புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
15 Posts - 3%
prajai
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:53 pm

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வாழ்ந்த காலகட்டத்தில் எந்த சமூகத்தாரையும் பகைக்கவில்லை மாறாக தன் சமுதாய மக்களை தாக்கி கொல்ல வந்த ஒரு சில சாதி, மதத்தின் பெயரால் காட்டு மிராண்டிகளைத் தவிர! மனிதர்களிடம் பரிவு காட்டவே அவர் கூறினார்ன். ஆனால் மனிதர்கள்தான் இன்று இறைத்தூதர்களின் நடைமுறையை ஏற்காமல் செவிடர்களாகவும் திருக்குர்ஆனை படிக்காமல் குறுடர்களாகவும் வாழ்ந்து ஒரு சமூகத்தாரை மற்றொரு சமூகமாக எதிர்த்து கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறார்கள் காரணம் கேட்டால் அது அனுமதிக்கப்பட்டது என்கிறார்கள்! அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:55 pm

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.





சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:56 pm

திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 12, 2010 9:57 pm

திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 10:02 pm

சம்ஸ் wrote:
திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



திருக்குர்ஆன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 12, 2010 10:24 pm

திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:35 pm

/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550



திருக்குர்ஆன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 12, 2010 10:37 pm

சிவா wrote:/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550


திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 10:38 pm

சிவா wrote:/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550
திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 நன்றி அண்ணா.............

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 12, 2010 11:27 pm

சம்ஸ் wrote:
திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



திருக்குர்ஆன்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக