புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
20 Posts - 3%
prajai
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_m10கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guest
Guest

PostGuest Thu 4 Mar 2010 - 14:06

First topic message reminder :

தோழர்., தோழிகளே!

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்!
இது வளரும் கவிஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என நம்புகிறேன்.,

வாய்ப்பு அளித்ததற்கு தோழர் "சிவா" வுக்கு நன்றி.

இன்றைய தலைப்பு!

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 2535107247small1


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 4 Mar 2010 - 21:43

jayakumari wrote:எல்லோரும் சமாதானம் , சமஉரிமை என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் .நான் கொஞ்சம் நகைச்சுவைக்காக சொல்கிறேன் கோபப்படவேண்டாம்
"சாப்பாடு கிடைக்காமல் இலையை சாப்பிட தயாராகிவிட்டது " கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 705463
பீஸ் பீஸ் என்று உன்னை பறக்கவிட்டு பீஸ் பீஸ் ஆக்கிவிட்டனர் கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 359383



தீதும் நன்றும் பிறர் தர வாரா கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 154550
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 4 Mar 2010 - 22:17

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 2535107247small1




சமாதான நாடுகளை
இணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியில்
பின்னடைவு ஏற்பட்டதா?
வெண் புறாவே உனது
பயணத்தில் ஆலிவ் இலைகளைக்கூட
தவறவிடாது மீண்டும்
இந்தியாவை நோக்கி
வருவது நன்றாகவே தெரிகிறது!
உனக்கான உறைவிடம்
இனி மனிதர்களின் மத்தியிலா?
வேண்டாம்....வேண்டவே வேண்டாம்....
காரணம் உன்னை இவர்கள் இன்றும்
வாத நோய்க்கு மருந்தாக அல்லவா
பயன்படுத்துகிறார்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Thu 4 Mar 2010 - 22:28

அசத்திடிங்க கல்யாணசுந்தரம் கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu 4 Mar 2010 - 22:34

புவிவெப்பம் ஏறுமுன்னே
நானும் மரம் நடுவேன்
ஈகைரையின் புறாவுடனே.....! புன்னகை



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 Avatar15523pf0
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 4 Mar 2010 - 22:41

நன்றி ஜெயகுமாரி அவர்களே.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu 4 Mar 2010 - 23:27

Kaa Na Kalyanasundaram wrote:கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 2535107247small1




சமாதான நாடுகளை
இணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியில்
பின்னடைவு ஏற்பட்டதா?
வெண் புறாவே உனது
பயணத்தில் ஆலிவ் இலைகளைக்கூட
தவறவிடாது மீண்டும்
இந்தியாவை நோக்கி
வருவது நன்றாகவே தெரிகிறது!
உனக்கான உறைவிடம்
இனி மனிதர்களின் மத்தியிலா?
வேண்டாம்....வேண்டவே வேண்டாம்....
காரணம் உன்னை இவர்கள் இன்றும்
வாத நோய்க்கு மருந்தாக அல்லவா
பயன்படுத்துகிறார்கள்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.


கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu 4 Mar 2010 - 23:45

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 5 Mar 2010 - 0:43

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 2535107247small1

அமைதியோடு என்னையும் சேர்த்து
பூமிக்கு வெளியில் துரத்தி விட்டனர்
நிலவே !
மீண்டும் இவர்கள் மனநிலையில்
அன்பு ஊற்றாய் எடுக்காதோ
நிலவே !
தரிசாய் கிடக்கும் மண்ணில்
விரிசல்மூட இவ்விலைகள் உதவாதோ
நிலவே!
அதை நட்டு செல்ல
ஒரு நல்லுயிரை தேடிக்கொண்டிருக்கிறேன்
நிலவே !
அதுவரை என் சிறகுகளின்
நிழல் கொண்டு காப்பேன்
நிலவே !



தீதும் நன்றும் பிறர் தர வாரா கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 5 Mar 2010 - 0:51

நிலாசகி wrote:கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 2535107247small1

அமைதியோடு என்னையும் சேர்த்து
பூமிக்கு வெளியில் துரத்தி விட்டனர்
நிலவே !
மீண்டும் இவர்கள் மனநிலையில்
அன்பு ஊற்றாய் எடுக்காதோ
நிலவே !
தரிசாய் கிடக்கும் மண்ணில்
விரிசல்மூட இவ்விலைகள் உதவாதோ
நிலவே!
அதை நட்டு செல்ல
ஒரு நல்லுயிரை தேடிக்கொண்டிருக்கிறேன்
நிலவே !
அதுவரை என் சிறகுகளின்
நிழல் கொண்டு காப்பேன்
நிலவே !

கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 5 Mar 2010 - 0:55

valippokkan wrote:புவிவெப்பம் ஏறுமுன்னே
நானும் மரம் நடுவேன்
ஈகைரையின் புறாவுடனே.....! புன்னகை
கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 359383 கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா கீழே உள்ள படத்தை பார்த்து தங்களுக்கு தோன்றிய கவிதைகளை இங்கு பதியவும்! - Page 3 154550
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக