புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
25 Posts - 38%
heezulia
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
4 Posts - 6%
prajai
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
2 Posts - 3%
Raji@123
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
1 Post - 2%
Barushree
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
1 Post - 2%
M. Priya
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
8 Posts - 2%
prajai
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
துமையில் காது கோளாறு Poll_c10துமையில் காது கோளாறு Poll_m10துமையில் காது கோளாறு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துமையில் காது கோளாறு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Mar 09, 2010 5:04 pm

“அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு,செவிடு, பேடு நீங்கி பிறத்தல் அரிது” என தமிழ் மூதாட்டி ஔவையார்பாடியுள்ளார்.

ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவைகளின் செயல்பாடு சீராகஇருந்தால் தான் ஆரோக்கிய மனிதனாக வாழமுடியும். இவற்றில் ஏதேனும் ஒன்றுபாதித்தாலும் ஆரோக்கியம் சீர்கெடும். இளம் பருவத்தில் நன்கு செயல்படும்இவை முதுமை பருவத்தில் இதன் செயல்பாடுகள் இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும்.இந்தக் குறையை தவிர்க்க சித்தர்கள் பல அற்புத வழிமுறைகளை கண்டறிந்துகூறியுள்ளனர். கடந்த இதழில் முதுமையில் பார்வைக் கோளாறுகளால் ஏற்படும்பாதிப்புகளையும் அதன் தீர்வுகளையும் அறிந்து கொண்டோம்.

இந்த இதழில் முதுமையில் உண்டாகும் காது கோளாறுகள் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த உலகத்தில் இன்பங்களை முழுமையாக அனுபவிப்பதற்கு நமக்கு ஐம்புலன்களும்நன்கு செயல்பட வேண்டும். இனிய இசையையும், பாடல்களையும் நம் காதுகள் கேட்டுமனதிற்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. எனவே தான் கற்றலில் கேட்டல் நன்குஎன்றும்

செவிக்குண வில்லாத போது சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்

என்றார்கள் பெரியோர்கள்.

உலக மக்கள் தொகையில் 20 சதவிகித மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்.அவர்களில் 75 சதவிகிதத்தினர் காது கேட்கும் திறன் குறைந்தவர்களாக உள்ளனர்.

பொதுவாக முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளில் 3வது இடத்தில் இருப்பது காதுகேளாத் தன்மைøதான். முதல் இரண்டு இடங்களில் மூட்டு வலி மற்றும் அதிக இரத்தஅழுத்தமும் இருக்கிறது. இந்த மூன்று நிலைகளுமே வயது அதிகரிக்க அதிகரிக்கபிரச்சனைகளின் தீவிரமும் அதிகரிக்கும்.

காதின் கேட்கும் திறன் குறைவது திடீரென ஏற்படுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாககேட்கும் திறன் குறைந்துகொண்டே வருவதால் முதுமையில் இதன் பாதிப்புஅதிகமாக இருக்கும். இந்த பாதிப்பு 30-40 வயதிலிருந்தே ஆரம்பிக்கிறது.

மனித காது மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை புறக்காது, நடு காது,உள்காது வெளிப்புறத்தில் இருந்து வரும் ஒலியானது புற நடு காது பகுதிக்குள்நுழைந்து உள்ளே உள்ள நிணநீரை அடைந்து அங்கிருந்து கேட்கும் திறனுக்கானநரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்பட்டு அதன் பொருள் உணரப்படுகிறது.

பொதுவாக காது கேளாத் தன்மை மூன்று வகைகளில் ஏற்படுகிறது.

ஒலியை காது உள்வாங்கும் போது ஏற்படும் பாதிப்பு. இது வெளிக்காது மற்றும் நடுக்காது பகுதியில் உண்டாகும் பாதிப்பாகும்.

காதில் மெழுகு போன்ற பொருள் அல்லது திரவம் அடைத்துக் கொள்வதால் ஒலியைவெளிப்புறத்தில் தடுத்துவிடுகிறது. இதனால் உள் காதிற்கு பாதிப்பில்லை. இதைமருத்துவத்தின் மூலம் அடைப்பை நீக்கி சரி செய்து கொள்ளலாம்.

உணர் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள்

இது பெரும்பாலும் முதுமை நிலையில் உள்ளவர்களுக்கே தோன்றும். வயதுமுதிர்ந்தவர்களின் நரம்புகள் செயல்திறன் குறைந்தே காணப்படும். சிறு வயதுமுதல் அதிக சப்தம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் முதுமைக் காலத்தில்இந்த உணர் நரம்புகள் செயலிழந்துகொண்டே யிருக்கும். ஒரு சிலருக்குபரம்பரையாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம்.

மேலும் சிறுவயதில் சளியின் ஆதிக்கம் அதிகம் இருக்குமானால் காதுகளின்செவிப்பறைகள் பாதிப்படைந்து உணர் நரம்புகளை செயலிழக்க செய்யும்.

மூளை பாதிப்பால் உண்டாவது

நரம்பு, உடலின் செயல்களை கட்டுப்படுத்தும் தன்மை மூளைக்கு மட்டும்தான்உண்டு. மூளையில் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் கட்டுப்படுத்தும் பகுதிகள்உள்ளன. அதுபோல் காதின் உட்பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் காதுசெவிடாகிவிடும். எத்தகைய ஒலியின் சப்தத்தைக் கேட்டாலும் அதனை உணரும் சக்திஇல்லாமல் போய்விடும்.

சிறுவயதில் உண்டான சில காய்ச்சல் போன்றவற்றால் காது கேட்கும் தன்மையை இழக்கும்.

காதுகளில் குச்சியோ, பறவையின் இறகையோ கொண்டு குடைபவர்களின் காது முதுமையில் அறவே கேட்காமல் போகும்.

அடிக்கடி காதில் தண்ணீர் புகுந்தால் அதன் பாதிப்பு முதுமையில் காது கேளாத்தன்மையை ஏற்படுத்தி விடும். காதுகளில் எந்நேரமும் பாடல்களை ஏர்போன் மூலம்கேட்டு வந்தால் முதுமையில் காது கேட்கும் திறனை சிறிது சிறிதாக இழக்கஆரம்பிக்கும்.

காதில் சீழ் வடிதல், புண் உண்டானால் கூட செவி கேட்கும் தன்மையை இழக்கும்.

புகை, மது போன்ற பழக்கங்கள் வெகு நாட்கள் இருந்தால் முதுமையில் காது கேளாத் தன்மையை அடையக்கூடும்.

அதிக சப்தமுள்ள சுற்றுப்புறத்தால் எளிதில் காதின் செவிப்பறைகள்பாதிப்படைந்து காது கேளாத் தன்மையடையும். அடுத்தவர்கள் பேசும் போது கூடநாம் சரியாக புரிந்து கொள்ள முடியாது.

காதினை பாதுகாக்கும் முறை

· இயல்பாக முதுமையில் கேட்கும் திறன் குறைவதைத் தடுக்க அதிக சப்தமுள்ள பகுதிகளில் வசிப்பதை தவிர்க்க வேண்டும்.

· காதுகளை குச்சி கொண்டு குடையக் கூடாது.

· அதிக குளிர்ந்த காற்று காதிற்குள் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

· புகை, மது, போதை பழக்கங்களை விட்டொழிப்பது நல்லது.

· காய்ச்சல், உடல்வலி, மற்ற நோய்களுக்கு மருந்தாக எடுக்கப்படும்மாத்திரைகள் பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடியதா என்பதை அறிந்து பின்சாப்பிடவேண்டும்.

· மருத்துவரின் ஆலோசனையல்லாமல் காதில் மருந்தினை ஊற்றக் கூடாது.

· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

இத்தகைய நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்தால் முதுமையில் காதுகேளாத் தன்மை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.



www.nakkheeran.in துமையில் காது கோளாறு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 5:18 pm

துமையில் காது கோளாறு 677196 துமையில் காது கோளாறு 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Mar 10, 2010 6:04 pm

துமையில் காது கோளாறு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக