புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
98 Posts - 49%
heezulia
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
7 Posts - 4%
prajai
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
225 Posts - 52%
heezulia
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு நாள் இரவு! Poll_c10ஒரு நாள் இரவு! Poll_m10ஒரு நாள் இரவு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் இரவு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 11, 2010 12:30 am

ஒரு நாள் இரவு! Smalarnews_25013369322


ஒரு நாள் இரவு கடுமையான மழை பெய்தது. அடை மழையாகத் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. குளிரும் மிகவும் கடுமையாக இருந்தது.

ஒரு குடிசைக்குள் குடியானவன் ஒருவன் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்தவாறு அமைதியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய குடிசையை நோக்கி ஒரு நாய், எருது, குதிரை ஆகிய மூன்று விலங்குகளும் வந்தன.

""ஐயா! மழையில் நனைந்து நாங்கள் மூவரும் கடுங்குளிரினால் வருந்திக் கொண்டிருக்கிறோம். மழை விடும் வரை உமது குடிசையில் தங்கியிருக்க அனுமதியளித்தால் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்,'' என அந்த விலங்குகள் வேண்டிக் கொண்டன.

குடியானவன் அந்த விலங்குகளை வரவேற்றுத் தனது குடிசையில் தங்குவதற்கு இடமளித்தான். அத்துடன் நில்லாது குதிரைக்கு உண்ணுவதற்கு தானியம் அளித்தான். மாட்டுக்கு வைக்கோலைப் போட்டான். நாய்க்கு வயிறு நிறைய இறைச்சி கொடுத்தான். மழை விட்டுக் குளிர் அடங்கிய பிறகு மூன்று விலங்குகளும் குடியானவனுக்கு நன்றி தெரிவித்தன. அவை குடியானவனை நோக்கி, ""கருணை உள்ளம் படைத்த குடியானவரே... நீங்கள் செய்த உதவிக்குக் கைமாறாக எங்கள் உயிரைக் கொடுத்தால் கூடப் போதாது. ஒரு வகையில் நாங்கள் உங்களுக்குப் பிரதி உபகாரமாக ஏதாவது செய்ய எண்ணுகிறோம். எங்களிடம் அமைந்திருக்கும் சிறப்பு இயல்புகளை உங்களுக்காக தத்தம் செய்து விடுகிறோம். உங்களது உடலோடு, உணர்வோடு ஒட்டி பரம்பரையாக உங்கள் இயல்பாகவே தொடர்ந்து வரும்!'' எனக் கூறினர்.

பிறகு அந்த விலங்குகள் சென்று விட்டன. அன்று முதல் மனிதனுடைய ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாக அந்த விலங்குகளின் இயல்புகள் செயல்படத் தொடங்கின. அதாவது இளம்பருவத்தில் மனிதன் குதிரையைப் போல துடுக்கும், அவசரமும், மூர்க்கத்தனமும், பிடிவாதமும் கொண்டவனாக அலைகிறான்.

நடுப்பருவத்திலே எருதைப் போல பொறுமையுடன் சிரமம் எடுத்துக் கொண்டு உழைத்துச் சம்பாதிக்கிறான்.

முதுமைப் பருவத்திலே நாயைப் போல மன நிறைவு இல்லாமல் சிடுசிடுப்பு, எரிச்சல், தன் வீட்டுப்பற்று, பிறர் வீட்டு வெறுப்பு போன்ற குணங்களைக் கொண்டவனாக இருக்கிறான்.

மேற்கண்ட குணங்களை மனிதன் மிருகங்களிடம் பெற்றானா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அந்த விலங்குகளின் குணங்கள் மனிதனிடம் அமைந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அந்த குணங்களை ஒரு மனிதன் ஒழுங்குபடுத்தி வாழ முற்பட வேண்டும்.

இளமையில் துடிப்பும், உற்சாகமும் தேவைதான் என்றாலும் மூர்க்கத்தனத்தையும், முரட்டுத்தனத்தையும் விட்டுவிட வேண்டும். நடு வயதில் எருதைப் போல கடுமையாகவும், பொறுமையுடனும் உழைக்க பின் வாங்கக் கூடாது. ஆனால், எருதைப்போல அடிமையாக யாரிடமும் கட்டுப்பட்டுக் கிடக்கக்கூடாது.

முதுமையில் சிடுசிடுப்பு, வெறுப்புணர்ச்சி போன்ற இயல்புகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாலும் நாயைப் போல எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.


***
சிறுவர் மலர்




ஒரு நாள் இரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Mar 11, 2010 12:33 am

ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 678642 ஒரு நாள் இரவு! 154550 ஒரு நாள் இரவு! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக