புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- jeganmayaபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 25/01/2009
First topic message reminder :
Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.
Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:செந்தில் wrote:ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!
ஏன் அடக்க முடிய வில்லை சிவா அண்ணா
இதுக்கா
![உதவி தேவை - Page 5 Matafeiyan](https://2img.net/h/tamil.cri.cn/chinaabc/chapter20/images/matafeiyan.jpg)
அதற்காகத்தான்!!!! ![உதவி தேவை - Page 5 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![உதவி தேவை - Page 5 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உதவி தேவை - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
சிவா wrote:அதற்காகத்தான்!!!!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Aathira wrote:
இதற்கு ஊமத்தங்காய் என்று பெயர். இதன் மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.”மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் “ என்று விநாயகரை அருணகிரி நாதர் பாடுவார். ஊமத்தம் மலர். சிவபெருமான் சூடும் மலர். ஊமத்தங்காய் கடுமையான் விஷம் நிறைந்தது. இதனைத் தின்றால் மயக்கம், ஃபிட்ஸ் வரும் என்பார்கள். இதனை (மயங்க வைக்க)மந்திரவாதிகள் பயன் படுத்துவதாகவும் கூறுவர். இதனுள் உள்ள சிவப்பு நிற கொட்டையை உலர்த்தி பொடி செய்து அப்பொடியை திருநீறில் கலந்து விடுவார்களாம். பெரும்பாலும் விபூதி இட்டுக்கொள்பவர்கள் முதலில் வாயில் சிறிதளவு போட்டுக்கொள்வது வழக்கமாக இருப்பதால், மந்திரவாதிகள் இதனைப் பயன்படுத்டுவதாகக் கூறுகின்றனர்.
பசு மாட்டிற்கு இது மருந்தாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.பசு மாடு சோளத்தட்டையை சில நேரங்களில் மேய்ந்துவிட்டு, அது குடலில் மாட்டிக்கொண்டு ஜீரணமாகாமல் திண்டாடுமாம். அப்போது இந்த விதையை அரைத்துக் கொடுப்பார்களாம்.
அடுத்து முக்கியமாக ரசமணி (Mercury Beats) செய்ய இதனைப் பயன் படுத்துவார்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது. கள்ளை நேரடியாக மரத்தில் இருந்து இறக்கிக் குடிப்பதால் அதிக போதை இராது.அதனால் இறக்கிய கள்ளை மண்ணில் புதைத்து வைத்து ஓரிரு நாட்கள் கழித்து குடித்தால் போதை தலைக்கு சுள்ளென்று ஏறுமாம். (நம்ம தல சிவாவுக்கு இல்ல) பொதுவாய் தலைக்கு. கள்ளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் போது மண்ணில் இதனைப் பரப்பி விடுவார்களாம். மண்பாணையில் உள்ள துளைகள் (கண்ணுக்குத்தெரியாத் சிறு சிறு துளைகள்-porous) வழியாக இதன் போதை கள்ளுக்குள் ஏறிவிடுமாம்.
இது எல்லாம் செவிவழிச் செய்தி. தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்![]()
ஆதிரா
"சிவபெருமான் சூடும் மலர்"
இது நீங்கள் கூறியது:
ஆனால் சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?
அதற்காக கூறப்படும் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)
நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.
(மன்னிப்பு தமிழ்ல எங்களுக்கு புடிக்காத ஒரே வார்த்த)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
"சிவபெருமான் சூடும் மலர்"
இது நீங்கள் கூறியது:
ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?
அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)
நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.
என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
இது நீங்கள் கூறியது:
ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?
அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)
நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.
என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![உதவி தேவை - Page 5 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![உதவி தேவை - Page 5 Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
Aathira wrote:"சிவபெருமான் சூடும் மலர்"
இது நீங்கள் கூறியது:
ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?
அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)
நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.
என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நீங்கள் சொல்றது சரிதான்...
கதை: Just wait for few minutes...Coming on the way.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
கதை:
![உதவி தேவை - Page 5 Picture+040](http://t0.gstatic.com/images?q=tbn:OERI8pnWYIiI-M:http://lh5.ggpht.com/_W80tG5tTvGk/SeGM7-j0WII/AAAAAAAAAJ8/e2Wcla7Oll0/Picture+040.jpg)
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)
பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.
சிவா சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன உருவத்தை பெரிது
படுத்தினாராம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.
பிரம்மா பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான் சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம், சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும் அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.
கோபம் கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்) அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும் இல்லையாம்..
இதுதான் கதை.
குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:
![உதவி தேவை - Page 5 Picture+040](http://t0.gstatic.com/images?q=tbn:OERI8pnWYIiI-M:http://lh5.ggpht.com/_W80tG5tTvGk/SeGM7-j0WII/AAAAAAAAAJ8/e2Wcla7Oll0/Picture+040.jpg)
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)
பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.
சிவா சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன உருவத்தை பெரிது
படுத்தினாராம்.
விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.
பிரம்மா பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான் சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம், சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும் அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.
கோபம் கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்) அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும் இல்லையாம்..
இதுதான் கதை.
குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|