புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
5 Posts - 14%
heezulia
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
8 Posts - 2%
prajai
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுக நாச்சியாரம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 11:12 pm

புதூரிலிலுள்ள குளக்கட்டாங் குறிச்சியில் கலியுக நாச்சியாரம்மனுக்குக் கோயில் இருக்கிறது. இந்த ஊரில் கம்மவார் நாயுடுகள் மிகுதியாக இருந்தாலும் தேவர் இனத்தவரே கோயிலுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பூசாரியாக இருக்கின்றனர். கலியுக நாச்சியாரம்மனுக்குக் கற்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

இவளின் தோற்றம் பற்றி இருவேறு கதைகள் உலவுகின்றன. கடுமையான பஞ்சத்தின் போது இருக்கன்குடியிலிருந்து வந்து கோயில் கொண்ட மாரியம்மாளே இவள் என்று கதைகள் சொல்கிறார்கள். மாரியம்மாளின் மறு அவதாரம் இவள் என்று ஊர் மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.

இன்னொரு கதை இவள் கலியுகத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவாள் என்பதாகயிருக்கிறது.

ஒரு முறை குளக்கட்டாங் குறிச்சியில் உள்ள ஆலமரத்தடிக்கு எங்கிருந்தோ ஒரு பைத்தியக்காரன் வந்து சேர்ந்தான். அவன் யாருடனும் பேசவில்லை. மக்களுக்கு அவன் யாரென்றும் தெரியவில்லை. அவனைப் பேச வைக்கப் பலர் முயன்றனர். ஆனால் அத்தனை பேரும் தோற்றுப் போயினர்.

யாராவது சாப்பாடு கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தால், அவர்களைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பின்னர் மெதுவாகச் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் ஒரு முறை சாப்பிட்ட பிறகு பின்னர் யார் வந்து எது வைத்தாலும் அதைக் கையாலேயே தொட மாட்டான்.

அவன் ஊமையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். இரவு நேரங்களில் அவன் தனித்து அழுகிறான் என்றும் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய கதைகள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.

ஒருநாள் ஊர்க் கூட்டம் போட்டார்கள். அவன்பாட்டுக்கு ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் திருவிழா தொடர்பான பிரச்சனையைப் பற்றி விவாதித்துக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் திடீரென விழித்துக் கொண்ட பைத்தியம், 'ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்; ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்' எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

பைத்தியம் உளறுகிறது என்று சொல்லி அவனைச் சத்தம் போட்டு அவனை அப்புறப்படுத்தினர். பலருக்கு அவன் பேசியது ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. திட்டமிட்டபடி, திருவிழா வேலைகள் மும்முரமாக நடந்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் அனைவருக்கு முன்னாலும், திடீரென ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது. உடனடியாக ஒரு வயதான மூதாட்டியின் உருவமும் வந்து மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து மறைந்த இந்த உருவம் அம்மன்தான் என அனைவரும் உறுதிப்படுத்தினர்.

பைத்தியம் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவுடன், அனைவரும் அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். ஆனால் அவன் அங்கில்லை. அப்புறம் அந்த ஊரில் அவனை யாரும் பார்க்கவில்லை. உடனே அந்தத் தெய்வத்திற்கு கலியுக நாச்சியாரம்மன் எனப் பெயர் சூட்டிக் கோயிலும் கட்டினார்கள்.

இந்தக் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனாருக்கும் கம்மவாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஊர்த் தெய்வமாகயிருந்த போதும், ஊர் கூடிப் பொங்கல் நடத்துவதில்லை. நாயுடு இனத்தவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனார் இனத்தவர்கள் வெள்ளிக் கிழமை பொங்கல் வைக்கிறார்கள்.

இக் கோயிலில் துணைத் தெய்வமாகக் கருப்பசாமி இருக்கிறார். கலியுக நாச்சியாரம்மனுக்குப் பலி கொடுக்கப்ப்டுகிறது.



கலியுக நாச்சியாரம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக