புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் வரதவர்களுக்கு!
Page 1 of 1 •
பலரும் படுத்ததும் தூங்கிவிடுவார்கள். சிலர் படுத்து பிரண்டு, தூக்கத்தோடு சண்டை போட்டு கடைசியாக தூங்கி முடிப்பார்கள். இன்னும் சிலருக்கு தூக்கம் என்பதே மாத்திரைகளால் மட்டும் கிடைக்கும் விஷயமாக இருக்கும்.
இப்படி தூக்கத்தில் எத்தனையோ விதங்கள் உள்ளன. அப்படி தூக்கம் வராதவர்களுக்காக சில ஆலோசனைகளை எமது யோசா ஆசிரியர் சுப்ரமணியம் வழங்கியுள்ளார்.
அதாவது திருமணமாகாதவர்களுக்கு, தூக்கம் வரவில்லை எனில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் பிணைத்து அதனை கால் முட்டிகளுக்கு இடையே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு காலின் பின்பகுதியை (அதாவது கொலுசு போட்டால் காலின் பின் பகுதியில் கொலுசு எங்கு நிற்குமோ அங்கு) மற்றொரு காலின் கட்டைவிரலுக்கும், இரண்டாவது விரலுக்கும் உள்ள இடைவெளியில் வைத்துக் கொண்டு அல்லது பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் படுத்தால் விரைவாக தூங்கிவிடலாம். இந்த நிலையில் படுக்கும் போது உடலின் சூடு அதிகமாகிறது. எனவே உடனடியாக தூக்கம் வந்துவிடும். ஆனால் இப்படி அதிக நேரம் அல்லது பல நாள் தூங்கினால் உடல் உஷ்ணம் அதிகமாகி வியர்வை அதிகமாக சுரக்கும். மேலும், வியர்வையில் அதிக துர்நாற்றம் ஏற்படலாம். எனவே தூக்கம் வராமல் இருக்கும் போது மட்டும் இப்படி படுக்கலாம்.
பொதுவாக நாம் இப்படி படுத்தால் நமது மூதாதையர், அப்படி படுக்காதே என்று திட்டுவதற்கும் உடல் உஷ்ணமாகும் என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தது.
சரி.. திருமணமான தம்பதியராக இருந்தால், கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உறக்கம் வராமல் தவிக்கும் போது, ஒருவரது கையை மற்றொருவர் பிணைத்துக் கொண்டால் போதும் உடனே உறங்கி விடுவார்கள்.
இது அல்லாமல், வயதானவர்கள் மற்றும் நீரிழிவினால் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, அவர்களது கால் பாதத்தை யாராவது மெதுவாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தால் உடனே தூங்கிப் போய்விடுவார்கள்.
மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான உப்பு நீரில் பாதங்களை ஊறவிட்டாலும் எளிதாக தூக்கம் வரும் என்கிறார் யோகா ஆசிரியர் சுப்ரமணியம்
இப்படி தூக்கத்தில் எத்தனையோ விதங்கள் உள்ளன. அப்படி தூக்கம் வராதவர்களுக்காக சில ஆலோசனைகளை எமது யோசா ஆசிரியர் சுப்ரமணியம் வழங்கியுள்ளார்.
அதாவது திருமணமாகாதவர்களுக்கு, தூக்கம் வரவில்லை எனில், ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் பிணைத்து அதனை கால் முட்டிகளுக்கு இடையே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு காலின் பின்பகுதியை (அதாவது கொலுசு போட்டால் காலின் பின் பகுதியில் கொலுசு எங்கு நிற்குமோ அங்கு) மற்றொரு காலின் கட்டைவிரலுக்கும், இரண்டாவது விரலுக்கும் உள்ள இடைவெளியில் வைத்துக் கொண்டு அல்லது பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் படுத்தால் விரைவாக தூங்கிவிடலாம். இந்த நிலையில் படுக்கும் போது உடலின் சூடு அதிகமாகிறது. எனவே உடனடியாக தூக்கம் வந்துவிடும். ஆனால் இப்படி அதிக நேரம் அல்லது பல நாள் தூங்கினால் உடல் உஷ்ணம் அதிகமாகி வியர்வை அதிகமாக சுரக்கும். மேலும், வியர்வையில் அதிக துர்நாற்றம் ஏற்படலாம். எனவே தூக்கம் வராமல் இருக்கும் போது மட்டும் இப்படி படுக்கலாம்.
பொதுவாக நாம் இப்படி படுத்தால் நமது மூதாதையர், அப்படி படுக்காதே என்று திட்டுவதற்கும் உடல் உஷ்ணமாகும் என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தது.
சரி.. திருமணமான தம்பதியராக இருந்தால், கணவருக்கோ அல்லது மனைவிக்கோ உறக்கம் வராமல் தவிக்கும் போது, ஒருவரது கையை மற்றொருவர் பிணைத்துக் கொண்டால் போதும் உடனே உறங்கி விடுவார்கள்.
இது அல்லாமல், வயதானவர்கள் மற்றும் நீரிழிவினால் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு, அவர்களது கால் பாதத்தை யாராவது மெதுவாக அழுத்தி விட்டுக் கொண்டிருந்தால் உடனே தூங்கிப் போய்விடுவார்கள்.
மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான உப்பு நீரில் பாதங்களை ஊறவிட்டாலும் எளிதாக தூக்கம் வரும் என்கிறார் யோகா ஆசிரியர் சுப்ரமணியம்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
நல்ல தகவல் சம்ஸ் வழங்கியமைக்கு நன்றிகள்
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
கொலுசு போட்டவர்களுக்குதான் இந்த அட்வைஸா! எனக்கில்லையா!
இயற்கையான தூக்க மருந்து எது தெரியுமா? மருதாணிப்பூ! தலையனைக்கடியில் வைத்துவிட்டு படுத்த சில நிமிடங்களில் தூக்கம் நிச்சயம்!
இயற்கையான தூக்க மருந்து எது தெரியுமா? மருதாணிப்பூ! தலையனைக்கடியில் வைத்துவிட்டு படுத்த சில நிமிடங்களில் தூக்கம் நிச்சயம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
துக்கத்தால் துாக்கம் போய் விட்டது.முயற்சிக்கிறேன் நன்றிகள்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|