புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by Anthony raj Today at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம்
Page 1 of 1 •
- நிஷாபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
குழந்தை பிறந்த நேரம் சரியில்லை என ஜோதிடர் கூறியதால், பத்து மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28) என்பவரே தன் மகளை கொலை செய்ததற்காக மேற்படி பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம் இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 24). இவர்களது மகள் ஜீவிதா (10 மாத குழந்தை) கடந்த 2ஆம் தேதி, நடைபயிற்சி வண்டியில் விளையாடிய போது மாயமானாள்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜீவிதாவை கடத்தியதாக செய்தி பரவியது. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் ராஜமாணிக்கம், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து குழந்தை சடலமொன்றை மீட்டெடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பினர். பின்னர் குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது "கணவர் ராஜமாணிக்கம் குழந்தையை கண்டாலே எரிந்து விழுவார்' என சுப்புலட்சுமி தெரிவித்தார்.
இதில், சந்தேக மடைந்த பொலிஸார், ராஜமாணிக்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கிணற்றில் வீசி தானே கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குலம் வரு மாறு இந்த குழந்தை பிறந்ததும், நான் விபத்தில் சிக்கினேன். இதையடுத்து, ஜோதிடரிடம் ஆ லோசனை கேட்டேன். அவர்,"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இந்த குழந்தையால் உனக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்படும்' எனக் கூறினார். இதனால், எனது குழந்தை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதை கொலை செய்வதாக முடிவெடுத்தேன். அதன் பிரகாரம் கடந்த 2ஆம் திகதி வழக்கம் போல வேலைக்கு சென்று எனது வீட்டிற்கு பின்புற தெருவில், புதிதாக கட்டும் வீட்டிற்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு வந்தேன்.
வண்டியில் இருந்து லோடு இறக்கிய போது, நான் மட்டும் பின்புறம் வழியாக வீட்டிற்கு வந்து, வெளியே நடைபயிற்சி வண்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று, கிணற்றில் வீசினேன்.
பின், மீண்டும் வேலைக்கு சென்று விட்டேன். மனைவி சந்தேகப்படாமல் இருக்க பொலிஸில் புகார் கொடுத்தேன் என்றார்.
மேற்படி சம்பவத்தில் தானே குற்றவாளி என ராஜமாணிக்கம் ஒப்புக் கொண்டதற்கமைய அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 28) என்பவரே தன் மகளை கொலை செய்ததற்காக மேற்படி பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம் இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 24). இவர்களது மகள் ஜீவிதா (10 மாத குழந்தை) கடந்த 2ஆம் தேதி, நடைபயிற்சி வண்டியில் விளையாடிய போது மாயமானாள்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஜீவிதாவை கடத்தியதாக செய்தி பரவியது. பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் ராஜமாணிக்கம், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடந்த புதன்கிழமை வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து குழந்தை சடலமொன்றை மீட்டெடுத்து, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்து வமனைக்கு அனுப்பினர். பின்னர் குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது "கணவர் ராஜமாணிக்கம் குழந்தையை கண்டாலே எரிந்து விழுவார்' என சுப்புலட்சுமி தெரிவித்தார்.
இதில், சந்தேக மடைந்த பொலிஸார், ராஜமாணிக்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கிணற்றில் வீசி தானே கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் பொலிஸாருக்கு அளித்த வாக்குலம் வரு மாறு இந்த குழந்தை பிறந்ததும், நான் விபத்தில் சிக்கினேன். இதையடுத்து, ஜோதிடரிடம் ஆ லோசனை கேட்டேன். அவர்,"குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இந்த குழந்தையால் உனக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்படும்' எனக் கூறினார். இதனால், எனது குழந்தை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதை கொலை செய்வதாக முடிவெடுத்தேன். அதன் பிரகாரம் கடந்த 2ஆம் திகதி வழக்கம் போல வேலைக்கு சென்று எனது வீட்டிற்கு பின்புற தெருவில், புதிதாக கட்டும் வீட்டிற்கு இரும்பு கம்பி லோடு ஏற்றிக் கொண்டு வந்தேன்.
வண்டியில் இருந்து லோடு இறக்கிய போது, நான் மட்டும் பின்புறம் வழியாக வீட்டிற்கு வந்து, வெளியே நடைபயிற்சி வண்டியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச் சென்று, கிணற்றில் வீசினேன்.
பின், மீண்டும் வேலைக்கு சென்று விட்டேன். மனைவி சந்தேகப்படாமல் இருக்க பொலிஸில் புகார் கொடுத்தேன் என்றார்.
மேற்படி சம்பவத்தில் தானே குற்றவாளி என ராஜமாணிக்கம் ஒப்புக் கொண்டதற்கமைய அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
கடவுள் மழலை செல்வத்தை கொடுத்தும் அதை
கொலை செய்த இவனை எல்லாம் ஓட ஓட கல்லால் அடித்து
கொல்லவேண்டும்.
மழலை செல்வத்திற்காக ஏங்கும் யாரிடமாவது கொடுத்திருக்கலாம்
அல்லது ஏதாவது அநாதை இல்லதில்லாவது விட்டு வந்திருக்கலாம்.
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
கொலை செய்த இவனை எல்லாம் ஓட ஓட கல்லால் அடித்து
கொல்லவேண்டும்.
மழலை செல்வத்திற்காக ஏங்கும் யாரிடமாவது கொடுத்திருக்கலாம்
அல்லது ஏதாவது அநாதை இல்லதில்லாவது விட்டு வந்திருக்கலாம்.
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- நிஷாபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010
நிர்பமா wrote:கடவுள் மழலை செல்வத்தை கொடுத்தும் அதை
கொலை செய்த இவனை எல்லாம் ஓட ஓட கல்லால் அடித்து
கொல்லவேண்டும்.
மழலை செல்வத்திற்காக ஏங்கும் யாரிடமாவது கொடுத்திருக்கலாம்
அல்லது ஏதாவது அநாதை இல்லதில்லாவது விட்டு வந்திருக்கலாம்.
![]()
![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
நிஷா wrote:நிர்பமா wrote:கடவுள் மழலை செல்வத்தை கொடுத்தும் அதை
கொலை செய்த இவனை எல்லாம் ஓட ஓட கல்லால் அடித்து
கொல்லவேண்டும்.
மழலை செல்வத்திற்காக ஏங்கும் யாரிடமாவது கொடுத்திருக்கலாம்
அல்லது ஏதாவது அநாதை இல்லதில்லாவது விட்டு வந்திருக்கலாம்.![]()
![]()
![]()
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
![ஜோதிடத்தை நம்பிய தந்தையின் கொடூரம் 67637](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|