புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
62 Posts - 63%
heezulia
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
254 Posts - 44%
heezulia
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
15 Posts - 3%
prajai
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்டங்கத்திரி  Poll_c10கண்டங்கத்திரி  Poll_m10கண்டங்கத்திரி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டங்கத்திரி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 06, 2023 4:14 pm

கண்டங்கத்திரி  Edwxc59

கண்டங்கத்திரி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள், வீடுகளிலேயே முதலுதவி பொருளாக இதை பயன்படுத்தி வந்தார்களாம்.

பாரம்பரிய மருத்துவத்தில், "கண்டம்" என்றால் "தொண்டை" என்று அர்த்தம்.. அதேபோல "முள்" என்றும் அர்த்தம்.

தொண்டையில் நமக்கு எந்த பாதிப்புகள் வந்தாலும், அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த மூலிகைதான். அதனால்தான், இதற்கு #கண்டங்கத்திரி என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.  

கண்டங்கத்திரி:

கண்டங்கத்திரியின் இலைகள் பார்ப்பதற்கு நரம்புகள் போல காணப்படும்.. முட்களோ மஞ்சள் நிறத்தில் காணப்படும்.. பூக்களோ ஊதா நிறத்தில் காணப்படும். விதைகளோ வெள்ளை நிறத்தில் அதிகளவில் காணப்படும். வண்ண வண்ண நிறத்தில் காணப்படும் அற்புத மூலிகைதான் இந்த கண்டங்கத்திரி.

இந்த மூலிகையின் இலைகள், பழங்கள், தண்டுகள், விதைகள், பட்டைகள், வேர்கள் என அத்தனை பாகங்களுமே நமக்கு நன்மை தரக்கூடியவை.. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்களை அழிப்பதில் இந்த கண்டங்கத்திரிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. ஆச்சரிய இலை: இதில் பெருமளவு உதவுவது இந்த இலைகள்தான். குறிப்பாக, நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனைகள் எதுவானாலும், இந்த இலையைதான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் இலையுடன், தூதுவளை, ஆடாதொடை இலைகளையும் சேர்த்து, வெயிலில் காய வைத்து, இடித்து பவுடராக்கி வைத்து கொள்வார்கள்.. இந்த பொடியை தேனில் கலந்து சாப்பிடும்போது, நாள் பட்ட கடுங்காய்ச்சல் முதல் சுவாச பிரச்சனைவரை தீரும்.  

கண்டங்கத்தரி இலை + துளசி இலை தூதுவளை இலை என 3 இலைகளையும் தண்ணீரில் போட்டு சுண்ட காய்ச்சவேண்டும். ஒரு பங்கு தண்ணீர், அரை பங்காகும் அளவு சுண்ட காய்ச்சி, வடிகட்டு குடித்தால், ஆஸ்துமா, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

இலையை பொடியாக நறுக்கி, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து குழைத்து, மார்பில் பூசிவந்தால், வாத நோய்கள் பறந்துவிடும்.

இலைச்சாறு:

பொடுகு தொல்லைக்கும் இந்த இலையின் சாறுதான் பயன்படும்.. தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன், கண்டங்கத்திரி இலைச்சாற்றையும் சேர்த்து தலைக்கு தேய்ப்பார்கள். சருமபிரச்சனைகளுக்கு இந்த கண்டங்கத்திரி நல்ல தீர்வாகும்.. சொரி, சிரங்கு, அலர்ஜி என எதுவந்தாலும், இந்த இலையே அதற்கும் தீர்வாகிறது.. அவ்வளவுகு ஏன்? வியர்வை பிரச்சனை ஏற்பட்டாலும்கூட, தேங்காய் எண்ணெயில் இந்த இலையைப் போட்டு, காய்ச்சி உடலில் தடவினால், வியர்வை பிரச்சனை நீங்கும்..

ரத்தத்தில் அதிகரித்திருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணமுடையது இந்த கண்டங்கத்திரி

நுரையீரல் புற்று:

ஆனால், குழந்தைகளுக்கு இருமல், மார்புச்சளி வந்தால், இந்த கண்டங்கத்திரியின் காய், பழத்தை பறித்து நசுக்கி, தேனுடன் கலந்து தருவார்கள்.. நுரையீரல் புற்று செல்களுக்கு எதிராக செயல்படுகிறதாம் இந்த கண்டங்கத்திரி பழங்கள்..

இந்த கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்து சுருட்டி, புகைபோல பிடித்தால், பல்வலி நீங்கும்.. பற்களில் உள்ள கிருமிகளும் நீங்கும். அல்லது கண்டங்கத்திரி மூலிகையை எரித்து சாம்பலாக்கி, அதைவைத்தும் சிலர் பல் துலக்குவார்கள். இதனால் ஈறுகள் பலப்படுவதுடன், பல் சம்பந்தமான கோளாறுகளும் அண்டாது.

பாதவெடிப்பு:

பாதவெடிப்பு இருந்தால், கண்டங்கத்திரி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஆலிவ் எண்ணெய் கலந்து பாதத்தில் பூசினால் பலன் கிடைக்கும்.. அல்லது கண்டங்கத்திரி இலை சாறில், ஆளி விதை எண்ணெயையும் சேர்த்து பாத வெடிப்புகளில் பூசி வரலாம்..

கண்டங்கத்திரி இலை சாறு தினமும் ஒரு ஸ்பூன் குடித்து வந்தாலே, சிறுநீர் தாராளமாக பிரியும்.. சிறுநீரகத்திலுள்ள கற்களும் மெல்ல மெல்ல கரையும்.. இப்படி பலவித நன்மைகளை கண்டங்கத்திரி தந்தாலும், பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல், தனிப்பட்ட முறையில் சாப்பிடக்கூடாது.

நன்றி தட்ஸ்தமிழ்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 06, 2023 4:59 pm

#கண்டங்கத்திரி செடியை கிராமத்தில் பார்த்தது.. அதன் பிறகு இன்றுதான் தங்களின் பதிவு மூலம் கேள்விப்படுகிறேன்.

பகிர்வுக்கு நன்றி..



கண்டங்கத்திரி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 06, 2023 5:55 pm

மானம் பார்த்த உபயோகப்படுத்தாத வெட்டவெளிகளில் கேட்பாரற்று விளைந்து கிடப்பதை
பார்த்துள்ளேன்.
அரிய வகை நாட்டு மருத்துவ கீரைகள் /காய்கள் இப்போது பார்ப்பது அரிது.
வயதான ஒரு மூதாட்டியார் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வழியில்
இது போன்ற மூலிகைகள் /கீரைகள் வைத்திருப்பார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக