புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாயச்சதுரம்
Page 1 of 1 •
கஜுராஹோ மாயச்சதுரம்
மாயச்சதுரம் ஹிந்து, இஸ்லாம், ஜைனம், புத்தம், யூத, கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பெரிய விஷயம்.
இதில் ஏராளமான மகிமைகளும் மர்மங்களும் பொதிந்திருப்பதை அந்தந்த மதத்து தவ சீலர்கள் உள்ளுணர்வால்கண்டறிந்துள்ளனர்.
முதன் முதலாக இப்படிப்பட்ட எண்களின் விசேஷ மகிமைகளைப் பற்றிய குறிப்பு ஹிந்து வேதங்களில் காணப்படுகிறது.எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை வேத வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாயச்சதுரம் இருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.திருஷ்டியைப் போக்க மாயச்சதுரத்தை அணிவது, போரில் எதிரிகளால் தீங்கு வராமல் இருக்க அணிவது, கிரஹ பீடை போவதற்காக அந்தந்த கிரஹத்திற்குரிய மாயச்சதுரத்தைஅணிவது, செல்வம் சேர அணிவது, நோய்கள் போக அணிவது என்று இப்படி ஏராளமான பயன்களை ஒவ்வொரு
மதத்தின்குருமாரும் ரகசிய முறையில் உணர்த்தி வந்ததோடு பல்வேறுநூல்களும் இப்படிப்பட்ட சதுரங்களின் மகிமையை உணர்த்துகின்றன.
கஜுராஹோ என்பது இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்
தொலைவில் மத்தியபிரதேச மாநிலத்தில் சத்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறு நகரமாகும். உலகெங்குமிருந்து இந்த நகரை நோக்கி உல்லாசப்பயணிகள் வருவதற்கான காரணம் இங்கு அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் ஆண்-பெண் காம உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தான்!ஆனால் இவை கோவிலின் வெளியிலேயே அமைந்துள்ளன என்பதால் மனிதனின் இயற்கையான இந்த காம உறவைத் தாண்டி உள்ளே கர்பகிரஹத்தில் ஆத்ம நிவேதனம் செய்யும் போது இறைவன் உணரப்படுவான் என்பதைக் குறிப்பதாக அமைந்திருப்பதாகப் பெரியோர்
சுட்டிக் காட்டுவர்.சுமார் பத்து சதவிகித சிற்பங்களே இப்படி அமைந்துள்ள போதிலும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்க இவையே போதுமானவையாக இருக்கின்றன!
பத்து முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பெரிதாகப் பரவி இருந்த தந்த்ர மார்க்கத்தின் ஒரு விளைவே இது என்பது உள்ளிட்ட ஏராளமான மர்மங்கள் இந்தக் கோவிலை அடுத்து உள்ளன. இதே சத்ராபூரில் தான் ஒரு ஜைன கல்வெட்டில் மாயச்சதுரம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது!
இந்த சதுரத்தின் வரிசைகளில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ அல்லது பத்திகளில்
உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ, மூலைக்கோடுகளின் கட்டங்களின் எண்ணிக்கையையோ கூட்டி வரும் எண் மாய எண்ணான 34. ஆகவே மிகப்பழம் பெருமை வாய்ந்த மாயச்சதுரமாக கஜுராஹோ மர்மச் சதுரம் அமைந்து விட்டது. வரலாறில் மிகப் பின்னாலேயே மேலை நாட்டு அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த மாயச்சதுரத்தை இந்தியர்கள் வெகு முன்னமேயே அறிந்திருப்பது வியப்பூட்டும் ஒன்று!
இதை Pan Diogonal of the fourth order என்று நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர்!
இந்தச் சதுரத்தின் மகிமையை 1925ல் D E Smith எழுதி வெளியான 'History of Mathematics'
என்ற நூலில் காணலாம்.நாகார்ஜுனர் என்ற பெரும் துறவி சிறந்த கணித நிபுணருமாவார்.அவர் அமைத்துள்ள சதுரங்கள் நாகார்ஜுனர் சதுரங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அந்த வியப்பூட்டும் நாகார்ஜுனரின் மாயச்சதுரச் சிறப்பு அம்சங்களையெல்லாம் கஜுராஹோ மாயச்சதுரமும் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த சதுரத்தின் சிறப்பைக் காண்போம்:
வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
பத்திகளில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
மூலைக்கோட்டில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
அத்தோடு உடைபட்ட மூலைக்கோடுகளில் உள்ள கட்டங்களில்
உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் 34.
அதாவது, நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையான 13+8+3+10 = 34
நான்கு ஓரங்களில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையான 7 + 14+ 9+4 = 34.
நான்கு ஓரங்கள் இல்லாத வரிசைகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 12 + 1+6+15 =34.
நான்கு ஓரங்கள் இல்லாத பத்திகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 2+16+11+5 = 34.
இது தவிர ஆன்மீக நோக்கில் பெரும் ஆற்றல் வாய்ந்தபல மர்மங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.ஆகவே கஜுராஹோ மாயச்சதுரம் இந்தியரின் பெருமைக்கு காரணாமாகும் ஏராளமானவற்றில் ஒன்றாக அமைகிறது!
Courtesy:ச.நாகராஜன் (nilacharala)
மாயச்சதுரம் ஹிந்து, இஸ்லாம், ஜைனம், புத்தம், யூத, கிறிஸ்தவம் ஆகிய அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பெரிய விஷயம்.
இதில் ஏராளமான மகிமைகளும் மர்மங்களும் பொதிந்திருப்பதை அந்தந்த மதத்து தவ சீலர்கள் உள்ளுணர்வால்கண்டறிந்துள்ளனர்.
முதன் முதலாக இப்படிப்பட்ட எண்களின் விசேஷ மகிமைகளைப் பற்றிய குறிப்பு ஹிந்து வேதங்களில் காணப்படுகிறது.எண்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் ஒரு மர்மமான தொடர்பு இருப்பதை வேத வரிகள் சுட்டிக் காட்டுகின்றன.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மாயச்சதுரம் இருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்.திருஷ்டியைப் போக்க மாயச்சதுரத்தை அணிவது, போரில் எதிரிகளால் தீங்கு வராமல் இருக்க அணிவது, கிரஹ பீடை போவதற்காக அந்தந்த கிரஹத்திற்குரிய மாயச்சதுரத்தைஅணிவது, செல்வம் சேர அணிவது, நோய்கள் போக அணிவது என்று இப்படி ஏராளமான பயன்களை ஒவ்வொரு
மதத்தின்குருமாரும் ரகசிய முறையில் உணர்த்தி வந்ததோடு பல்வேறுநூல்களும் இப்படிப்பட்ட சதுரங்களின் மகிமையை உணர்த்துகின்றன.
கஜுராஹோ என்பது இந்தியாவின் தலை நகரமான டெல்லிக்கு தென்கிழக்கே 620 கிலோமீட்டர்
தொலைவில் மத்தியபிரதேச மாநிலத்தில் சத்ராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு
சிறு நகரமாகும். உலகெங்குமிருந்து இந்த நகரை நோக்கி உல்லாசப்பயணிகள் வருவதற்கான காரணம் இங்கு அமைந்துள்ள கோவிலின் வெளிப்புறத்தில் ஆண்-பெண் காம உறவைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அமைந்திருப்பது தான்!ஆனால் இவை கோவிலின் வெளியிலேயே அமைந்துள்ளன என்பதால் மனிதனின் இயற்கையான இந்த காம உறவைத் தாண்டி உள்ளே கர்பகிரஹத்தில் ஆத்ம நிவேதனம் செய்யும் போது இறைவன் உணரப்படுவான் என்பதைக் குறிப்பதாக அமைந்திருப்பதாகப் பெரியோர்
சுட்டிக் காட்டுவர்.சுமார் பத்து சதவிகித சிற்பங்களே இப்படி அமைந்துள்ள போதிலும் உலகிலுள்ள அனைவரையும் கவர்ந்திழுக்க இவையே போதுமானவையாக இருக்கின்றன!
பத்து முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை பெரிதாகப் பரவி இருந்த தந்த்ர மார்க்கத்தின் ஒரு விளைவே இது என்பது உள்ளிட்ட ஏராளமான மர்மங்கள் இந்தக் கோவிலை அடுத்து உள்ளன. இதே சத்ராபூரில் தான் ஒரு ஜைன கல்வெட்டில் மாயச்சதுரம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது!
இந்த சதுரத்தின் வரிசைகளில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ அல்லது பத்திகளில்
உள்ள கட்டங்களின் எண்ணிக்கையையோ, மூலைக்கோடுகளின் கட்டங்களின் எண்ணிக்கையையோ கூட்டி வரும் எண் மாய எண்ணான 34. ஆகவே மிகப்பழம் பெருமை வாய்ந்த மாயச்சதுரமாக கஜுராஹோ மர்மச் சதுரம் அமைந்து விட்டது. வரலாறில் மிகப் பின்னாலேயே மேலை நாட்டு அறிஞர்களால் கண்டறியப்பட்ட இந்த மாயச்சதுரத்தை இந்தியர்கள் வெகு முன்னமேயே அறிந்திருப்பது வியப்பூட்டும் ஒன்று!
இதை Pan Diogonal of the fourth order என்று நிபுணர்கள் சிறப்பித்துக் கூறுகின்றனர்!
இந்தச் சதுரத்தின் மகிமையை 1925ல் D E Smith எழுதி வெளியான 'History of Mathematics'
என்ற நூலில் காணலாம்.நாகார்ஜுனர் என்ற பெரும் துறவி சிறந்த கணித நிபுணருமாவார்.அவர் அமைத்துள்ள சதுரங்கள் நாகார்ஜுனர் சதுரங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன. அந்த வியப்பூட்டும் நாகார்ஜுனரின் மாயச்சதுரச் சிறப்பு அம்சங்களையெல்லாம் கஜுராஹோ மாயச்சதுரமும் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.இந்த சதுரத்தின் சிறப்பைக் காண்போம்:
வரிசையில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
பத்திகளில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
மூலைக்கோட்டில் உள்ள கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 34.
அத்தோடு உடைபட்ட மூலைக்கோடுகளில் உள்ள கட்டங்களில்
உள்ள எண்களின் கூட்டுத்தொகையும் 34.
அதாவது, நடுவில் உள்ள நான்கு கட்டங்களின் எண்ணிக்கையான 13+8+3+10 = 34
நான்கு ஓரங்களில் உள்ள கட்டங்களின் எண்ணிக்கையான 7 + 14+ 9+4 = 34.
நான்கு ஓரங்கள் இல்லாத வரிசைகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 12 + 1+6+15 =34.
நான்கு ஓரங்கள் இல்லாத பத்திகளில் உள்ள மீதிக் கட்டங்களின் எண்ணிக்கையான 2+16+11+5 = 34.
இது தவிர ஆன்மீக நோக்கில் பெரும் ஆற்றல் வாய்ந்தபல மர்மங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.ஆகவே கஜுராஹோ மாயச்சதுரம் இந்தியரின் பெருமைக்கு காரணாமாகும் ஏராளமானவற்றில் ஒன்றாக அமைகிறது!
Courtesy:ச.நாகராஜன் (nilacharala)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்
செந்தில் wrote:சிவா wrote:செந்தில் wrote:சிவா wrote:சரவணன் wrote:
கஜராவோ அப்டின்னாலே - ரொம்ப பாஸ்ட்டா/சுருசுருப்பா இருக்காரே அண்ணன்
சீ.........!!!!
இதெல்லாம் ஒரு பொழப்பா
பொழப்பான்னு கேக்குறவருக்கு இங்க என்ன வேலை, நீங்க எதுக்கு வந்தீங்களாம்!
நான் ஏதோ ஆன்மீக சொற்பொழிவு நடக்குதோன்னு வந்துட்டேன் ஹி.ஹி...ஹிஹ்
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:
ஏங்க, செந்தில் எதோ கல்யாணம் பிக்ஸ் ஆயிட்டுதுன்னு சொன்னீங்க?
இப்ப போயி ஆன்மீக சொர்போழிவுல ஆர்வம் இருக்குன்னு சொல்றீங்க. என்னாதிது???
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|