புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
25 Posts - 39%
heezulia
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
1 Post - 2%
Barushree
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
7 Posts - 2%
prajai
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_m10நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:12 am

நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Ranjitha-3

















நான் இனி அழப்போவதில்லை. ஆண்களே, நான் அழும் கண்ணீரில் கூட சாராய போதை கிடைக்கிறது உங்களுக்கு.. காரணம் நான் ஒரு நடிகை. உடலை காட்டி பிழைப்பவள். அப்படித்தான் பிழைத்தேன். வரிசையாக கப்பம் கட்டிவிட்டு என் உடலை பார்க்க வந்த நீங்கள் எல்லாம் பரிசுத்தமாகிவிட்டீர்கள். உன் தங்கையின் ஜாக்கெட்டில் இரண்டு பட்டன்களை தளர்த்தி அவளை அறுபது டிகிரிக்கு குனிய வைத்து போட்டோகிராபருக்கு போஸ் கொடுக்க சொல்வாயா? சொல்ல மாட்டாய். காரணம் உனக்கு அந்த பிழைப்பு விருப்பமில்லமல் இருந்திருக்கலாம் அல்லது உன் தங்கைக்கு அது அறுவறுப்பானதாய் தெரிந்திருக்கலாம் அல்லது உன் தங்கையை அந்த கோலத்தில் யாரும் பார்க்க பிரியப்படாமல் இருந்திருக்கலாம் அல்லது நீ உயர் குடியில் பிறந்தவனாக இருக்கலாம். நண்பா ஒன்றை நினைவில் கொள்…உன் போல் உயர் குடியில் பிறந்த பலருக்காக கீழ் குடியில் பிறந்த என் தனங்கள் தாழ்ந்தன. உன் போல் மேல் குடியில் பிறந்த எத்தனையோ பேருக்காக என் கீழ் குடி கதவுகள் திறந்தேன் இருந்தன.

நான் என் சதையை காட்டி சினிமாவில் பணம் சம்பாதித்தேன் என்பது உன் மேலோட்டமான குற்றச்சாட்டாக இருக்கலாம். யார் யாரோ பார்ப்பதற்காக என் மார்பையும் மச்சத்தையும் சில சமயம் ஒட்டு மச்சங்களையும் மாராப்பையும் விலக்கி காட்டினேன். அதை உன் பாஷையில் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் “அப்படி காட்டியவள் தானே இவள்” என்ற அலட்சியத்தில் தானே என் யோனியை கிளோஸ் அப்பில் படம் பிடித்து திரையில் காட்டி இந்த யோனிக்கு சொந்தக்காரி யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று பொதுமக்களுக்கு புதிர் போட்டி அறிவித்தாய். ஒரு நாள் கெடுவும் கொடுத்தாய். இதை விட ஒரு வக்கிரத்தை என் மேல் யார் அரங்கேற்ற முடியும். ஒரு வேளை நீ என்னிடம் அன்று பேரம் பேசியிருந்தால் என் மானத்தை காப்பாற்ற உன் காலில் விழுந்து கதறியிருப்பேன், என் கடைசி ஆடை வரை உனக்கு விற்றிருப்பேன். அல்லது நீ வரிசையாக ஆண்களை அனுப்பு நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று ஒரு நாள் முழுக்க படுத்தே கிடந்திருப்பேன். அய்யோ...என்னை கிழித்து எறிந்துவிட்டாயே?

என்னை முழுவதும் நிர்வாணமாக்கி என் முகத்தை மட்டும் கருப்பு துணியால் மூடி தெருத்தெருவாக இழுத்துக்கொண்டு போனாய். குழந்தைகளும் பெரியவர்களும் குடும்பஸ்தர்களும் என் திருக்கோலம் காண அம்மணமாய் அழைத்துக்கொண்டு போனாய். அந்த ஊர்வலத்தில் என் தாயும் நின்றிருந்தாள் என்று உனக்கு தெரியுமா? பிறகு ஒரு குன்றின் மேல் என்னை நிறுத்தி இந்த பரிதாபத்துக்குரிய நடிகை யார் என்று கண்டு பிடியுங்கள் பார்ப்போம் என்று புதிர் போட்டாய்.

