புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
89 Posts - 38%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 1%
manikavi
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 1%
prajai
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
340 Posts - 48%
heezulia
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
24 Posts - 3%
prajai
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வள்ளுவ வாழ்த்து.... Poll_c10வள்ளுவ வாழ்த்து.... Poll_m10வள்ளுவ வாழ்த்து.... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவ வாழ்த்து....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 7:31 pm

வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 806360 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Mar 11, 2010 8:28 pm

ஈகரை முகப்பில் வள்ளுவர் பிரகாசிப்பது போன்று வள்ளுவர் பற்றிய உங்கள் அருமையான கவிதை மிளிர்கின்றது பாராட்டுகள், உங்கள் ஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துகள். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

வள்ளுவ வாழ்த்து.... Avatar15523pf0
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 8:31 pm

valippokkan wrote:ஈகரை முகப்பில் வள்ளுவர் பிரகாசிப்பது போன்று வள்ளுவர் பற்றிய உங்கள் அருமையான கவிதை மிளிர்கின்றது பாராட்டுகள், உங்கள் ஆயிரமாவது பதிவிற்கும் வாழ்த்துகள். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 678642

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி வழிப்போக்கன். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 9:18 pm

வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 10:18 pm

மூன்றுமுறை படித்த பின் தான் முழுப்பொருள் உணர்ந்தேன்! அருமை ஆதிரா! வள்ளுவனுக்கு ஆதிராவின் வாழ்த்துப்பா வெகு சிறப்புடன் அமையப் பெற்றுள்ளது!



வள்ளுவ வாழ்த்து.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 10:19 pm

மறக்க முடியாத வள்ளுவனுக்கு வாழ்த்து..அருமை ஆதிரா வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வள்ளுவ வாழ்த்து.... Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:32 pm

சிவா wrote:மூன்றுமுறை படித்த பின் தான் முழுப்பொருள் உணர்ந்தேன்! அருமை ஆதிரா! வள்ளுவனுக்கு ஆதிராவின் வாழ்த்துப்பா வெகு சிறப்புடன் அமையப் பெற்றுள்ளது!

பொருள் காண்பது மிகவும் கடினமாக இருந்ததா சிவா? நான் பதியும்போதே நினைத்தேன். சற்று கடினமான சொல்லாட்சிதான். வள்ளுவனைப் பற்றி எளிமையான கவிதையும் ஒன்று உள்ளது . தங்களுக்காக அதையும் பதிகிறேன்.வாழ்த்துக்கு நன்றி சிவா. வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550
அன்புடன்
ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:37 pm

kalaimoon70 wrote:வள்ளுவன் வந்தான்,
உங்கள் கவியில் வாழ்ந்தான்!
சொன்னது, சொல்லால் வடித்தது
தந்தது,தரமான,குறளாய் ஒலித்தது,
இதோ உங்கள் கவிதையில் அந்த
குறளை, உங்கள் குரலாய் இணைத்தது!
அருமை.அருமை,வாழ்க உங்கள் தமிழ் உணர்வு!
பரவட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு!
வாழ்த்துகள் தோழியே!
வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 677196 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 678642 வள்ளுவ வாழ்த்து.... 154550

வழக்கமான தங்கள் வாழ்த்து. உள்ளிருந்து தங்கள் பாச உணர்வுகளைச் சுமந்து வந்து மலர் தூவி உச்சி முகரும் பாங்கு. என்னிடம் வார்த்தைகள் இல்லை கலைநிலா நன்றி சொல்ல. குளிர்ந்த விழி முத்துக்களைக் காணிக்கை ஆக்குகிறேன் தங்கள் அன்புக்கு.
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550
அன்புடன்
ஆதிரா.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Mar 11, 2010 10:40 pm

இளமாறன் wrote:மறக்க முடியாத வள்ளுவனுக்கு வாழ்த்து..அருமை ஆதிரா வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி இளமாறன். வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 12:17 am

Aathira wrote:வள்ளுவ வாழ்த்து....

வாமன அவதாரக் கண்ணனோ வானுயர
வளர்ந்து பின்வையம் அளந்தான்
மானுடதேவர் மாதானுபங்கியோ வையம்
அளந்தபின் வானில் உயர்ந்தார்!!


பார்த்தனின் சாரதி செறுக்களத்து யுத்த
வேளையில் கீதை உரைத்தார்
நூர்த்திடும் சாரதி உத்திர வேதத்தை
ஓலையில் எழுதி முடித்தார்.


கீதையைக் கொடுத்த கண்ணனைத் தவிர
யாருக்குப் பெருமை உண்டு?
பொய்யா வேதத்தைக் கொடுத்ததால் தமிழுக்கும்
தமிழர்க்கும் பாருக்கும் பெருமையுண்டே!!


வையத்தை வாழ்விக்க அவதாரக் கடவுளோ
பத்துமுறை ஜனனம் செய்தார்
ஐயத்தைப் போக்கிட ஓர்கருத்தை ஐயனோ
பத்துவகை மனனம் செய்தார்!!


ஊழ்வழி வாழ்க்கை செல்லும் என்பது
மாயவன் வகுத்த உரையே
ஊழையும் ஆள்வினை ஓட்டிடும் என்பது
பாவலன் தொகுத்த மறையே!!

காலமும் மாறிடும் ஊழியும் தோன்றிடும்
கல்கியாய் வருவேன் என்றான்
மாறிடும் காலத்தும் ஏற்றமா வேதமாம்
கற்பகத்தைத் தந்து வென்றான்!!


அன்புக்கும் ஆசைக்கும் இல்லுக்கும் ஈகைக்கும்
உழவுக்கும் ஆறு வகுத்தான்
ஊழினால் உழைப்பின்றி போமென்று ஊழியலில்
அதிகாரம் ஒன்று வைத்தான்!!

முடியாட்சி குடியாட்சி நல்லாட்சி யாகிட
ஒப்பற்ற நீதி உரைத்தான்
படைகுடி கூழமைச்சு நட்பரண் இவையெல்லாம்
நல்லரண் நாட்டுக் கென்றான்!!

குடியியலில் குடிமைக்கும் கயமைக்கும் இரவுக்கும்
சட்டங்கள் விளம்பி வைத்தான்
இன்பத்தை களவென்றும் கற்பென்றும் இனங்கண்டு
வட்டங்கள் இயம்பி வைத்தான்!!


இமயத்து உச்சியை மிஞ்சிடும் உயரத்தில்
குமரியில் உயர்ந்து நின்றான்
அதிகார அளவு எண்ணிக்கை குறையாது
அழகாக வடிவம் கொண்டான்!!


நல்லாறு பதினாறு நிறைந்ததால் குறள்மொழி
நல்லோர்கள் கொள்ளும் நெறியே
சிலையாக அல்லாமல் நெஞ்சக் கோயிலில்
நிலையாக நிற்கும் இறையே!!!!




படையல்...
வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 806360 வள்ளுவ வாழ்த்து.... 733974 வள்ளுவ வாழ்த்து.... 154550 வள்ளுவ வாழ்த்து.... 154550

இது
என் ஆயிரமாவது பதிவு. உலகப் பொதுமறையாம், தமிழ் மறையின் தலைவனை நேசிக்கும்
ஈகரையின் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இப்பா அன்புப் படையல்.

அன்புடன்
ஆதிரா
.

நான் இன்னும் பல முறை படிக்க வேண்டும் பிறகுதான் வாழ்த்து சொல்ல வேண்டும் மிகவும்.......... இருங்க வாறன்



வள்ளுவ வாழ்த்து.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக