புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஈக்வடார் நாட்டு மழைக்காடுகளை நச்சு மயமாக்கியுள்ள
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
ஈக்வடார் நாட்டின்
வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26
ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து
வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான்
சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய
நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும்
புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு,
உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக
மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
அதாவது செர்னோபில் அணுக்கசிவைக்
காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்
தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல்
1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி
வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு
ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால்
ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க
அரக்க எண்ணெய் நிறுவனம்.
இந்த செவ்ரான் என்ற நிறுவனம்
சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர்
எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது
என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி
விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து
வருகிறது.
இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால
மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின்
மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின்
உயிரை கடுகளவும் மதிக்காத அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள
இடங்கள், ஓடைகள்,
நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த
ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக்
கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார்
700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர்
கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது
செவ்ரான்.
இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக்
கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது.
மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ
நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி
மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து
தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.
ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற
கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக
உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர்
என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த
நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து
வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை
துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.
இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள்
மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன்
டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!
இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை
நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து
பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
ஈக்வடார் நாட்டின்
வளமான அமேசான் மழைக்காடுகளில் கடந்த 26
ஆண்டுகாலமாக கச்சா எண்ணெயை உறிஞ்சி எடுத்து
வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் எண்ணை உற்பத்தி நிறுவனமான செவ்ரான்
சுமார் 18 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) காலன்கள் கொடிய
நச்சுக் கழிவுகளை அங்கு கொட்டி வருகிறது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலருக்கும்
புற்று நோய் ஏற்பட்டுள்ளது. கருச்சிதைவு,
உடல் ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட மிக
மோசமான நோய்கள் உருவாகியுள்ளதாக உலக சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளன.
அதாவது செர்னோபில் அணுக்கசிவைக்
காட்டிலும் 30 மடங்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்
தன்மையுள்ள கழிவுகளை 1979ஆம் ஆண்டு முதல்
1992ஆம் ஆண்டு வரை கொட்டியுள்ளது. இன்னமும் கொட்டி
வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஐந்து பூர்வக்குடியினர் அழியும்
அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், உலகின் மிக மோசமான நச்சுக் கழிவு தொடர்பான பேரழிவு
ஏற்படும் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் வழக்கம் போல் அந்த நச்சுக்கழிவினால்
ஆபத்து ஒன்றும் இல்லை அது உடம்புக்கு நல்லது என்றே கூறிவருகிறது இந்த அமெரிக்க
அரக்க எண்ணெய் நிறுவனம்.
இந்த செவ்ரான் என்ற நிறுவனம்
சுற்றுச்சூழல் மோசடிகளுக்கு பெயர் பெற்ற நிறுவனம் என்று ஏற்கனவே பெயர்
எடுத்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் தங்கள் பெயர் கெட்டுவிடக்கூடாது
என்பதற்காக, காசுக்காக அறிவை விற்றுப் பிழைக்கு கார்ப்பரேட் போலி
விஞ்ஞானிகள் மூலம் அந்தக் கழிவுகளில் நச்சு ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்து
வருகிறது.
இந்த நிறுவனத்தின் 30 ஆண்டுக்கால
மோசடிகளை எதிர்த்து 2003ஆம் ஆண்டு வழக்கு தொடரப்ப்ட்டுள்ளது. இந்த வழக்கின்
மீதான தீர்ப்பு, இது போன்ற பொறுப்பற்ற, ஏழை மக்களின்
உயிரை கடுகளவும் மதிக்காத அமெரிக்க,
ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய
பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கால்பந்து மைதான அளவு இடப்பரப்பு உள்ள
இடங்கள், ஓடைகள்,
நதிகள் என்று அப்பாவி மக்கள் புழங்கும் எந்த
ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் படு பயங்கர புற்று நோயை உருவாக்கும் இந்த நச்சுக்
கழிவை செவ்ரான் நிறுவனம் அராஜகமாக கொட்டி வருகிறது. சுமார்
700க்கும் மேற்பட்ட இடங்களில் அதாவது ஏக்கர்
கணக்கில் இந்த உயிர்க்கொல்லி நச்சுக் கழிவைக் கொட்டி வைத்துள்ளது
செவ்ரான்.
இதோடு மட்டுமல்லாமல் தற்போது இந்த நச்சுக்
கழிவுகள் நிலத்தடி நீரிலும் கலந்து வருகிறது.
மேலும் இந்த நச்சுக் கழிவு நதிகள் மூலம் பெரூ
நாட்டிற்கும் செல்கிறது. குடிநீருக்கு வேறு வழியில்லாமல் இருக்கும் அப்பகுதி
மக்கள், இந்த நீரை தினமும் அருந்தி, அதில் குளித்து
தங்கள் உடலை கொஞ்சம் கொஞ்சமாக நச்சுமயமாக்கிக் கொள்கின்றனர்.
ஈக்வடாரில் குழந்தைப் பருவ லுகேமியா என்ற
கொடிய நோய் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இப்பகுதியில் 4 மடங்கு அதிகமாக
உள்ளது என்று மனித உரிமை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சாதரணமாக இறக்கிறார்கள் என்று நினைத்துக்
கொண்டிருந்த அனைவரும் தற்போது இந்த நச்சுக்கழிவின் தாக்கத்தினால்தான் இறந்துள்ளனர்
என்ற பயங்கர உண்மையும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் எண்ணெய் உறிஞ்சும் இந்த
நிறுவனம், அங்கு இந்த நச்சுக் கழிவுகளை அகற்ற உயர் தொழில் நுட்பத்தை கடைபிடித்து
வருகிறது. ஆனால் ஈக்வடாரில் தனது எண்ணெய் உறிஞ்சுதல் நடவடிக்கைகளை
துவங்கியபின் இந்த கழிவகற்ற உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை.
இதம் மூலம் பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்கள்
மிச்சம் பிடிப்பதோடு, மொத்த காலன்கள் உற்பத்தியில் 4.5 பில்லியன்
டாலர்கள் மிச்சம் பிடிக்கிறது செவ்ரான்!
இந்த நிலையில் பல்வேறு கட்டங்களாக விசாரணை
நடைபெற்று வரும் இந்த மைல் கல் வழக்கின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்து
பாதிக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
- snehitiதளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
எப்பொழுதும் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழைமக்கள்தானே
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
- Sponsored content
Similar topics
» சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு: சமையல் எண்ணெய் விளம்பரத்தைத் தற்காலிகமாக நிறுத்திய அதானி நிறுவனம்
» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
» சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்
» ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
» அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
» சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்
» ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
» அமெரிக்க பெண் எம்.பி. கூகுள் நிறுவனம் மீது வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|