்
என் விழிகளில்
இதயத்தின் மொழிகளாய்!

நேற்றுகளில் மட்டுமே இருந்த
உண்ணத நேரத்தை
யுகங்கள் தோறும்
நகர்த்திச் செல்ல
கரம் கொடுப்பானா?

இந்த உலகுக்கும் எனக்குமான
தொடர்பு துண்டிக்கப்படும்
மயான நெருப்பிலும்
வேகின்ற நெஞ்சுக்குள்
சாகாமல் நிலைக்கும்
அவன் நினைவு முகம்
பசுமையாக....


ஆதிரா

அழகான ரம்மியாமான சிந்தனைகளை கோர்த்து உங்கள் உணர்வுகளை கவிதையாய் கொடுத்து இருக்கிரீர்கள் வாழ்த்துக்கள் தோழியே என் தலையணையில்..... 154550 என் தலையணையில்..... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் தலையணையில்..... Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக