புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
6 Posts - 18%
i6appar
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
1 Post - 3%
Jenila
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
88 Posts - 35%
i6appar
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
7 Posts - 3%
Guna.D
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_m10எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Mar 08, 2010 11:51 am

100/100 மாணவர்களை உருவாக்கும் துணை தாசில்தார்

மார்ச் 08,2010,00:00 IST

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். TblHumanTrust_34073603154

""மதுரை மாநகராட்சியின் 24 பள்ளிகளுக்கு சென்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வு எழுதவுள்ள "மக்கு' பையன்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இரவு,
பகலாக பயிற்சி அளித்து வெற்றி பெற செய்தேன். இந்தாண்டு 96 பேர் நூற்றுக்கு
நூறு மார்க் பெற தயாராகி வருகின்றனர்'' என்று பெருமிதம் கொள்கிறார் பாலாஜி.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராக உள்ளார்.
எம்.எஸ்.சி., எம்.எட்., எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., வரலாறு, எம்.சி.ஏ.,
என்று இவரின் தகுதி நீள்கிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காகவே
பிரெஞ்சு, சமஸ்கிருதம் என மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி
பெற்றிருக்கிறார்.""ஒவ்வொரு பள்ளியிலும் 20 மாணவர்கள் வரை தேர்வு
செய்தோம். மாநகராட்சி கல்யாண மண்டபத்தில், இவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம்
இலவச உணவு, கைடுகளை கொடுத்து நானும், எனது நண்பர்களும் பயிற்சி அளித்து
வருகிறோம்.

தற்போது இந்த மாணவர்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு
10 மணி வரையிலும் பயிற்சி அளிக்க, திருமலை நாயக்கர் மகால் எதிரேயுள்ள
பள்ளியை மாநகராட்சி ஒதுக்கி தந்துள்ளது'' என்று கூறும் பாலாஜி,
பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்வி நுணுக்கங்கள், எப்படி சுருக்கமாக
பதில் தருவது என பல "ரகசியங்களை' சொல்ல, இவரால் தேர்வில் வென்ற மாணவர்கள்
இன்று வாழ்க்கையிலும் ஜெயித்துள்ளனர்.

""மாணவர்கள் மட்டுமில்லாது, எனது துறையில் வேலைபார்க்கும் ரிக்கார்டு கிளார்க், அலுவலக
உதவியாளர்கள்15பேரை துறைத் தேர்வு எழுத வைத்து, அவர்களை இளநிலை உதவியாளராக
பதவி உயர்த்தியுள்ளேன்'' என்று தனது இன்னொரு சேவை குறித்தும் மனம்
திறக்கிறார் பாலாஜி.அடுத்த கட்டமாக, மாணவியருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க
திட்டமிட்டுள்ள பாலாஜி, தற்போது வீடியோ கான்பரன்சிங் மற்றும் "சிடி'க்கள்
மூலம் பாடம் நடத்தவும் தயாராக இருக்கிறார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
மட்டுமல்ல, மற்ற பள்ளி மாணவர்களும் பாலாஜியை 98653 87352ல் தொடர்பு கொண்டு
பயன் பெறலாம்.

Courtesy: Dinamalar.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 12:00 pm

மாதா
பிதா
குறு
தெய்வம்

தெய்வத்தைவிட முன்னிலை பெற்றவர்கள் ஆசிரியர்கள்
அதன் விளக்கம் இவர் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

அவர் பணிகளுக்கு என் தலை வணக்கங்கள்

இந்த செய்தியை கொடுத்த உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Mar 08, 2010 12:05 pm

அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Mon Mar 08, 2010 12:08 pm

srinihasan wrote:அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...


நிச்சயமாக.



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 08, 2010 12:33 pm

srinihasan wrote:அவர் போன்றவர்களை மனிதருள் மாணிக்கம் என்றே சொல்லவேண்டும்...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 08, 2010 12:55 pm

prabumurugan wrote:மாதா
பிதா
குறு
தெய்வம்

தெய்வத்தைவிட முன்னிலை பெற்றவர்கள் ஆசிரியர்கள்
அதன் விளக்கம் இவர் மூலம் நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

அவர் பணிகளுக்கு என் தலை வணக்கங்கள்

இந்த செய்தியை கொடுத்த உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 359383 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 359383 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642 எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். 678642

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Mon Mar 08, 2010 1:13 pm

அந்த ஆசிரியருக்கு நான் தலை வணங்குகிறேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Mon Mar 08, 2010 1:28 pm

அவர் பணிசிறக் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Mon Mar 08, 2010 1:51 pm

திரு.பாலாஜி போன்றவர்களால்தான் நாட்டில் மழை பொழிகிறது.

கல்விக்கண் திறந்த காமராஜரின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக