புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
61 Posts - 48%
heezulia
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
36 Posts - 28%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
3 Posts - 2%
prajai
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Barushree
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
176 Posts - 41%
heezulia
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
172 Posts - 40%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
21 Posts - 5%
prajai
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதவி தேவை - Page 6 Poll_c10உதவி தேவை - Page 6 Poll_m10உதவி தேவை - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

avatar
jeganmaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 25/01/2009

Postjeganmaya Tue Mar 09, 2010 4:33 pm

First topic message reminder :

Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 10:44 pm

உதவி தேவை - Page 6 Icon_question



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 11:02 pm

சரவணன் wrote:கதை:
உதவி தேவை - Page 6 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:

ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.

இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.

”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859

“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.

உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 1:43 am

இந்த கதை எதுக்கு சொல்வாங்கனா.. தலை திமிரோட போன பெருமாள் மற்றும் பிரம்மாவால சிவன் தலையில் உள்ளத பார்க்க முடியல .....
திமிரோட இருந்தா சிவன் பாதங்களை பார்க்கமுடியாது.. தன்னடக்கத்தோட பாதங்கள் விழும்போது தான் அவர் தலை உனக்காக குனிவார் அப்பொ அவரோட அன்பை அறிந்து கொள்ளலாம் இப்படி தான் கதை சொல்லி இருக்காங்க ...
நீங்க ஏதோ ஏதோ சொல்றது போல இருக்கு

நான் இந்த காய் சாப்பிடடு இருக்கேன்.. சுட வச்சு உடைச்சு சாப்பிட்டு இருக்கேன்
உதவி தேவை - Page 6 154550 பெயர் தெரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - Page 6 Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 2:07 pm

Aathira wrote:
சரவணன் wrote:கதை:
உதவி தேவை - Page 6 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா
சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை
கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன
உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா
பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி
விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான்
சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம்,
சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த
மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி
வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே
பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ
போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும்
அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு
என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம்
கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட
மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்)
அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும்
இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:

ஆமா இப்படி ஒரு அருமையான கதையைச் சொல்லிட்டு ஓடி போய்ட்டா என்ன அர்த்தம்?
நீங்க யாரு அப்பனுக்கே புத்தி சொன்னவங்க.....இல்லையா? அது என்ன யாரையும்
புண்படுத்தும் நோக்கத்தில் இல்லைன்னு அடிக்கடி சொல்ரது. ஏய் நாம் எல்லாம்
நண்பர்கள்தானே உண்மையாவே இந்த கதையை நினைவூட்டியதற்கு நன்றி.

இது பற்றியெல்லாம் எனக்கு அதிகமாகத் தெரியாது சரவணன். ஆனா சிவன்
மணமலர்களைத்தான் சூட மாட்டார்னு சொல்லுவாங்க. இடுகாட்டில் இருக்கும்
எருக்கு போன்ற மலர்களைச் சூடுவார். அதற்கான இலக்கிய உதாரனம் ரெண்டு
கொடுத்து இருக்கேன். ஊமத்தம் பூவைப்பற்றி முதல்லயே சொல்லிட்டேன். இப்ப
எருக்க்ம்பூ பற்றிய பாடல்கள்.

”பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம்
பூவை மலைந்தீர் என்னென்பேன்?” திருவருட்பா -1859

“எருக்கம் கன்னிகொண்டு இண்டை புனைந்தீர்” நாவுக்கரசர் தேவாரம். பாடல் எண் சரியாக நினைவில்லை. பிறகு பார்த்து சொல்வேன்.
இவை இரண்டும் எனக்குத் தெரிந்த் சான்று.
சரவணன் நாம் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறோம் அவ்வளவுதான். இது விவாதமல்ல. கதைக்கும் கருத்துக்கும் நன்றி நன்பா.

உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642 உதவி தேவை - Page 6 678642
சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.



உதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Yஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Sஉதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Hஉதவி தேவை - Page 6 A
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Wed Mar 10, 2010 2:13 pm

உதவி தேவை - Page 6 806360 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196 உதவி தேவை - Page 6 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 3:15 pm

உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 10, 2010 3:24 pm

சரவணன் wrote:
உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )
குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.



உதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Yஉதவி தேவை - Page 6 Aஉதவி தேவை - Page 6 Sஉதவி தேவை - Page 6 Uஉதவி தேவை - Page 6 Dஉதவி தேவை - Page 6 Hஉதவி தேவை - Page 6 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 3:36 pm

உதயசுதா wrote:
சரவணன் wrote:
உதயசுதா wrote:சிவபெருமான் தலையில இருந்து விழுந்த பூ தாழம்பூ.இந்த நிகழ்வுக்கு அப்புறம்
சிவபெருமானுக்கு தாழம்பூ மட்டும்தான் அணிவிப்பதில்லை.மற்ற பூக்கள்
அணிவிக்கப்படுகின்றன.

நன்றி. உதவி தேவை - Page 6 678642
எந்த பூவுன்னு தெரியாம ரொம்ப குழம்பி போயிருந்தேன் (குஷ்ப்புவா இருக்குமோன்னு கூட சந்தேகம் வந்தது உதவி தேவை - Page 6 Icon_smile )
குஷ்பூவ சிவன் தலையில வச்சா சிவப்பெருமானே கீழ விழுந்துடுவார்.

உதவி தேவை - Page 6 705463 உதவி தேவை - Page 6 705463



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உதவி தேவை - Page 6 Ila
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக