புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
by ayyasamy ram Today at 13:47
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த சாமியார் தலைமறைவு
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நெரிசலில் 65 பேர் பலியான சம்பவம் : கிரிமினல் வழக்கு பதிவு - சாமியார் தலைமறைவு!
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.
விருந்துடன், 10 ரூபாய் பணம், சாப்பாடு தட்டு, லட்டு, கைக்குட்டை ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை பெறுவதற்காக, பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இருந்தனர். ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நின்றிருந்தனர்.
இதை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கூடியபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில், 39 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில், அலட்சியத்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக ஆசிரமத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆசிரமத்தை மக்கள் தாக்கக் கூடும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்குவதாக ஆசிரமம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சாமியார் தலைமறைவு:
நெரிசல் சம்பவம் ஏற்பட்ட 2 மணி நேரம் வரை ஆசிரமத்தில் சாமியார் கிரிபாலு மகாராஜ் இருந்துள்ளார். பின்னர், பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே பயந்து போன அவர், ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
50 பேர் காணவில்லை?
01.03.10 ஆசிரமத்துக்கு வந்த பலரை காணவில்லை. அவர்களை தேடி 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆசிரமம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.
நிதியுதவி:
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கபிரதமர் மன்மோகன் சிங் நேற்று உத்தரவிட்டார்.
மோசடி, பாலியல் வழக்குகள்
ஆசிரமத்தின் தலைவர் கிரிபாலு மகாராஜுக்கு 88 வயது. ராதா மகாதேவ் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இதற்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இவர் மீது பாலியல் பலாத்காரம், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நாக்பூரில் 1997ல் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் 2007ம் ஆண்டு, டிரினிடாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார். மதுரா அருகே பர்சானா என்ற இடத்தில் இவருடைய ஆசிரமம் உள்ளது. இதன் அருகே உள்ள விவசாயி நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை.
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிலாசகி wrote:இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிலாசகி wrote:எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்
எவ்வளவு காலம்தான் இப்படி ஏமாற்றுவார்கள் நாட்டிலே
- அ.பாலாபண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009
தவறு செய்தவனை விட தவறினை செய்ய துணை போன மக்கள் தான் வருத்தப்படவேண்டும்
அதை விட்டு விட்டு ஆர்பாட்டம் செய்து பொருள்களை சேதபடுத்துவதால் என்னபயன்?
அதை விட்டு விட்டு ஆர்பாட்டம் செய்து பொருள்களை சேதபடுத்துவதால் என்னபயன்?
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
செந்தில் wrote:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|