புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
61 Posts - 47%
heezulia
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
4 Posts - 3%
prajai
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Barushree
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
176 Posts - 41%
heezulia
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
174 Posts - 40%
mohamed nizamudeen
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
9 Posts - 2%
prajai
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
6 Posts - 1%
Raji@123
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உதவி தேவை - Page 5 Poll_c10உதவி தேவை - Page 5 Poll_m10உதவி தேவை - Page 5 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
jeganmaya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 25/01/2009

Postjeganmaya Tue Mar 09, 2010 4:33 pm

First topic message reminder :

Horse chest nut என்ற விதையின் தமிழ் பெயர் தெரிந்தால் வுதவுங்கள் மருத்துவத்தில் பயன்படுவது.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 09, 2010 6:33 pm

செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:34 pm

சிவா wrote:
செந்தில் wrote:
ரிபாஸ் wrote:குதுறையின் முதுகு புறம் எண்ட்ரூ சொல்வார்கள் நண்பா

உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667 உதவி தேவை - Page 5 56667

உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463 உதவி தேவை - Page 5 705463

சிரிப்பை அடக்க முடியவில்லை ரிபாஸ்!!!

ஏன் அடக்க முடிய வில்லை சிவா அண்ணா
இதுக்கா உதவி தேவை - Page 5 Matafeiyan

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 6:36 pm

அதற்காகத்தான்!!!! உதவி தேவை - Page 5 705463



உதவி தேவை - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 6:39 pm

சிவா wrote:அதற்காகத்தான்!!!! உதவி தேவை - Page 5 705463
சிரி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 6:44 pm

Aathira wrote:
இதற்கு ஊமத்தங்காய் என்று பெயர். இதன் மலர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.”மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் மகன் “ என்று விநாயகரை அருணகிரி நாதர் பாடுவார். ஊமத்தம் மலர். சிவபெருமான் சூடும் மலர். ஊமத்தங்காய் கடுமையான் விஷம் நிறைந்தது. இதனைத் தின்றால் மயக்கம், ஃபிட்ஸ் வரும் என்பார்கள். இதனை (மயங்க வைக்க)மந்திரவாதிகள் பயன் படுத்துவதாகவும் கூறுவர். இதனுள் உள்ள சிவப்பு நிற கொட்டையை உலர்த்தி பொடி செய்து அப்பொடியை திருநீறில் கலந்து விடுவார்களாம். பெரும்பாலும் விபூதி இட்டுக்கொள்பவர்கள் முதலில் வாயில் சிறிதளவு போட்டுக்கொள்வது வழக்கமாக இருப்பதால், மந்திரவாதிகள் இதனைப் பயன்படுத்டுவதாகக் கூறுகின்றனர்.
பசு மாட்டிற்கு இது மருந்தாகப் பயன்படுவதாகக் கூறப்படுகிறது.பசு மாடு சோளத்தட்டையை சில நேரங்களில் மேய்ந்துவிட்டு, அது குடலில் மாட்டிக்கொண்டு ஜீரணமாகாமல் திண்டாடுமாம். அப்போது இந்த விதையை அரைத்துக் கொடுப்பார்களாம்.
அடுத்து முக்கியமாக ரசமணி (Mercury Beats) செய்ய இதனைப் பயன் படுத்துவார்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது. கள்ளை நேரடியாக மரத்தில் இருந்து இறக்கிக் குடிப்பதால் அதிக போதை இராது.அதனால் இறக்கிய கள்ளை மண்ணில் புதைத்து வைத்து ஓரிரு நாட்கள் கழித்து குடித்தால் போதை தலைக்கு சுள்ளென்று ஏறுமாம். (நம்ம தல சிவாவுக்கு இல்ல) பொதுவாய் தலைக்கு. கள்ளை மண்ணுக்கடியில் புதைத்து வைக்கும் போது மண்ணில் இதனைப் பரப்பி விடுவார்களாம். மண்பாணையில் உள்ள துளைகள் (கண்ணுக்குத்தெரியாத் சிறு சிறு துளைகள்-porous) வழியாக இதன் போதை கள்ளுக்குள் ஏறிவிடுமாம்.
இது எல்லாம் செவிவழிச் செய்தி. தவறிருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன் உதவி தேவை - Page 5 154550
ஆதிரா

"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால் சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம் இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?

அதற்காக கூறப்படும் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

(மன்னிப்பு தமிழ்ல எங்களுக்கு புடிக்காத ஒரே வார்த்த)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 09, 2010 6:48 pm

Manik wrote:செரி விடுங்க இப்படிலாம் சிரிக்காதீங்க ரிபாஸ் அழுதுருவான்

வாங்க மாணிக் சொல்லுங்க எங்க போநீங்க ஆல காணோம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 6:57 pm

"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?


அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655 உதவி தேவை - Page 5 230655

சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 7:01 pm

Aathira wrote:"சிவபெருமான் சூடும் மலர்"

இது நீங்கள் கூறியது:

ஆனால்
சிவபெருமானுக்கு மலரே புடிக்காது என்றும். மலர் வைத்து வழிபடும் வழக்கம்
இல்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேலை அது வேற பூவா இருக்குமோ?


அதற்காக கூறப்படம் சின்ன கதைஉண்டு (நம்ம ஆளுங்க தான் எல்லாத்துக்கும் ஒரு கதை வைத்துள்ளார்கள் என்று சொல்குரீர்களா?)

நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.

என்ன சரவணன் இது. நாம் வாழ்வது கருத்துச் சுதந்திரம் உள்ள கால்த்தில். ஒருவருக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு பகிர்வதால் தான் அறிவு வளரும். சிவ பெருமான் மக்கள் அதிகமாக விரும்பிப் பயன் படுத்தும் மண மலர்களைச் சூடார். எருக்கு, ஊமாத்தம் போன்ற மக்கள் சூடாத மலர்களைச் சூடுவார் என்பதற்குஇலக்கியச் சான்றுகள் உள்ளன. இப்பாடலும் அருணகிரி சொன்னது. நான் சொன்னது இல்ல. என்ன விட்டுடுங்க........ப்பா.
சரி எங்களுக்கு கதை கேட்க ரொம்பபபபபபபபபப் பிடிக்கும். ஆனா உங்க ஸ்டைல்ல கதை விட்டீங்க............. தெரியும். ஆமா சொல்லிப்பூட்டேடேடேன்ன்ன்ன். ஆரம்பிங்க...சரண், நாங்க ரெடி.....
உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 453187 உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers உதவி தேவை - Page 5 Icon_cheers

நீங்கள் சொல்றது சரிதான்...
கதை: Just wait for few minutes...Coming on the way.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 09, 2010 7:04 pm

சரவணன் சொல்லுங்க. நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்து படிக்கிறேன். இல்ல இல்ல கேக்கறேன்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 7:22 pm

கதை:
உதவி தேவை - Page 5 Picture+040
(இவர் சொல்றதா கற்பனை பண்ணிக்கங்க)

பிரம்மாவுக்கும் - விஷ்ணுவுக்கும் ஒருநாள் சண்ட வந்துட்டுதாம், யார்
பெரியவன் நீயா-நானா? அப்டின்னு. சரி நம்ம சிவா (சிவபெருமான சொல்றேன்)
கிட்ட போவும் அப்டின்னு போனாங்களாம்.

சிவா சொன்னாராம் சரி என் தலையை ஒருவரும், காலை ஒருவரும் தொடங்கும் இடத்தை கண்டுபிடிங்க. முதலில் கண்டுபிடிப்பவர் பெரிய ஆளு என்று சொல்லி தன உருவத்தை பெரிது
படுத்தினாராம்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மண்ணை தோண்டிய படியே பல மயில் தூரம் சென்று முடியாமல் திரும்பிவிட்டார்.

பிரம்மா பறவையாக மாறி ரொம்ப தூரம் போய்கொண்டிருக்க வழியில் ஒரு மலர் பூமியை நோக்கி விழுவதை பார்த்து, மலரே நீ எங்கிருந்து வர அப்டின்னாராம்.நான் சிவபெருமானோட தலையிலிருந்து வரேன் அப்டின்னிச்சாம். பிரம்மா கேட்டாராம், சிவா உடைய தலை எவ்வளவு தூரம் இருக்கு?நான் அத பாக்கணும் அப்டின்னு. அந்த மலர் சொல்லிச்சாம். நான் அவர் தலையிலிருந்து விழ ஆரபிச்சே பலகோடி வருடங்கள் ஆயிட்டுது நீங்க இப்போதைக்கு போக முடியாது அப்டின்னு. உடனே பிரம்மா சொன்னாராம் சரி, நான் சொல்றபடி கேளு, நாம ரெண்டு பெரும் கீழ போவோம்,நான் சிவா கிட்ட அவருடைய தலைய பாத்துட்டதா சொல்றேன் நீயும் அப்படியே பொய் சொல்லு அப்டின்னு (கடவுளே பொய் சொல்லலாமா தப்பு இளான்னு என்கிட்டே கேட்காதிங்க ).மலரும் அப்படியே பொய் சொல்லிட்டுதாம்.

கோபம் கொண்ட சிவா பிரம்மாவ சபிச்சிட்டதாகவும் (அதாவது பிரம்மாவ யாரும் வழிபட மாட்டாங்கன்னும், கோவிலும் கிடையாதுன்னும் சபிச்சிட்டாராம்) அப்போதிலிருந்து பூவையும் பிடிக்காதாம்..பிரம்மாவ யாரும் வழிபடவும் இல்லையாம்..

இதுதான் கதை.

குறிப்பு: இந்த கதை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் இங்கு எழுத வில்லை:



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக