புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
40 Posts - 63%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
2 Posts - 3%
viyasan
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
232 Posts - 42%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 8:34 am

First topic message reminder :

படித்ததில் பிடித்தது





வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.



தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.



சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.



உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.



தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.



ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.



-அவ்வையார்


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Mar 10, 2010 12:06 pm

ரிபாசுக்கு என்ன குறைச்சல் செந்தி என்ன 4 பல்லு கம்மியா இருக்கும் அப்பறம் கண்ணு கோணலா இருக்கும் அப்பறம் கைல 7 விரல் இருக்கும் அவ்ளோதான் மத்தபடி கை நிறைய சம்பாதிக்கிறான் தெரியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Mar 10, 2010 12:08 pm

படித்ததில் பிடித்தது - Page 4 Vadivelu_o20080923-1_1222179609_large


ஷ்..........ஷ் ஹப்பா இப்பவே கண்ணா கட்டுதே!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 10, 2010 12:10 pm

Manik wrote:ரிபாசுக்கு என்ன குறைச்சல் செந்தி என்ன 4 பல்லு கம்மியா இருக்கும் அப்பறம் கண்ணு கோணலா இருக்கும் அப்பறம் கைல 7 விரல் இருக்கும் அவ்ளோதான் மத்தபடி கை நிறைய சம்பாதிக்கிறான் தெரியுமா

எப்படி மணி இப்படியா ?


படித்ததில் பிடித்தது - Page 4 Rupees-404_686077c

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Mar 11, 2010 8:41 am

படித்ததில் பிடித்தது - 11-03-2010


வாழ்வில் லட்சியத்தை அடைய நான்கு நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டும். அவை தலைவனை (குரு) பின்பற்று, தீமையை எதிர்கொள், வாழ்வின் இறுதிவரை தளராது போராடு, தவறாமல் விளையாட்டை முடித்திடு.



நம் ஒவ்வொருவருக்குள்ளும் இறைவனே மனசாட்சியாக இருக்கிறார். அவரே நம் தலைவர். மனசாட்சியின் குரலுக்கு செவி சாய்த்து நடந்தால் பின்பற்ற முடியும்.



மனதில் எத்தனையோ தீயவுணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. பொறாமை உணர்வால் நாம் மனம் பாழ்பட்டுவிட்டது. எனவே, அன்பினால் மனதை நிரப்புங்கள். எத்தகைய தீய எண்ணத்தையும் மனதில் நுழையவிடாமல் கவனமாக இருங்கள்.



நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். எத்தனை தடைகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அதைக் கண்டு மலைக்காமல் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.



வாழ்க்கை ஒரு விளையாட்டு. விதிகளுக்கு உட்பட்டு விளையாடப் பழகுங்கள். தர்மம் என்னும் விதியைப் பின்பற்றி பிறவிப்பயனை அடைவதே நம் வாழ்க்கை விளையாட்டின் அடிப்படை என்பதை மறவாதீர்கள்.



-சாய்பாபா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 8:39 am

mdkhan wrote:வாழ்த்துக்கள் செந்தில்..... படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 154550


படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 678642 படித்ததில் பிடித்தது - Page 4 154550

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 13, 2010 8:41 am

படித்ததில் பிடித்தது 13-03-2010




நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.


சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.


மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.


பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.


இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 8:53 am

படித்ததில் பிடித்தது 21-03-2010





பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

- வாரியார்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 21, 2010 8:56 am

படித்ததில் பிடித்தது 21-03-2010




பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கைஉலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கைஆன்மிக சம்பந்தமானது.

நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.




- வியாசர்


ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 9:19 am

செந்தில் wrote:படித்ததில் பிடித்தது 21-03-2010




பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.

பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.

பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.

புலன்களின் ஆதிக்கத்தில் அடங்கி நடக்கும் வாழ்க்கைஉலக சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்தில் கொண்டுவந்து அடக்கி வாழும் வாழ்க்கைஆன்மிக சம்பந்தமானது.

நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன.




- வியாசர்
எல்லோருக்கும் உபயோகமான அறிவுரை நன்றிகள் பல
வழங்கிய செந்தில் அவர்களுக்கு.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



படித்ததில் பிடித்தது - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Mar 21, 2010 9:23 am

செந்தில் wrote:படித்ததில் பிடித்தது 13-03-2010




நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.


சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.


மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.


பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.


இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



படித்ததில் பிடித்தது - Page 4 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக