புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_m10பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 6:51 pm

கேள்வி - பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? அல்லாஹ்தான் எல்லாம் கொடுப்பவன் அதில் எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை அதற்;காக கொடுப்பவன் அவன் தான் என்று அதிக(67 ) குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது சரியா இதற்கு குர்ஆன் மற்றும்

ஹதீஸ் வழியில் விளக்கம் தேவை. தமாமிலிருந்து ஷேக் சிஹாபுத்தீன் - யாஹ_மெயிலில்.



பொருளாதாரத்தை விரிவாக்குவதும் - சுருக்கி விடுவதும் இறைவன் புறத்திலிருந்து வருவதாகும் என்று வசனங்கள் இருப்பது உண்மைதான்.(பார்க்க 2:212, 3:27,37, 24:38)



இந்த வசனங்களை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். இறைவன் கொடுப்பான் என்பதை நம்முடைய எவ்வித முயற்சியும் இல்லாமல் இறைவன் கொடுப்பான் என்று புரிந்துக் கொள்ளக் கூடாது. (சில சமயங்களில் சிலருக்கு புதையலோ - அன்பளிப்போ கிடைப்பது விதி விலக்கானவையாகும்) இறை அருளைத்தேடி முயற்சிப்பவர்களுக்குத்தான் அவன் நாடியபடி கூடுதலாகவோ - குறைவாகவோ கொடுப்பான். முயற்சியற்றவர்கள் பூஜியத்தையே வாழ்வில் சந்திப்பார்கள்.



கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்று எத்துனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால் பின்னர் வறுமையால் - பசியால் வாடி வதங்கும் குழந்தைகளின் மனதில் இறைநம்பிக்கை கேள்விக் குறியாக்கி விடும்.



திருமணம் முடிந்து இறைவன் கொடுப்பான் என்று மனைவியிடம் ஆருதல் சொல்லி அவளுடன் இருக்க முடியாதவர்கள் - மனைவியின் தேவையை நிறைவு செய்வதற்காக அவளை பிரிந்து வெளியில் சென்று மாத கணக்கில் ஆண்டு கணக்கில் உழைப்பவர்கள் பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் இறைவன் கொடுப்பான் என்று சமாதானம் கூறி காரியத்தை முடித்துக் கொண்டிருப்பது அறிவார்ந்த வாதம்தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.



இறைவன் ஏராளமான வளங்களை உலகில் அள்ளி வழங்கி இருந்தாலும் கல் நெஞ்சக்காரர்களால் முறையான பங்கீடு இல்லாமல் மிகப் பெரிய அளவிலான செல்வங்கள் தனி மனிதர்களிடம் முடங்கிக் கிடப்பது உலகைப் பிடித்துள்ளள பெரும் சாபக்கேடாகும். போதிய உணவு இல்லாமல் - முறையான கவனிப்பார் இல்லாமல் நடுத்தெருவில் விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை தொழிலாளிகள், குழந்தை குற்றவாளிகள் இவைகளை நம் கண்முன்னே கண்டு அனுபவிப்பதற்கு என்ன காரணம்?



குழந்iதைகளை வளர்ப்பது பற்றிய குறிக்கோலே இல்லாமல் குழந்தைப் பெறுவதை மட்டும் லட்சியமாக கொள்வதேயாகும்.



மனிதன் இதர உயிரிகளிலிருந்து இனப் பெருக்கத்ததில் வித்தியாசப்படுவது குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அல்ல. அவர்களை வளர்ப்பதில் தான். அனைத்து உயிரினங்களும் குழந்தைப் பெறுகின்றன. ஆனால் அவற்றிர்க்கு வளர்க்கும் முறை என்று எதுவுமில்லை. மனிதன் அதில் வித்தியாசப்படுகிறான். வளரக்கும் விதம் தெரியாதவர்கள், வளர்ப்பது பற்றி அக்கறைக் கொள்ளதவர்கள் குழந்தைப் பெற்றுக் கொண்டால் அவர்கள் இதர உயிரினத்தைப் போன்றவர்கள் என்பதுதான் அர்த்தம்.



வளர்க்கும் முறை என்று எதுமில்லை என்றாலும் இதர உயிரினங்களின் பெருக்கத்தால் உலகிற்கு நன்மையுண்டு. வளர்க்கும் விதம் கற்றுக் கொடுக்கபட்டும் அதைப்பற்றி கவலைப்படாமல் குழந்தைப் பெற்றெடுப்பவர்கள் உலகிற்கு தீமையே செய்கிறார்கள் என்பதுதான் பொருள். சமூக விரோத போக்கு மேலோங்க இத்தகைய குழந்தைகளே பெருவாரியாக காரணமாக அமைந்து விடுகிறார்கள்.



கொடுப்பதற்கு தந்தை இருக்கிறார் என்பதற்காக ஒரு குழந்தை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போன்று தான் கொடுப்பதற்கு இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் ஒப்புக் கொள்ள முடியாது.



வருங்கால சந்ததிகளுக்காக சொத்து - நல்ல கல்விமுறை - இதர ஒழுக்க சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் எத்துனைக் குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதை ஆட்சேபிபப்பதற்கு எந்த வழியுமில்லை.



குழந்தைகள் கூட சோதனை என்று இறைவன் கூறுவதை சிந்திப்பவர்கள் - பொருளாதாரம் இல்லா விட்டாலும் - அவன் மீது பாரத்தை போட்டு எத்துனை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரமாட்டார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 11, 2010 7:17 pm

தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 11, 2010 7:26 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் .... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Mar 11, 2010 8:06 pm

நன்றி பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 1:08 am

நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 29, 2010 10:13 am

அப்புகுட்டி wrote:நல்ல தகவல் வாழ்த்துக்கள் சபீர் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:07 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642




பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? Power-Star-Srinivasan
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu Jul 29, 2010 1:34 pm

பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 677196 பொருளாதாரத்தின் அடிப்படை கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சரியா? 678642

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Fri Jul 30, 2010 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக