புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
63 Posts - 40%
heezulia
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
314 Posts - 50%
heezulia
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
21 Posts - 3%
prajai
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
2 Posts - 0%
Barushree
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"கள்" விகுதி Poll_c10"கள்" விகுதி Poll_m10"கள்" விகுதி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கள்" விகுதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:34 pm

(புலவர் இரா. கிருட்டிணன் (இராகி) பி.லிட்.)

'வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்னும் விதி,சொல்லொடு சொல் புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்துவதாகும்.விகுதி முதலிய இடைச் சொற் புணர்ச்சிக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை. இருவகை வழக்குகளையும் 'ஒப்பீட்டு முறையில்' உற்று நோக்கின் இது தெற்றெனப் புலப்படும்.

1. உலக வழக்கு :

(வீட்டுக்) கணக்குகள்;மக்குகள்; நாக்குகள்; வாக்குகள்; கொக்குகள்; விளக்குகள்; (மூன்று) முடிச்சுகள்;கச்சுகள்; வீச்சுகள்;(இரும்புப்) பூட்டுகள்;தட்டுகள், ஓட்டுகள்; முட்டுகள்;மத்துகள்; வித்துகள்; வாத்துகள்;கொப்புகள்; ஆப்புகள்; தோப்புகள்;(தென்னங்)கீற்றுகள்; நாற்றுகள்; கூற்றுகள்;

2. செய்யுள் வழக்கு :

1 'மாதரம்' பொற் "கொப்புகளும்"...
என்று கலைசைச் சிலேடை வெண்பாவும்,

2 'மலக்குகள் வணக்கம் செய்தார்...'
என்று சீறாப்புராணமும்,

3 'நாடியே வட்டுகள் ஆடிடுவோம்...'
என்று கவிமணியும்,

4 'கோள்களாற் பலர் குத்துகளாற் பலர்...'என்று கம்பரும், பிற்காலச் சான்றோர் பலரும் ஆண்டுள்ளனர்.மிகுத்து எழுதுவதால் ஏற்படும் பொருள்மாறுபாட்டையும் காண்போம்.சான்றுக்கு ஒன்று :

'தோப்புக்கள்' என்று மிகுத்தபோழ்து, 'தோப்பிலிருந்து இறக்கப்பட்ட கள்' என்னும் பொருள் தந்து, 'கள்' சொல்லாகி விடுகிறது. எனவே, 'தோப்புகள்' என்று மிகாமையே பன்மையைக் குறிக்கிறது எனலாம். இந்நிலையில் 'எழுத்துக்கள்' என்றால், எழுத்திலிருந்து இறக்கப்பட்ட 'கள்' என்று பொருளாகு மன்றோ! அப்படி ஒருவகைக் கள் இந்நாள் வரை இல்லையன்றோ! இப்படியெல்லாம் எண்ணிப் பார்த்தால் நகைப்பிற்கு இடமளிக்கிறதன்றோ! எனவே, இனியாகிலும்; வாழ்த்துக்கள், கருத்துக்கள், குறிப்புக்கள் என்றெல்லாம் மிகுத்து எழுதும் போக்கை நீக்கி,

"இனியொரு விதி செய்வோம் -- அதை
எந்த நாளும் காப்போம்!"


என்று பாரதி சமுதாயத்திற்குப் பாடியது, இதற்கும் பொருந்துவதாக வுள்ளதை எண்ணி, 'இயையப் புணர்த்தல் தெள்ளியோர் கடனா'ய்க் கொள்வோம்.

குறிப்பு : 'கருத்து' முதுப்பெரும் புலவர் உயர்திருமே.வீ.வே. அவர்களுடையது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Mar 10, 2010 10:38 pm

நல்ல விளக்கம் நன்றி !



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 10:44 pm

நிலாசகி wrote:நல்ல விளக்கம் நன்றி !

[You must be registered and logged in to see this image.]



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 11, 2015 8:45 pm

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாட்கள் " வரவில்லை என்று எழுதுவது தவறாகும் .

பள்ளிக்கு வேலன் ஐந்து " நாள்கள் " வரவில்லை என்று எழுதுவதுதான் சரி .

" நாட்கள் " என்றால் " நாள்பட்ட கள் " அதாவது பழைய கள் என்று பொருள் கொள்ள இடமுண்டு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 11, 2015 9:16 pm

நற்செய்தி தந்தமைக்கு வாழ்த்துகள் .  அன்பு மலர்  அன்பு மலர்  

ரமணியன்

(நான் பார்த்த அளவில் ,ஆதிரா, "வாழ்த்துகள்" என்றே எழுதுவார் )



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon May 11, 2015 10:00 pm

நல்ல பதிவு "கள்" விகுதி 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக