புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Shivanya |
| |||
Sathiyarajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரம்பரை வீட்டு வைத்தியம்
Page 4 of 10 •
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
First topic message reminder :
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 JI6jYc8](https://i.imgur.com/jI6jYc8.jpg)
பரம்பரை வீட்டு வைத்தியம்
அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அறுகம் புல்
இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
ஆறு சுவையின் செயல்!
காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 JI6jYc8](https://i.imgur.com/jI6jYc8.jpg)
பரம்பரை வீட்டு வைத்தியம்
அஜீரணசக்திக்கு
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
அம்மைநோய் தடுக்க!
அம்மைநோய் தடுக்க-ஒரு முற்றின கத்தரிக்காயை சுட்டு தின்றால் சுற்றாடலில் அம்மை நோய் நடந்தாலும் இதை உண்டவருக்கு அம்மை வராது என்கிறது ஒரு வாகடம்.
அறுகம் புல்
இந்த அறுகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டிசெய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்தநீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தழடற்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும் என வைத்திய ஆடூடம் கூறுகிறது.
அம்மைநோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன வெங்காயம் அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன் குடித்தால் இதன் வேகம் குறையும். அம்மைத் தளிம்புகள் போக கருவேப்பிலை, கசகசா, கஸ்தூரி மஞ்சள் இவற்றை நீர்விட்டு மைபோல் அரைத்து சிலநாட்கள் தடவி வந்தால் தழும்புகள் மாறிவடும். தினம் சந்தனச் சோப்பு பாவிக்கவும், செந்தாழம்பூ மடல்கள் சிலவற்றை மெல்லியதாக கிழித்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு நீர்விட்டு அரைவாசியக சுண்டியதும் இறக்கி ஆறவைத்து அதில் காலை மாலை ஒரு தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கொடுத்தால் வேகம் தணியும்.
அகத்திக்கீரை
உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது.. தாய்ப்பால் சுரப்பை கூட்டவல்லது. இந்தக்கீரை மூளையைப் பலப்படுத்தவல்லது. இது பித்தத்தை தணிக்க வல்லது.. இதை உலர்த்தி சூரணம் செய்து காலை மாலை வெந்நீரில் குடிக்கலாம். உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இது வாய்வு கூடிய கீரை எனவே வாய்வு பிரச்சினை உள்ளவர்கள் வாய்வைக் கண்டிக்கும் உள்ளி, பெருங்காயம் சேர்த்துக் கொள்வது அவசியம்., தொண்டையில் புண் இருப்பின் இந்தக்கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும்.
ஆறு சுவையின் செயல்!
காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சழியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு - ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கதை ஏற்படுத்தும்
அன்னாசிப்பழம்
இந்த அன்னாசிப்பழம் இரத்தத்தைச் சுத்தி செய்கிறது. ஜீரணசக்தியை கூட்டும் தன்மையுள்ளது இதில் இருக்கும்-ப்றோமலென்| (Bromelan) என்னும் தாதுப்பொருள் வாதத்தை தணிக்கவல்லது. நன்கு பழுத்த,பழங்களையே சாப்பிடவேண்டும்.
அரைக்கருப்பன் சரியாக!
இது அரையாப்பு, மர்மஸ்தானங்களில் ஏற்படும் ஒருவித அரிப்புச் செறியாகும். இதற்கு கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள், ஆகியவற்றை வேகவைத்து அவற்றை தேங்காய் பாலில் ஊறவைத்து பின் வேகவைத்து அது நன்கு சுண்டக்காச்சி மென்மையான சூட்டில் அந்த இடங்களில் பூசினால் சில நாட்களில் குணமாகிவிடும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian, aanmeegam and senthilram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்லபதிவு விரும்பியவர்களுக்கு.........
ஈரல் நோய்க்கு
இந்த கல்லீரல் நோய் உள்ளவர்கள் திராட்ஷைப்பழம், முந்திரி வற்றல், திராட்சை ரசம் போன்றவற்றை தினம் பாவித்தால் கல்லீரல் பலப்பட்டு நோய் நீங்கிவிடும்.
உதட்டில் ஈளைக்கு
சிலருக்கு உதட்டில் வெண்மை ஏற்படுவதுண்டு இது வெண்குஷ்டம் அல்ல இதை~லூக்கோடேமா| (Leucoderm) என்பர். இதற்கு வில்வம் ஓட்டை இடித்து அரைத்து தாய்ப்பாலில் உரைத்து பூசிவந்தால் குணமாகிவிடும்.
உதடுகளைச் சிவக்க வைக்க
வாடாத கொத்தமல்லி இலைச்சாற்றை இரவு படுக்கப்போகுமுன் பூசிவந்தால் சில நாட்களில் உதடு சிவந்து அழகாக இருக்கும். கிளிசறினினால் பல்லை இரவில் துலக்கவும். காய்கறி அதிகம் உண்ணவும்.
உள்நாக்கு வளர்ந்தால்
இப்படி உள்நாக்கு வளர்ந்து இருமல் ஏற்படின் வெள்ளைப்பூண்டை (உள்ளியை) நசுக்கி சாறு எடுத்து அந்தச்சாற்றை உள்நாக்கில் தினம் பூசி வந்தால் இரண்டு மூன்று நாட்களில் உள்நாக்கு சுருங்கி இருமலும் குணமாகும். மூன்று அவுன்ஸ் வில்வம் சாறும், மூன்று அவுன்ஸ் துளசிச் சாறும் எடுத்து அத்துடன் ஒரு போத்தல் நல்லெண்ணை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அப்பொழுது மணல்போல் அடியில் சிவப்பாக வண்டல் வரும, இந்தப் பதத்தில் எடுத்து ஆறவிட்டு ஒரு புட்டியில் வைத்துக்கொண்டு இந்த எண்ணையை உள்நாக்கில் தினம் தடவவும். இந்த எண்ணையை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படி செய்தால் உள்நாக்கு மறையும்.
உறுப்புக்கள் பலப்பட
எலுமிச்சம் சாற்றில் தேன்கலந்து உண்டு வந்தால் இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் முதலிய உறுப்புக்கள் பலப்படும்.
இந்த கல்லீரல் நோய் உள்ளவர்கள் திராட்ஷைப்பழம், முந்திரி வற்றல், திராட்சை ரசம் போன்றவற்றை தினம் பாவித்தால் கல்லீரல் பலப்பட்டு நோய் நீங்கிவிடும்.
உதட்டில் ஈளைக்கு
சிலருக்கு உதட்டில் வெண்மை ஏற்படுவதுண்டு இது வெண்குஷ்டம் அல்ல இதை~லூக்கோடேமா| (Leucoderm) என்பர். இதற்கு வில்வம் ஓட்டை இடித்து அரைத்து தாய்ப்பாலில் உரைத்து பூசிவந்தால் குணமாகிவிடும்.
உதடுகளைச் சிவக்க வைக்க
வாடாத கொத்தமல்லி இலைச்சாற்றை இரவு படுக்கப்போகுமுன் பூசிவந்தால் சில நாட்களில் உதடு சிவந்து அழகாக இருக்கும். கிளிசறினினால் பல்லை இரவில் துலக்கவும். காய்கறி அதிகம் உண்ணவும்.
உள்நாக்கு வளர்ந்தால்
இப்படி உள்நாக்கு வளர்ந்து இருமல் ஏற்படின் வெள்ளைப்பூண்டை (உள்ளியை) நசுக்கி சாறு எடுத்து அந்தச்சாற்றை உள்நாக்கில் தினம் பூசி வந்தால் இரண்டு மூன்று நாட்களில் உள்நாக்கு சுருங்கி இருமலும் குணமாகும். மூன்று அவுன்ஸ் வில்வம் சாறும், மூன்று அவுன்ஸ் துளசிச் சாறும் எடுத்து அத்துடன் ஒரு போத்தல் நல்லெண்ணை விட்டு நன்கு காய்ச்ச வேண்டும். அப்பொழுது மணல்போல் அடியில் சிவப்பாக வண்டல் வரும, இந்தப் பதத்தில் எடுத்து ஆறவிட்டு ஒரு புட்டியில் வைத்துக்கொண்டு இந்த எண்ணையை உள்நாக்கில் தினம் தடவவும். இந்த எண்ணையை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளிக்கவும். இப்படி செய்தால் உள்நாக்கு மறையும்.
உறுப்புக்கள் பலப்பட
எலுமிச்சம் சாற்றில் தேன்கலந்து உண்டு வந்தால் இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் முதலிய உறுப்புக்கள் பலப்படும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடற்பயிற்சி
நமது வாழ்க்கையில் உடம்பை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. இந்த உடற்பயிற்சி முற்காலத்தில் மனிதர்கள் அன்றாடம் செய்யும் தோட்டவேலை, விவசாயம் போன்றவற்றால் கிடைத்தது, ஆனால் இன்று எல்லாம் இயந்திரமயமாகி அனைத்து வேலைகளும் கணினியின் முன் அமர்ந்து செய்து முடிக்ககூடியதாக இருக்கையில் உடல் உழைப்பே இல்லாது இருப்பதனால் இந்தக்காரணங்களால் உடம்புக்குள் இருக்கும் அத்தனை உறுப்புக்களும் நன்கு செயற்படாது நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன.
பற்பல நோய்களும் தோன்றுவதற்கு காரணியாகி விடுகின்றது. உடம்பிலுள்ள தசைகள் நன்கு ஆடி அசைவதால் அந்த உறுப்பு பலப்படுகிறது. பலநாட்கள் நடக்காது ஒரிடத்தில் இருந்தால் கால்களின் தசைகள் சுருங்கி சிலநாட்களில் நடக்கமுடியாது போய்விடுவதை கண்டிருப்பீர்கள். இதுபோலவே சகல உறுப்புக்களும். அன்றாடம் நன்கு அசையாவிட்டால் செயலிழந்துவிடும்.
முற்காலத்தில் மூளையால் வேலைசெய்த சித்தர்களும் யோகிகளும் தினம் யோகாசனம் பயின்று தமது உடம்பை நல்ல நிலையில் வைத்திருந்தார்கள்..
இன்றைய விஞ்ஞான உலகில் நடப்பதற்கே நேரமிருப்பதில்லை, எனவே தினம் ஏதாவது உடற்பயிற்சி செய்து உடம்பையும் அதன் உறுப்புக்களையும் நல்ல நிலையில் வைத்திருந்தால் நோயின்றி வாழலாம். எந்தவித உடற்பயிற்சியும் செய்யாவிடினும் தினம் நிற்காது குறைந்தது அரைமணி நேரம் நடக்க வேண்டும் வெளியே நடப்பதற்கு சீதோஷ்ண நிலை சரியில்லாவிடில் நாம் இருக்கும் வீட்டினுள்ளேயே நடக்கலாம். நடக்கும்பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது வாயை நன்கு மூடியவண்ணம் மூக்கால் மூச்சை இழுத்து விட்டவண்ணம் நடக்கவேண்டும். அதிக கஷ்டமில்லாது ஆனால் அரைமணி நேரம் நிற்காது நடக்கவேண்டும்.
இதைத்தவிர ஓரிடத்தில் நிமிரந்து இருந்து வாயையும் கண்ணையும் மூடியபடி மூச்சை உள் இழுத்து சில விநாடிகள் உள்ளே வைத்துப் பின் மூச்சை வெளிவிடவேண்மும். இப்படி குறைந்தது 15 முறை செய்யலாம். இதனால் எமது உடம்பிற்கு அத்தியாவசியமான பிராணவாயு உடம்பிற்டுகு கிடைத்து மூச்சும் பலப்பட்டு பலவியாதிகளும் நீங்கும் மற்றும் அவை வராது தடுக்கலாம்.
நமது மனம் ஒரு குரங்கு போன்றது அது பலவித யோசனைகளிலும் ஈடுபடும்போது உடம்பிலுள்ள தசைகள் இறுக்கமடைந்து அதேநிலையில் இருந்து அந்த இறுக்கத்தால் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன இதைத் தவிற்பதற்கு இந்த சுவாசப்பயிற்சி பெரிதும் உதவும். எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடம்பைத் தளர்த்துவதற்கு இந்த சுவாசப்பயிற்சி அவசியம். எனவே இதை பலரும் தினமும் செய்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.
நமது வாழ்க்கையில் உடம்பை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. இந்த உடற்பயிற்சி முற்காலத்தில் மனிதர்கள் அன்றாடம் செய்யும் தோட்டவேலை, விவசாயம் போன்றவற்றால் கிடைத்தது, ஆனால் இன்று எல்லாம் இயந்திரமயமாகி அனைத்து வேலைகளும் கணினியின் முன் அமர்ந்து செய்து முடிக்ககூடியதாக இருக்கையில் உடல் உழைப்பே இல்லாது இருப்பதனால் இந்தக்காரணங்களால் உடம்புக்குள் இருக்கும் அத்தனை உறுப்புக்களும் நன்கு செயற்படாது நாளடைவில் செயலிழந்துவிடுகின்றன.
பற்பல நோய்களும் தோன்றுவதற்கு காரணியாகி விடுகின்றது. உடம்பிலுள்ள தசைகள் நன்கு ஆடி அசைவதால் அந்த உறுப்பு பலப்படுகிறது. பலநாட்கள் நடக்காது ஒரிடத்தில் இருந்தால் கால்களின் தசைகள் சுருங்கி சிலநாட்களில் நடக்கமுடியாது போய்விடுவதை கண்டிருப்பீர்கள். இதுபோலவே சகல உறுப்புக்களும். அன்றாடம் நன்கு அசையாவிட்டால் செயலிழந்துவிடும்.