என்ன அழகாக புதிர் போட்டாய். R என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்ட நடிகை.

பெரும் மதிப்புக்குரிய பத்திரிகையாளனே....சாமியாரின் சல்லாப வீடியோ ஒன்று உன் அலுவலகத்திற்கு வருகிறது. அதை நீ ஓடவிடுகிறாய். சுற்றி ஐம்பது பேர் அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது உன் வீட்டில் உள்ள ஒரு பெண்ணோடு சாமியார் படுத்திருப்பதாக காட்சி வருகிறதென்று வைத்துக்கொள்வோம் உடனே எழுந்து “அய்யா அந்த பெண் எங்கள் வீட்டு மங்கை , வசமாக மாட்டிக்கொண்டாள், அவள் பெயர் dash என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும்” என்று எல்லோருக்கும் அறிவிப்பாயா?. அந்த வீடியோவுக்கு பின்னணி இசை சேர்த்து நேர்த்தியாக ஒளிபரப்பி உன் வீட்டாரோடு அமர்ந்து “அம்மா இந்த எப்பிசோடுக்கு நான் தான் திரைக்கதை வசனம் எழுதினேன்” என்று பெருமை பொங்க பீற்றிக்கொள்வாயா? நான் கண்ணீரோடு கேட்கிறேன் ஒரு வேளை உன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரில் நடிக்கும் பிரதான நடிகையின் ஆபாச வீடியோ உனக்கு கிடைத்திருந்தால் அந்த தொடர் முடிவதற்கு முன் அந்த நடிகையின் ஆபாசத்தை நீ பகிரங்கமாக பின்னணி இசையோடு வெளியிடுவாயா? உன் தொடரில் அவள் ஒரு சீதையாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். என் துர்ரதிர்ஷ்டம் உன் தொலைக்காட்சியில் வரும் ஏதேனும் ஒரு தொடரில் எனக்கு சீதை வேடம் கிடைக்காமல் போய்விட்டது.
அப்படியிருகுமானால் என் மானம் தொடர் முடியும் வரையாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

“எவளோ ஒருத்தியின் உடல் தானே...எவளோ ஒருத்தியின் மானம்...கப்பல் ஏறினால் என்ன? அவள் மட்டும் என்ன யோக்கியமா? நடிகை தானே...பலர் பார்க்க தன்னை பலகாரம் ஆக்கியவள் தானே என்று எளிதாய உன் செயலை ஞாயப்படுத்தி விட்டாய். போகட்டும்....” என் கண்ணீர் உன்னை தொடரும்.
அது நிச்சயம் உன்னை பழி வாங்கும்.

நீ என்றாவது நினைத்து பார்த்ததுண்டா? உன் வாலிபம் என் போன்ற நடிகைகளின் சதையால் ஆன சவக்குழி என்பதை . முகப்பரு முளைத்த வயதுகளில் பத்திரிகைகளின் நடு பக்கத்தில் நடு மார்பு தெரிய நான் நின்றிருந்தேனே அதை நடு இராத்திரியில் குளியலறையில் பார்த்து குதூகலமடைந்தாயே….. துரோகி என் உடல் அச்சிடப்பட்ட காகிதத்தை தின்ற கழுதை நீ. உனக்கு பொதி சுமப்பவளின் வலி எங்கு தெரியப்போகிறது.

வேண்டாம் இனி நான் அழ ஒன்றுமில்லை.

என் கண்களுக்கு பழி தீர்க்கும் பசி வந்துவிட்டது. என் உடல் நடுங்குகிறது. எப்போதுமில்லாமல் இப்போது என் நிர்வாணம் என்னை பயமுறுத்துகிறது. எப்போதும் என்னை கேமரா கண்கள் துரத்துகிறது. உறக்கத்தின் நடுவே படபடப்போடு விழித்து என் உள்ளாடைகளை உதறுகிறேன். கேமராக்களை என் யோனியில் கூட பொருத்தியிருக்கலாம்.

இப்போது சாமியாருக்கும் எனக்கும் என்ன உறவு என்று சர்ச்சை கிளம்பலாம். சாமியாருக்கு நான் பக்தை. சாமியாருக்கு நான் சேவகி. சாமியாருக்கு நான் காதலி. சாமியாருக்கு நான் வேசி. சாமியாருக்கு நான் அடிமை. எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள். ஆனால் உன் மனைவியோடு நீ புணர்கிற இரவுகளில் எல்லாம், அவள் உன்னை தான் காதலோடு, தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்ற உன் ஆதாரமில்லாத நம்பிக்கையில் தான், அவளுடைய கற்பும் உன்னுடைய ஆண்மை ததும்பும் ஆவணவும் காப்பாற்றப்படுகிறது என்று எப்போதும் நீ உணரப்போகிறாய்.

சாமியார் ஊருக்கு உபதேசம் செய்தார். அதை எல்லோரும் நம்பினார்கள். அது பொய். சாமியார் போலி என்பதை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்ட நீ உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய படுக்கை அறை எத்துனை கேவலமானது என்பதை ஊருக்கு உணர்த்தும் பொருட்டு இந்த நாடகத்தை நீ அரங்கேற்றுகிறாய். அதில் என்னையும் நிர்வாணமாக்கிவிட்டாய். போகட்டும். என் பொருட்டு சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன்.

அதே நேரம் உன் வீட்டில் துர்நாற்றம் வீசுகிறது. என்னவென்று ஆராய்கிறாய். வீட்டில் ஒரு மூலையில் கழிவு நீர் கசிகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அடடா என் வீட்டில் எப்படி கழிவு நீர்? இது எங்கிருந்து வருகிறது என்று தேட தொடங்குகிறாய். பிறகு ஒரு நாள் அது என்னுடைய வீட்டிலிருந்து தான் வருகிறது என்பதை கண்டு பிடிக்கிறாய். அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்ட தீர்மானிக்கிறாய். அதற்காக நான் என் வீட்டு கழிவறையில் சிறுநீர் கழிப்பதை ரகசியமாய் படம்பிடித்து ஊருக்கு காட்டி என் வீட்டில் ஒழுகும் கழிவு நீர் இது வழியாகத்தான் வருகிறது என்று நான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை ஆதாரமாக வைத்து நிரூபிக்கிறாய். சாமியாரை காட்டிக்கொடுக்க என்னை ஒரு கருவியாய் பயன்படுத்தினாய் இந்த கருவிக்கும் சதை உயிர் மயிர் மானம் சமுதாயம் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறதென்பதை நீ ஏன் மறந்து போனாய்.

நடிகைக்கு எதற்கு மானம். அதுவும் ஒரு சாமியாரோடு படுக்கையில் புரளும் நடிகைக்கு எதற்கு மானம் என்று நீ முடிவெடுத்துவிட்டாயா?

நான் நடிகையாய் இருப்பது முழுக்க முழுக்க என் குற்றம். ஆனால் நீ நடித்துக்கொண்டிருக்கிறாய் என்பதை எப்போது உணரப்போகிறாய்.

நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நன்றி,

ரஞ்சிதா.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Mar 06, 2010 5:20 am

ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.

நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 678642 நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 677196 நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 677196 நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 677196




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Sat Mar 06, 2010 8:10 am

பாவத்தை செய்தவளின் பரிதவிப்பு, இம் மடல்
சாமியாரை கடவுளாக வழிபடும் மக்கள் திருந்தினால் அதற்கு என் யோனி
பயன்பட்டிருக்கிறது என்பதால் நான் பெருமை தான் படுகிறேன். நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 128872

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Mar 06, 2010 11:05 am

ஆம். இதைப் படிக்கும் நமக்கே செருப்பால் அடிப்பது போல் உள்ளது. ஆனால் சுயநலம் மிக்கத் தொலைக்காட்சி வெறியன்களுக்கு உறைக்கப்போவதில்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 06, 2010 1:06 pm

தாமு wrote:
நீ குறித்துக்கொள். நிச்சயம் நீ பழி தீர்க்கப்படுவாய். என் பொருட்டு ஏதாவது ஒரு பெண் உன்னை பழி வாங்குவாள். அந்த இரண்டு இரவுகளையும் என் மனதிலிருந்து அழிக்க முடியாது. ஆனால் ஒன்றை புரிந்துகொள் இனி மேல் நடிகைகளாகிய எங்களை ரசிக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் ரசிகனாக பார்க்க மாட்டோம். எங்கள் செருப்புக்கு இணையாகவே மதிப்போம்.
நன்றி,
ரஞ்சிதா.

இதில் நீ என்று இவர் யாரை சொல்லுகிறார்? , நண்பர்களே கண்டுபிடியுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 1:09 pm

ஒரு சந்தேகம்:

ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!

ரஞ்சிதாவிற்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் ஏதாவது தொடர்புண்டா?



நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 06, 2010 1:11 pm

சிவா wrote:ஒரு சந்தேகம்:

ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!

ரஞ்சிதாவிற்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் ஏதாவது தொடர்புண்டா?


ஏன் மாம்ஸ் தீடீரென்று இப்புடி ஒரு சந்தேகம் நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 06, 2010 1:13 pm

செந்தில் wrote:
சிவா wrote:ஒரு சந்தேகம்:

ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!

ரஞ்சிதாவிற்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் ஏதாவது தொடர்புண்டா?


ஏன் மாம்ஸ் தீடீரென்று இப்புடி ஒரு சந்தேகம் நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 502589

இப்படியெல்லாம் பல்நோக்கில் சிந்தித்தால் இன்னும் பல ரகசியங்கள் வரலாமென்ற எண்ணம்தான்!



நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Mar 06, 2010 1:15 pm

சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:ஒரு சந்தேகம்:

ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!

ரஞ்சிதாவிற்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் ஏதாவது தொடர்புண்டா?


ஏன் மாம்ஸ் தீடீரென்று இப்புடி ஒரு சந்தேகம் நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 502589

இப்படியெல்லாம் பல்நோக்கில் சிந்தித்தால் இன்னும் பல ரகசியங்கள் வரலாமென்ற எண்ணம்தான்!

ஒங்க ஒருத்தருக்கும் வேலையை இல்லையா இப்படியல்லாம் சிந்திகிங்க

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Mar 06, 2010 1:16 pm

ரிபாஸ் wrote:
சிவா wrote:
செந்தில் wrote:
சிவா wrote:ஒரு சந்தேகம்:

ரஞ்சிதாவிற்கும், நித்யானந்தாவிற்கும் உள்ள தொடர்பு அனைவருக்கும் தெரியும்!

ரஞ்சிதாவிற்கும், ரஞ்சிக் கோப்பைக்கும் ஏதாவது தொடர்புண்டா?


ஏன் மாம்ஸ் தீடீரென்று இப்புடி ஒரு சந்தேகம் நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 502589

இப்படியெல்லாம் பல்நோக்கில் சிந்தித்தால் இன்னும் பல ரகசியங்கள் வரலாமென்ற எண்ணம்தான்!

ஒங்க ஒருத்தருக்கும் வேலையை இல்லையா இப்படியல்லாம் சிந்திகிங்க


நான் ரஞ்சிதா பேசுறேன் - ஒரு பகிரங்க கடிதம் 56667

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக