புதிய பதிவுகள்
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ...
Page 1 of 1 •
- mauranபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 02/05/2010
உதவி
தேவை நண்பர்களே ...
நான் தேக்கு மரபயிர் செய்கை செய்ய இருக்கின்றேன். ஆனால் அதுபற்றி அனுபவம் இல்லாததால்
நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் அதுபற்றி அறிய உதவும் வெப்தளங்களையும் தந்து உதவுமாறு
கேட்டு கொள்கிறென்
![தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ... 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
தேவை நண்பர்களே ...
நான் தேக்கு மரபயிர் செய்கை செய்ய இருக்கின்றேன். ஆனால் அதுபற்றி அனுபவம் இல்லாததால்
நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் அதுபற்றி அறிய உதவும் வெப்தளங்களையும் தந்து உதவுமாறு
கேட்டு கொள்கிறென்
![தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ... 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
சிறு உழவர்கள் அல்லது பெரு உழவர்கள் இன்று மரம் வளர்க்கும் சிந்தனையில்
இறங்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள். தேக்கு மரம் நடுவதால் நீண்ட
காலத்தில் நன்மை அதிகம் என்று பலர் தேக்கு மரம் பயிர் செய்ய
முன்வந்துள்ளனர். நமது தன்னம்பிக்கை வாசகர்களில் உள்ள இளம் உழவர்
நண்பர்கள் நடைமுறையில் பயன்தரக்கூடியவ பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மேலும் விவரம் வேண்டுவோர் இநக கட்டுரை ஆசிரியரை அணுகலாம்.
(ஆசிரியர் குழு)
தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர்
தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.
ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும்.
மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15
நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.
தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில்
விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8
மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு
அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில்
நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.
இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது
அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம். (எங்களிடம்
இரண்டும் உள்ளன. விதையும் உள்ளது).
ஏக்கருக்கு 4000 செடி நடலாம். (1 மீட்டர் 1X மீட்டர்) 5 வருடத்துக்குப்
பிறகு 3700 மரங்கள் வெட்டுக்கு வரும். குறைந்த பட்சம் மரம் ரூ. 50க்கு
விற்றாலும் 1, 85,000 ரூபாய் கிடைக்கும். வேறு எந்த விவசாயத்திலும்
இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை. இதை ஆடு, மாடுகள் கடிப்பதில்லை. அவைகளை
உள்ளேயே மேயவிடலாம். பூச்சி நோய் பாதிப்பதில்லை.
எனது பண்ணையில் 2 வருட மரம் 2000மும் ஒரு வருட மரம் 5000 மும் உள்ளன.
பூமியை நன்கு புழுதிபட உழுது தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்தி பிடித்துக்
கொள்ளவேண்டும். தேக்கு நாற்றுப் பதியங்களை (கிழங்கு) 1 மீட்டர் X மீட்டர்
இடைவெளியில் வரிசை வரிசையாக நடவேண்டும். நீளமான கயிற்றில் 1 மீட்டர்
தூரத்தில் குறிப்போட்டுக்கொண்டு அந்தக்குறி உள்ள இடத்தில் சிறிய
கடப்பாரையில் நிலத்தில் குத்த வேண்டும் அந்தக் குழியில் தேக்குக்
கிழங்குகளை வேர்ப்பாகம் அடியிலும், செடிப்பாகம் மேலாகவும் இருக்கும் படியாக
பூமி மட்டத்திற்கு மேல் 1/2 அங்குலம் தெரியும் படியும் ஊன்ற வேடும்.
அந்தக் குழியில் காற்று இல்லாமல் நன்கு அழுத்திவிட வேண்டும்.
மேற்படி கிழங்கை நடுவதற்கு முன்பு பி.எச்.ச 1 சதம் தூளை கிழங்கின் மேல்
தூவி நட்டால் கரையான் பாதிப்பைத் தடுக்கலாம். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச
வேண்டும்.
இதில் ஊடுபயிராக வெங்காயம், சோயா, உளுந்து, தக்காளி இவைகள் நடலாம். களை
இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு வருடம் ஆனால் நிழல் கட்டிக்கொள்வதால்
களை வளராது. பக்கக்கீளைகளை ஒடித்து மரம் நேராக வளரும்படி
பார்த்துக்கொள்ளவும்.
கன்று நட்ட போது வாரம் ஒரு தண்ணீரும் மரம் வளர 15-20 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சினால் போதுமானது.
தேக்குமரத்தின் அடி இலைகளை நோய் தாக்கும். அதே சமயம் குருத்து
பாதிப்பதில்லை. எனவே பயிர்ப் பாதுகாப்பு தேவையில்லை. 5-6 ஆண்டுகளுக்குப்
பின் மரத்தைக் கலைத்து விட வேண்டும். 10, 15, 20, 25 ஆண்டுகளில் இது
நடைபெறுகிறது. கலப்பின் போது ஒன்றுவிட்டு ஒன்று எதிர் கோண வரிசையில் உள்ள
மரங்கள் அகற்றப்பட வேண்டும்.
தேக்கு சாகுபடியில் நன்கு கவனிக்கப்பட வேண்டியது. நல்ல தரமான முதிர்ந்த
மரத்திலிருந்து எடுத்த விதை மூலம் உற்பத்தி செய்வதும் கட்டைவிரல் பருமன்
உள்ள முதிர்ந்த நாற்றுக்களை நடவு செய்வதும் ஆகும்.
-
சி. ஆறுமுகம்
ராக்கிய கவுண்டன் புதூர் பாசூர் – 638154
http://www.thannambikkai.net/1990/08/01/1406/
இறங்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறார்கள். தேக்கு மரம் நடுவதால் நீண்ட
காலத்தில் நன்மை அதிகம் என்று பலர் தேக்கு மரம் பயிர் செய்ய
முன்வந்துள்ளனர். நமது தன்னம்பிக்கை வாசகர்களில் உள்ள இளம் உழவர்
நண்பர்கள் நடைமுறையில் பயன்தரக்கூடியவ பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. மேலும் விவரம் வேண்டுவோர் இநக கட்டுரை ஆசிரியரை அணுகலாம்.
(ஆசிரியர் குழு)
தேக்கு மரம் எல்லா பூமியிலும் வளரும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
அதே சமயம் தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் மிக நன்றாக வளரும். ஆனால் தணீர்
தேங்கி நிற்கும் இடத்தில் வளராது.
ஆடி மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை நடுவது சிறந்த காலமாகும்.
மழைக்காலமாக இருப்பதால் நன்கு வளரும். பின்பு வெய்யில் காலத்தில் 10-15
நாட்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்சினால்கூடப் போதுமானது.
தேக்குச் சாகுபடியில் தேக்கு விதையை மேட்டுப் பாத்தி அமைத்து அதில்
விதையைத் தெளித்து தினமும் 2 முறை தண்ணீர் தெளித்து வளர்க்க வேண்டும். 8
மாதம் வளர்ந்த பின்புதான் அதை வேருடன் பிடுங்கி மேல் வெட்டிவிட்டு
அடிப்பகுதியை (வேர்ப்பகுதி) தேக்கு மரம் பயிர் செய்யும் பூமியில்
நடவேண்டும். இதைத்தான் தேக்கு பதியங்கள் என்று சொல்லுகிறோம்.
இந்தத் தேக்கு நாற்றுப் பதியங்களை நேரடியாக பூமியில் நடலாம். அல்லது
அதையே பாலிதீன் பையில் போட்டு வளர்த்த பின்பும் நடலாம். (எங்களிடம்
இரண்டும் உள்ளன. விதையும் உள்ளது).
ஏக்கருக்கு 4000 செடி நடலாம். (1 மீட்டர் 1X மீட்டர்) 5 வருடத்துக்குப்
பிறகு 3700 மரங்கள் வெட்டுக்கு வரும். குறைந்த பட்சம் மரம் ரூ. 50க்கு
விற்றாலும் 1, 85,000 ரூபாய் கிடைக்கும். வேறு எந்த விவசாயத்திலும்
இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை. இதை ஆடு, மாடுகள் கடிப்பதில்லை. அவைகளை
உள்ளேயே மேயவிடலாம். பூச்சி நோய் பாதிப்பதில்லை.
எனது பண்ணையில் 2 வருட மரம் 2000மும் ஒரு வருட மரம் 5000 மும் உள்ளன.
பூமியை நன்கு புழுதிபட உழுது தண்ணீர் பாய்ச்ச வசதியாக பாத்தி பிடித்துக்
கொள்ளவேண்டும். தேக்கு நாற்றுப் பதியங்களை (கிழங்கு) 1 மீட்டர் X மீட்டர்
இடைவெளியில் வரிசை வரிசையாக நடவேண்டும். நீளமான கயிற்றில் 1 மீட்டர்
தூரத்தில் குறிப்போட்டுக்கொண்டு அந்தக்குறி உள்ள இடத்தில் சிறிய
கடப்பாரையில் நிலத்தில் குத்த வேண்டும் அந்தக் குழியில் தேக்குக்
கிழங்குகளை வேர்ப்பாகம் அடியிலும், செடிப்பாகம் மேலாகவும் இருக்கும் படியாக
பூமி மட்டத்திற்கு மேல் 1/2 அங்குலம் தெரியும் படியும் ஊன்ற வேடும்.
அந்தக் குழியில் காற்று இல்லாமல் நன்கு அழுத்திவிட வேண்டும்.
மேற்படி கிழங்கை நடுவதற்கு முன்பு பி.எச்.ச 1 சதம் தூளை கிழங்கின் மேல்
தூவி நட்டால் கரையான் பாதிப்பைத் தடுக்கலாம். நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச
வேண்டும்.
இதில் ஊடுபயிராக வெங்காயம், சோயா, உளுந்து, தக்காளி இவைகள் நடலாம். களை
இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு வருடம் ஆனால் நிழல் கட்டிக்கொள்வதால்
களை வளராது. பக்கக்கீளைகளை ஒடித்து மரம் நேராக வளரும்படி
பார்த்துக்கொள்ளவும்.
கன்று நட்ட போது வாரம் ஒரு தண்ணீரும் மரம் வளர 15-20 நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சினால் போதுமானது.
தேக்குமரத்தின் அடி இலைகளை நோய் தாக்கும். அதே சமயம் குருத்து
பாதிப்பதில்லை. எனவே பயிர்ப் பாதுகாப்பு தேவையில்லை. 5-6 ஆண்டுகளுக்குப்
பின் மரத்தைக் கலைத்து விட வேண்டும். 10, 15, 20, 25 ஆண்டுகளில் இது
நடைபெறுகிறது. கலப்பின் போது ஒன்றுவிட்டு ஒன்று எதிர் கோண வரிசையில் உள்ள
மரங்கள் அகற்றப்பட வேண்டும்.
தேக்கு சாகுபடியில் நன்கு கவனிக்கப்பட வேண்டியது. நல்ல தரமான முதிர்ந்த
மரத்திலிருந்து எடுத்த விதை மூலம் உற்பத்தி செய்வதும் கட்டைவிரல் பருமன்
உள்ள முதிர்ந்த நாற்றுக்களை நடவு செய்வதும் ஆகும்.
-
சி. ஆறுமுகம்
ராக்கிய கவுண்டன் புதூர் பாசூர் – 638154
http://www.thannambikkai.net/1990/08/01/1406/
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தேக்கு மரப்பயிரிட உதவி தேவை நண்பர்களே ... Sig](https://2img.net/h/i419.photobucket.com/albums/pp272/msmasfaq/Sig.jpg)
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கட்டுரை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|