முற்காலத்தில் மூளையால் வேலைசெய்த சித்தர்களும் யோகிகளும் தினம் யோகாசனம் பயின்று தமது உடம்பை நல்ல நிலையில் வைத்திருந்தார்கள்..
இன்றைய விஞ்ஞான உலகில் நடப்பதற்கே நேரமிருப்பதில்லை, எனவே தினம் ஏதாவது உடற்பயிற்சி செய்து உடம்பையும் அதன் உறுப்புக்களையும் நல்ல நிலையில் வைத்திருந்தால் நோயின்றி வாழலாம். எந்தவித உடற்பயிற்சியும் செய்யாவிடினும் தினம் நிற்காது குறைந்தது அரைமணி நேரம் நடக்க வேண்டும் வெளியே நடப்பதற்கு சீதோஷ்ண நிலை சரியில்லாவிடில் நாம் இருக்கும் வீட்டினுள்ளேயே நடக்கலாம். நடக்கும்பொழுது முக்கியமாக கவனிக்கவேண்டியது வாயை நன்கு மூடியவண்ணம் மூக்கால் மூச்சை இழுத்து விட்டவண்ணம் நடக்கவேண்டும். அதிக கஷ்டமில்லாது ஆனால் அரைமணி நேரம் நிற்காது நடக்கவேண்டும்.
இதைத்தவிர ஓரிடத்தில் நிமிரந்து இருந்து வாயையும் கண்ணையும் மூடியபடி மூச்சை உள் இழுத்து சில விநாடிகள் உள்ளே வைத்துப் பின் மூச்சை வெளிவிடவேண்மும். இப்படி குறைந்தது 15 முறை செய்யலாம். இதனால் எமது உடம்பிற்கு அத்தியாவசியமான பிராணவாயு உடம்பிற்டுகு கிடைத்து மூச்சும் பலப்பட்டு பலவியாதிகளும் நீங்கும் மற்றும் அவை வராது தடுக்கலாம்.
நமது மனம் ஒரு குரங்கு போன்றது அது பலவித யோசனைகளிலும் ஈடுபடும்போது உடம்பிலுள்ள தசைகள் இறுக்கமடைந்து அதேநிலையில் இருந்து அந்த இறுக்கத்தால் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன இதைத் தவிற்பதற்கு இந்த சுவாசப்பயிற்சி பெரிதும் உதவும். எந்த உடற்பயிற்சி செய்தாலும் உடம்பைத் தளர்த்துவதற்கு இந்த சுவாசப்பயிற்சி அவசியம். எனவே இதை பலரும் தினமும் செய்து ஆரோக்கியமாக வாழவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடல் எடை குறைய:
ஒரு பிடி கொள்ளு போட்டு இரசம் வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவுடன் சாப்பிட்டால் உடம்பு மெலியும்.
கற்றாழையை மோரில் அரைத்து தினம் காலையில் குடித்துவந்தால் சில நாட்களில் உடம்பு பருமன் குறையும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிக்காய் சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சில நாட்கள் குடித்துவந்தால் உடம்பு மெலியும்.
கீரை, பொன்னாங்கண்ணி, துவரம்பருப்பு, மிளகு இவற்றைசேர்த்து தினம் சமைத்து உண்டு வந்தால் உடம்பு பருமன் விரைவில் குறையும்.
உண்ணும் பொழுது வானொலி, தொலைக்காட்சி, இப்படியானவற்றில் சிந்தனையைச் செலுத்தாது உணவை நன்கு ருசித்து உண்டால் அதிக உணவு சாபபிட முடியாது. உடம்பு பருமனும் குறையும்.
சாப்பிடும் பொழுது வெந்நீரை வைத்துக்கொண்டு அடிக்கடி குடித்துக் கொண்டே உணவு உண்பதும் உடல்பருமனைக் குறைப்பதற்கு உதவும். உணவு உண்ட பின்பும் அதிக சூட்டுடன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதும் உடல் எடையைக்குறைக்க உதவும்.
சாப்பிடுவதற்கு சற்று முன் ஆலிவ் எண்ணை ஒரு மேசைக்கரண்டி குடித்துவிட்டு அரைமணிநேரம் கழித்து உண்பதும் எடையைக்குறைக்கும்.
வெள்ளைப்பூண்டுச் சாற்றுடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு பின் உணவு அருந்துவதும் எடையைக் குறைக்க சிலர் கையாளும் முறை..
வில்வம் இலைக்கஷாயம் உடல்பருமனைக் குறைக்கும். வாழைத்தண்டுச் சாறு உடம்பை மெலியச் செய்வதுடன் சிறுநீரகத்திற்கும் நல்லது.
பொதுவாக உப்பையும், உணவில் சீனியையும் குறைத்தால் உடம்பு மெலிய பெரிதும் உதவும்.
ஒரு பிடி கொள்ளு போட்டு இரசம் வைத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் உணவுடன் சாப்பிட்டால் உடம்பு மெலியும்.
கற்றாழையை மோரில் அரைத்து தினம் காலையில் குடித்துவந்தால் சில நாட்களில் உடம்பு பருமன் குறையும்.
வாழைத்தண்டு சாறு, பூசணிக்காய் சாறு, அறுகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சில நாட்கள் குடித்துவந்தால் உடம்பு மெலியும்.
கீரை, பொன்னாங்கண்ணி, துவரம்பருப்பு, மிளகு இவற்றைசேர்த்து தினம் சமைத்து உண்டு வந்தால் உடம்பு பருமன் விரைவில் குறையும்.
உண்ணும் பொழுது வானொலி, தொலைக்காட்சி, இப்படியானவற்றில் சிந்தனையைச் செலுத்தாது உணவை நன்கு ருசித்து உண்டால் அதிக உணவு சாபபிட முடியாது. உடம்பு பருமனும் குறையும்.
சாப்பிடும் பொழுது வெந்நீரை வைத்துக்கொண்டு அடிக்கடி குடித்துக் கொண்டே உணவு உண்பதும் உடல்பருமனைக் குறைப்பதற்கு உதவும். உணவு உண்ட பின்பும் அதிக சூட்டுடன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பதும் உடல் எடையைக்குறைக்க உதவும்.
சாப்பிடுவதற்கு சற்று முன் ஆலிவ் எண்ணை ஒரு மேசைக்கரண்டி குடித்துவிட்டு அரைமணிநேரம் கழித்து உண்பதும் எடையைக்குறைக்கும்.
வெள்ளைப்பூண்டுச் சாற்றுடன் தண்ணீர் கலந்து சாப்பிட்டு பின் உணவு அருந்துவதும் எடையைக் குறைக்க சிலர் கையாளும் முறை..
வில்வம் இலைக்கஷாயம் உடல்பருமனைக் குறைக்கும். வாழைத்தண்டுச் சாறு உடம்பை மெலியச் செய்வதுடன் சிறுநீரகத்திற்கும் நல்லது.
பொதுவாக உப்பையும், உணவில் சீனியையும் குறைத்தால் உடம்பு மெலிய பெரிதும் உதவும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1129878Dr.S.Soundarapandian wrote:சிவா அவர்களே !
நாட்டுக்கார வேலா ! - உன்
இயற்கை வைத்தியத்தைப் பாத்துக்கய்யா !
ஆட்டம்போட்டு ஆங்கில மருத்துவம்
நாட்ட மேயப் பாக்குதய்யா !
ஆங்கில மருத்துவம் நாட்டை மேய்ந்து நாசமாக்கிவிட்டது, பணத்தாசை கொண்ட மருத்துவர்கள் தரமற்ற மருத்துகளை அளித்து மக்களைக் கொல்கின்றனர்.
இயற்கை மருத்துவம் செய்வது ஏதோ குற்றமான செயல் என்று மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1277740SK wrote:அருமையான தொகுப்பு தல![]()
![]()
2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35046
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1277781சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277740SK wrote:அருமையான தொகுப்பு தல![]()
![]()
2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.
பயனுள்ள திரி,ஏன் முடிக்கவேண்டும் ?கன்னி தீவு போல் வளரட்டும்.
உடல் உபாதைகளுக்கா பஞ்சம்!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1277790T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277781சிவா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1277740SK wrote:அருமையான தொகுப்பு தல![]()
![]()
2010 -ல் துவங்கப்பட்ட திரி இது, இன்னும் முடிவடையவில்லை... இந்த ஆண்டுக்குள் முடித்துவிட வேண்டும்.
பயனுள்ள திரி,ஏன் முடிக்கவேண்டும் ?கன்னி தீவு போல் வளரட்டும்.
உடல் உபாதைகளுக்கா பஞ்சம்!
ரமணியன்
தங்களின் விருப்பம் போலவே செய்கிறேன்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பரம்பரை வீட்டு வைத்தியம் - Page 4 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 10
|
|